• Top News,  தமிழ்நாடு,  

ஜூலை, 28- என்.எல்.சி. நிர்வாகம் நெற்பயிரை புல்டோசர் கொண்டு அழித்தது குறித்து அதிருப்தி தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், பயிரை அறுவடை செய்யும் வரை இரண்டு மாதங்கள் காத்திருக்க முடியாதா என்று கேள்வி எழுப்பியுள்ளது என்.எல் .சி . தொழிற்சங்கங்கள் ஈடுபட்டுள்ள வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தடைவிதிக்க வலியுறுத்தி, என்.எல்.சி. தரப்பில் அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறைContinue Reading

  • சினிமா,  

ஜுலை,28- நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு ரஜினிகாந்த் ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டு, இரண்டை முடித்து கொடுத்து விட்டார். நெல்சன் இயக்கத்தில்  ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து அடுத்த மாதம்  10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால்சலாம் படத்தில் ரஜினி கவுரவ வேடத்தில் நடிக்கிறார்.இந்த படத்தில் ரஜினிக்கான காட்சிகளின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்துள்ளது. அடுத்து லைகா தயாரிப்பில், ஞானவேலுContinue Reading

  • Top News,  தமிழ்நாடு,  

ஜுலை,28- நெய்வேலியில் என்எல்சி நிறுவனத்திற்கு எதிராக நடந்த பேராட்டத்தில் அன்புமணி ராமதாஸ் உப்பட சுமார்  500 பேர் கைது செய்யப்பட்டனர். இதனைக் கண்டித்து அங்கு மூண்ட கலவரத்தைக் கட்டுப்படுத்த போலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். என்எல்சி நிறுனம் இரண்டாவது சுரங்க விரிவாக்கத்திற்காக கடலூர் மாவட்டத்தில் சேத்தியாதோப்பு அருகே சுமார் 10 கிராமங்களில் நிலம் எடுக்கு பணியை புதன்கிழமை அன்று தொடங்கியது. உரிய இழப்பீடு வழங்காமல் நிலம் எடுக்கப்படுவதகாக் கூறி கிராமContinue Reading

  • Top News,  தமிழ்நாடு,  

ஜுலை, 28- ஆகமம் மற்றும் பூஜை முறைகளில் தேர்ச்சி பெற்றிருந்தால், யாரை வேண்டுமானாலும் அர்ச்சகராக நியமிக்கலாம் என்ற தனி நீதிபதி தீர்ப்பிற்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு மறுத்துவிட்டது. சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் அர்ச்சகர் நியமனத்திற்கான விண்ணப்பங்களை வரவேற்று கோயில் நிர்வாக அதிகாரி கடந்த 2018 – ஆம் ஆண்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.  இந்த அறிவிப்பை எதிர்த்து சுப்ரமணிய குருக்கள்Continue Reading

  • Top News,  உலகம்,  

ஜுலை, 28- எல்லைத் தாண்டி பாகிஸ்தானுக்குச் சென்று முகநூல் நண்பரை  திருமணம் செய்து கொண்ட அஞ்சுவின் இந்திய கணவர் அரவிந்த் அல்வாரில், தாங்கள் இன்னும் விவாகரத்து செய்யவில்லை, எனவே, அவரால் வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ள முடியாது என்று தெரிவித்து பரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். இந்தியாவின் உத்திரபிரதேசத்தை சேர்ந்த அரவிந்தும் அவருடைய மனைவி அஞ்சுவும்(வயது 34 ) ராஜஸ்தான் மாநிலத்தில் வசித்து வந்தனர். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள்Continue Reading

  • Top News,  இந்தியா,  வானிலை செய்தி,  

ஜுலை,28- தெலுங்கானா மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இடைவிடாது பெய்து வரும் மழையால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து, பயிர்கள் சேதமடைந்துள்ளன. இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) மாநிலத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று கணித்திருந்தது, ஆனால் உண்மையான மழை அதை விட அதிகமாக இருந்தது. வானிலையில் ஏற்பட்ட ஒரு வலுவான சுழல் மாநிலத்தில் வரலாறு காணாத மழையை ஏற்படுத்தியதாக நம்பப்படுகிறது.Continue Reading

  • Top News,  தமிழ்நாடு,  

தமிழகத்தில் பெரும்பாலான அரசியல் தலைவர்கள் நடைப்பயணம் மேற்கொண்டுள்ளனர். திருச்செந்தூர் கோயில் அதிகாரி மரணத்துக்கு நீதி கேட்டு, எம்.ஜி.ஆர் ஆட்சியில் எதிர்க்கட்சி தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதி நடைப்பயணம் நடத்தினார். மது விலக்கை அமுல் செய்ய வலியுறுத்தி, காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் மாநிலம் முழுவதும் பாதயாத்திரை சென்றார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் நடைப்பயணம் செய்துள்ளார். இப்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் நடைப்பயணம். ‘என் மண் என் மக்கள்’ எனContinue Reading

  • Top News,  சினிமா,  

தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த நடிகைகளுள் முதன்மையானவர் சரிதா. 45 ஆண்டுகளாக திரைஉலகில் இருக்கிறார். நடுவில் அவ்வப்போது ஓய்வு எடுத்துக்கொள்வார்.நீண்ட இடைவெளிக்கு பிறது அவர் நடித்துள்ள மாவீரன் சக்கைபோடு போடுகிறது. மாவீரன் பட அனுபவங்களை செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்ட சரிதா, ’ மூன்றாம் பிறை படத்தில் ஸ்ரீதேவி நடித்த வேடத்தில், முதலில் நான் தான் நடிப்பதாக இருந்தது’ என்ற புதிய தகவலையும் வெளியிட்டுள்ளார். ‘மூன்றாம்பிறை படத்தில் ஸ்ரீதேவி நடித்திருந்த கேரக்டரில்Continue Reading

  • Top News,  சினிமா,  

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து பெரும் வெற்றி பெற்ற படம்-இந்தியன். இதன் இரண்டாம் பாகம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட ‘இந்தியன் 2’கொரோனா, நிதி நெருக்கடி உள்ளிட்ட பிரச்சினைகளை சந்தித்து ஒருபடியாக நிறைவடைந்து விட்டது. கமல்ஹாசன் தவிர, காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சித்தார்த், எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் உட்பட பலர் நடித்துள்ளனர். லைகா நிறுவனமும் ரெட் ஜெயன்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.Continue Reading

  • Top News,  

*தமிழக ஆளுநர் பதவியில் இருந்து ஆர்.என்.ரவியை நீக்கக் கோரி நாடாளுமன்ற மக்களவையில் திமுக நோட்டீஸ்.. அரசுக்கு எதிராக செயல்படும் கவர்னரை நீக்க வேண்டும் என்று நோட்டீசில் டி.ஆர்.பாலு வலியுறுத்தல். *அமலாக்கத்துறை இயக்குநர் எஸ்.கே.மிஸ்ரா பதவியை அக்டோபர் வரை நீட்டிக்குமாறு மத்திய அரசு விடுத்த கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்.. செப்டம்பர் 15 வரை பதவியில் தொடருவதற்கு மட்டும் அனுமதி. *உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தொடர்பான மேல் முறையீட்டு மனு மீதுContinue Reading