- March 10, 2024
- Top News,
*நாடாளுமன்றத் தேர்தல் மாாச் 14 அல்லது 15 ஆம் தேதி அறிக்கப்படலாம் என்று தகவல் .. ஆறு அல்லது ஏழு கட்டங்களாக வாக்குப் பதிவு நடத்தப்படுவதற்கு வாய்ப்பு. *தேர்தல் அறிவிக்கப்பட உள்ள சூழலில் தேர்தர் ஆணையர் அருன் கோயல் விலகி உள்ளது பற்றி மல்லிகாஜுன காா்கே விமர்னம் .. தேர்தல் கமிஷனா அல்லது ஓமிஷனா என்று கேள்வி. *மன்னார் வளைகுடாவில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள்Continue Reading