- July 25, 2023
- Top News, சினிமா,
முன்னொரு காலத்தில் வெள்ளிக்கிழமை தோறும் தமிழில் ஐந்தாறு சினிமாக்கள் வெளியாகும். நாளடைவில், அந்த எண்ணிக்கை குறைந்திருந்தது.கொரோனா காலகட்டத்தில், தியேட்டர்கள் மூடப்பட்டு, சினிமா தொழிலே முடங்கியது. கொரோனா காலம் முடிவுக்கு வந்தபின் தமிழ் சினிமா மீண்டும் புத்துணர்ச்சி பெற்றுள்ளது. முன்பு போல் அதிக படங்கள் தயாராகின்றன. ரிலீஸ் ஆகின்றன. அடுத்த மாதல் ஜெயிலர் வர உள்ளது. அதற்கடுத்த மாதங்களிலும் பெரிய படங்கள் ரிலீஸ் ஆகிறது அதனால், சிறிய பட்ஜெட் படங்களின் தயாரிப்பாளர்கள்Continue Reading