- July 24, 2023
- Top News, உலகம்,
ஜுலை- 24- இந்தியாவில் இருந்து 140 நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த சில வாரங்களில் மழை வெளுத்து வாங்கியதால் இந்தியாவில் அரிசி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் மத்திய அரசு, பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது. இதனால் சர்வதேச அளவில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அரிசி ஏற்றுமதிக்கான தடை அமெரிக்காவில் பெரும் பாதிப்பை உருவாக்கி உள்ளது. ’’இந்தியா அரிசிContinue Reading