• Top News,  

*நாடாளுமன்றத் தேர்தல் மாாச் 14 அல்லது 15 ஆம் தேதி அறிக்கப்படலாம் என்று தகவல் .. ஆறு அல்லது ஏழு கட்டங்களாக வாக்குப் பதிவு நடத்தப்படுவதற்கு வாய்ப்பு. *தேர்தல் அறிவிக்கப்பட உள்ள சூழலில் தேர்தர் ஆணையர் அருன் கோயல் விலகி உள்ளது பற்றி மல்லிகாஜுன காா்கே விமர்னம் .. தேர்தல் கமிஷனா அல்லது ஓமிஷனா என்று கேள்வி. *மன்னார் வளைகுடாவில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள்Continue Reading

  • Top News,  

*நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உட்பட 10 தொகுதிகள்….. சென்னையில் அறிவாலயத்தில் முக ஸ்டாலினுடன் கேசி வேணுகோபால் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் நடத்திய பேச்சு வார்த்தை முடிவில் ஒப்பந்தம் கையெழுத்து.. *திமுக கூட்டணியில் மக்கள் நீதிமய்யம் கட்சிக்கு இப்போது தொகுதி இல்லை. .. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலின் போது ஒரு இடத்தை தருவதாக திமுக உறுதி… முக ஸ்டாலினுடன் கமல் ஹாசன் நடத்திய பேச்சில்Continue Reading

  • Top News,  

*நாடாளுமன்றத் தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் மீண்டும் ராகுல் காந்தி வேட்பாளர் … காங்கிரஸ் கட்சி 39 தொகுதிகளுக்காக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது .. சசி தரூர் மீண்டும் திருவனந்தபுரம் தொகுதி வேட்பாளர்.. *நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு கடந்த முறை போட்டியிட்ட சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகள் ஒதுக்கீடு … சென்னையில் மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன் நடத்திய சந்திப்பில் உடன்பாடு. *இரண்டு தொகுதிகளை கேட்ட மதிமுகவிற்குContinue Reading

  • Top News,  

*நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுகவில் போட்டியிட வாய்ப்புக் கேட்டு 600 பேர் விருப்ப மனு … காங்கிரஸ். விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் மதிமுகவுடனான தொகுதிப் பங்கீடு குறித்து நிர்வாகிகள் உடன் மு.க. ஸ்டாலின் இன்றும் ஆலோசனை. *ஓரிரு நாட்களில் திமுகவுடனான தொகுதிப் பங்கீடு குறித்து இறுதிகட்ட முடிவு எடுக்கப்படும் என்று செல்வப் பெருந்தகை நம்பிக்கை…40 தொகுதிகளிலும் வெற்றி பெறப் போகிறோம். அதனால் காத்திருந்து தொகுதிப் பங்கீடு குறித்து இறுதிகட்ட முடிவுContinue Reading

  • Top News,  

*நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக சென்னையில் அதிமுக தொகுதிப் பங்கீட்டுக் குழுவினருடன் தேமுதிக குழுவினர் பேச்சு வார்த்தை … விருதுநகர், திருச்சி, கள்ளக்குறிச்சி மற்றும் வடசென்னை தொகுதிகளை ஒதுக்க அதிமுக முன் வந்து உள்ளதாக தகவல். பாமகவுடன் கூட்டணி அமைப்பது தெளிவான பிறகு தேமுதிகுவுக்கான தொகுதிகள் அறிவி்க்கப்படலாம் என்றும் கருத்து. *பெங்களூரு ராமேஸ்வரம் உணவு விடுதியில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்ட நபர் குறித்த தகவல்களை தருபவர்களுக்கு 10 லட்சம்Continue Reading

  • Top News,  

*சென்னையில் மண்ணடி உள்பட பல்வேறு இடங்களில், தேசிய புலனாய்வு முகமையினர் சோதனை….பெங்களூரு கஃபேவில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக,  சென்னை முத்தையால் பேட்டை, பிடாரியார் கோவில் தெருவில் உள்ள சில வீடுகளில் விசாரணை. *பெங்களூரு சிறையில் தீவிரவாத அமைப்புக்கு ஆட்கள் சேர்க்க முயன்றதாக புகார் .. தமிழ்நாடு, கர்நாடகம் உட்பட 7 மாநிலங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணை. *முன்னாள் அமைச்சர் பொன்முடியின் திருக்கோவிலூர் தொகுதி காலி என சட்டப்பேரவைContinue Reading

  • Top News,  

*நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பேசுவதற்கும், வாக்களிப்பதற்கும் உறுப்பினர்கள் லஞ்சம் வாங்கினால் குற்றம்தான் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு….. எம்பி, எம்எல்ஏக்கள் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் ஆணை.. *பெங்களூரு – ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் நிகழந்த குண்டுவெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைத்தது கர்நாடக அரசு….கடந்த மார்ச் 1-ஆம் தேதிContinue Reading

  • Top News,  

*பிரதமர் மோடி மீண்டும் நாளை தமிழ்நாடு வருவதை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிப்பு .. பெங்களூர் உணவு விடுதியில் இரு தினங்கள் முன்பு குண்டு வெடித்ததை அடுத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம். *தமிழ்நாட்டில் நாளை கல்பாக்கம் அணுமின் நிலைய நிகழச்சியில் பங்கேற்கும் மோடி பின்னர் சென்னை நந்தனத்தி்ல் நடைபெறும் பொதுக்கூட்டத்தில பேசுகிறார் … அதிகமா ன மக்களை திரட்டிக் காட்டுவதற்கு பாஜக ஏற்பாடு. *போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தContinue Reading

  • Top News,  

*பிரதமர் மோடி மீண்டும் வாரனாசி தொகுதியில் போட்டி … முதற்கட்டமாக 195 தொகுதிக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக. *பாஜக வெளியிட்டு உள்ள பட்டியல்படி உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் காந்திநகர் தொகுதி வேட்பாளர் …. 195 வேட்பாளர்களில் பெண் வேட்பாளர்கள் 28 பேர்,. முன்னாள் முதலமைச்சர்கள் 2 பேர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி. *வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்று உள்ள 34 மத்திய அமைச்சர்களில் ஸ்மிருதி ராணிக்கு மீண்டும்Continue Reading

  • Top News,  

*சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக்கோரி ஓ. பன்னீர் செல்வம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்…. வழக்கில் இருந்து விசாரணை நீதிமன்றம் விடுவித்தப் பிறகும் அந்த வழக்கை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து விசாரிப்பதற்கு தடை கேட்டிருந்தார் பன்னீர்.. *போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக உள்ள ஜாபர் சாதிக் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதை தடுக்க லுக்Continue Reading