• Top News,  உலகம்,  

ஜுலை- 24- இந்தியாவில் இருந்து 140 நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த சில வாரங்களில்  மழை வெளுத்து வாங்கியதால் இந்தியாவில் அரிசி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்க்கும்  வகையில் மத்திய அரசு, பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது. இதனால் சர்வதேச அளவில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அரிசி ஏற்றுமதிக்கான தடை அமெரிக்காவில் பெரும் பாதிப்பை உருவாக்கி உள்ளது. ’’இந்தியா அரிசிContinue Reading

  • Top News,  சினிமா,  

ரஜினிகாந்த்  நடித்த ‘அண்ணாத்த’ படத்தையடுத்து சிறுத்தை சிவா இயக்கும் புதிய படம். கங்குவா’. சூர்யாவின் 42-வது படமாக உருவாகும் இதில் திஷா பதானி, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா உட்பட பலர் நடிக்கின்றனர். வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். 10 மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில் நடிகர் சூர்யா 5 விதமான தோற்றங்களில் நடிக்கிறார். ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்தContinue Reading

  • Top News,  தமிழ்நாடு,  

மிழ்நாட்டில் கடந்த சட்டசபைத்தேர்தலின் போது திமுக பல வாக்குறுதிகளை அளித்தது. இதில் முக்கியமானது, குடும்பத்தலைவிகளுக்கு உதவும் வகையில் மாதம்தோறும் 1000 ரூபாய் வழங்கப்படும் என்றஅறிவிப்பு. தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பேற்றதும் உடனடியாக , பெண்கள் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை நிறைவேற்ற இயலவில்லை. நிதி நெருக்கடியே அதற்கான காரணம். இதனை எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. ஒரு படியாக, மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டம் அண்ணா பிறந்த நாளானசெப்டம்பர் 15–ம்Continue Reading

  • Top News,  

• நீதிமன்றத்தில் காந்தி மற்றும் திருவள்ளுவர் உருவப்படங்கள் தவிர வேறு படங்கள், சிலைகளுக்கு அனுமதி கிடையாது… உயர்நீதிமன்ற பதிவாளர் சுற்றறிக்கையால் சர்ச்சை. • அம்பேத்கர் படத்தை அகற்ற வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக திருமாவளவன் கண்டனம்… அம்பேத்கரின் சிலைகளோ, படங்களோ இருப்பது எந்த வகையில் தவறு என ராமராஸ் கேள்வி. • தமிழ்நாட்டில் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் வீடு மற்றும்Continue Reading

  • Top News,  இந்தியா,  

மணிப்பூரில் கடந்த மே மாதம் 4 ஆம் தேதி குகி பழங்குடியின பெண்கள் இருவரை மெய்தி சமூகத்தை சேர்ந்த கும்பல் ஆடைகளைக் களைந்து ஊர்வலமாக இழுத்துச் சென்றது. அவர்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளது.தடுக்க முயன்ற குகி சமூக இளைஞர் கொல்லப்பட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது அந்த கோரச்சம்பவம் நிகழ்ந்த அதே நாளில்,இம்பாலில் மேலும் இரண்டு பழங்குடியின பெண்கள் கும்பல் ஒன்றால்Continue Reading

  • Top News,  சினிமா,  

காதல் மன்னன் என வர்ணிக்கப்படும் நடிகர் ஜெமினி கணேசனின் வாரிசுதான்,இந்தி நடிகை ரேகா. ஜெமினிக்கும், தெலுங்கு நடிகை புஷ்பவள்ளிக்கும் மகளாக 1954 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். 15 வயதிலேயே கலைச்சேவை செய்ய ஆரம்பித்தார். பாலிவுட்டின் மிக அழகான நடிகைகளில் பட்டியலில் ரேகாவின் பெயர் முதலிடத்தில் உள்ளது. வடக்கில் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அமிதாப் பச்சன், ராஜ் பப்பார், வினோத் மெஹ்ரா, கிரண் குமார், சத்ருகன் சின்ஹா, சாஜித்Continue Reading

  • Top News,  தமிழ்நாடு,  

ஜுலை,23- தமிழ் நாட்டில் 24 இடங்களில் என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள்  சோதனை மேற்கொண்டு உள்ளனர். கும்பகோணம் அடுத்து உள்ள திருபுவனத்தில் கடந்த 2019 ஆண்டு ராமலிங்கம் என்ற சமையல் ஒப்பந்ததாரர் வெட்டிக் கொல்லப்பட்டார். மத மாற்றத்திற்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்களை தட்டிக் கேட்டதால் வாய்த் தகறாறு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அங்கிருந்து சென்றவர்கள் பிறகு ராமலிங்கத்தை வெட்டிக் கொன்று விட்டனர். இந்த வழக்கில் மொத்தம் 12 பேர் Continue Reading

  • Top News,  இந்தியா,  

ஜுலை,23- மணிப்பூரில் இருந்து வரும் செய்திகள் ஒவ்வொன்றும் அதிர்ச்சி மேல் அதிர்சியை ஏற்படுத்துகின்றன. நிர்வாண ஊர்வலம்,பாலியல் பலாத்காரம் போன்ற பேரிடிச் செய்திகள் நடுவே தலைநகர் இம்பாலில் உள்ள மணிப்பூர் பல்கலைக் கழகத்தில் படித்த குக்கி சமூகத்து மாணவிகளுக்கு ஏற்பட்ட ஆபத்து கண்ணீரை வரழைக்கிறது. மே மாதம் 3 – ஆம் தேதி கலவரம் மூண்டது. அதற்கு மறுநாள் இரவு.. பல்கலைக் கழகத்தில் பி.எச்.டி செய்யும் மாணவிகள் அறையை மொய்தி சமூகத்துContinue Reading

  • Top News,  இந்தியா,  தமிழ்நாடு,  

ஜுலை, 23- தமிழ் சினிமா உலகில் கமல்ஹாசன் உச்சத்தில் இருந்தபோது,மதுரையில் இருந்து வெள்ளித்திரையில் தலை காட்டுவதற்காக கோடம்பாக்கம் வந்தவர் விஜய்காந்த். சினிமாவில் நடிக்கத் தொடங்கி,படிப்படியாக முன்னேறி, பல இயக்குநர்கள் செதுக்கிய பின் உயர்ந்த இடத்துக்கு வந்த விஜயகாந்த், திடீர் என கட்சி ஆரம்பித்து  தலைவர் ஆகிவிட்டார்.தனியாக நின்று எம்.எல்.ஏ.தேர்தலிலும் ஜெயித்தார். அப்போதெல்லாம் கமல் நேரடியாக அரசியல் பேசவில்லை.அவர்,  தமிழக அரசியல் ஆளுமைகளான கலைஞரும்,ஜெயலலிதாவும் மறைந்த பின் ’மக்கள் நீதி மய்யம்’Continue Reading

  • Top News,  

*முதியோர் மற்றும் ஆதரவற்றோருக்கான மாத உதவித் தொகை ரூ 1000- லிருந்து 1200 ஆக உயர்வு.. தமிழக அமைச்சரைக் கூட்டத்தில் முடிவு. *எண்ணம் முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்குவதில் தான் இருக்கிறது.. தருமபுரியில் திங்களன்று உரிமைத் தொகை முகாமைத் தொடங்கி வைக்க இருப்பதாவும் மு.க.ஸ்டாலின் டுவிட். *மகளிர் உரிமைத் தொகை வழங்குவதில் 1008 கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமர் விமர்சனம் திமுகவுக்கு வாக்களித்தவர்களுக்கு மட்டுமே உரிமைத்Continue Reading