• Top News,  தமிழ்நாடு,  

ஜுலை, 22- தமிழக அரசு முதியோருக்கான  ஓய்வூதியம் மற்றும் கைம்பெண் உதவித் தொகை ஆகியவற்றை ஆயிரம் ரூபாயில் இருந்து 1200 ஆக அதிகரித்து உள்ளது. ஆகஸ்டு மாதம் முதல் இந்த ஓய்வூதிய உயர்வு அமலுக்கு வருகிறது. சென்னையில் முதலமைச்சர் மு. க. ஸடாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.  அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின் அமைச்சர் தங்கம் தென்னரசு இதனை தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது…Continue Reading

  • Top News,  தமிழ்நாடு,  

ஜூலை, 22- தேர்தல் வாக்குறுதியில் அனைத்துப் பெண்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் கொடுப்போம் என்று திமுக தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. ஆனால் இப்போது டோக்கன் முறையில் விநியோகித்து வருவது கண்டனத்திற்கு உரியது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து உள்ளார். மதுரையில் அதிமுக நடத்த உள்ள மாநாட்டுக்கான தீர்மானக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம்Continue Reading

  • Top News,  இந்தியா,  

ஜுலை, 22- சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொள்வது என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. இதனை செய்து காட்டியிருக்கிறார் ராஜேந்திர குடா என்பவர். இவர் ஒன்றும் சாதாரண நபர் அல்ல.ராஜஸ்தான் மாநில அமைச்சார், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். அந்த மாநில சட்டசபையில் நேற்று. மணிப்பூர் மாநிலத்தில் பெண்களை நிர்வாணமாக அழைத்துச் சென்ற பிரச்சினை எழுந்தது.  அப்போது ராஜேந்தி குடா,”மணிப்பூர் பிரச்சினை பற்றி பேசுவதற்கு முன்பு நமது அரசு ராஜஸ்தானில்Continue Reading

  • Top News,  சினிமா,  

ஜுலை,22- எம்.ஜி.ஆர்-பானுமதி நடித்த மலைக்கள்ளன் வெளியாகி இன்றுடன் ( ஜுலை 22 ) 69 ஆண்டுகள் ஆகிறது. நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் எழுதிய கதைக்கு திரைக்கதை தீட்டி வசனம் எழுதியவர் கலைஞர் கருணாநிதி. தமிழ் சினிமாவில் எழுத்தாளருக்கு முதல் மரியாதை கொடுத்த முதல்படம் இது. ‘மலைக்கள்ளன்’ என டைட்டில் கார்டு போடும் போது, அதன் கீழேயே ‘நாமக்கல் கவிஞர் இயற்றியது’ என்ற கார்டையும் காட்டுவார்கள். சினிமாவில் ஹீரோ பெயருக்கு முன்பாகContinue Reading

  • Top News,  இந்தியா,  

ஜலை, 22 – மணிப்பூர் மாநில மக்கள் தொகையில் 53 சதவீதமுள்ள மெய்தி இன மக்கள் தலைநகர் இம்பால் பள்ளத்தாக்கு பகுதியில் வசிக்கிறார்கள்.இவர்களில் பெரும்பாலானோர் இந்துக்கள். குகி மற்றும் நாகா இனத்தவர் மலைப்பகுதியில் உள்ளனர். இவர்கள் கிறிஸ்தவர்கள்.மக்கள் தொகையில் இவர்கள் 40 சதவீதம். குகி மற்றும் நாகா சமூகத்தினர் பழங்குடி இன மக்களுக்கான சலுகைளை அனுபவித்து வருகிறார்கள். தங்களுக்கும் பழங்குடியின அந்தஸ்து வழங்க வேண்டும் என மெய்தி இனத்தவர் போராட்டம்Continue Reading

  • Top News,  சினிமா,  

சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்கிய நாக் அஸ்வின்,தெலுங்கு நடிகர் பிரபாசை ஹீரோவாக வைத்து புதிய   படம் டைரக்டு செய்கிறார். படம் குறித்த தகவல்களை ரசிகர்களுக்கு தெரிவிக்க தற்காலிமாக இந்த படத்துக்கு ‘புராஜெக்ட்-கே’என பெயர்  சூட்டப்பட்டது. வைஜெயந்தி மூவிஸ் 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கும் இந்த படத்தில் ராணா டகுபதி, அமிதாப்பச்சன், பசுபதி, தீபிகா படு்கோனே உள்ளிட்டோர் நடிக்கின்றனர் வில்லன் வேடத்தில் இந்தப்படத்தில் நடிக்கும் கமல்ஹாசனுக்கு 150 கோடிContinue Reading

  • Top News,  தமிழ்நாடு,  

தமிழ் நாட்டைச் சேர்ந்த குறவர் இன பெண்களை திருட்டை ஒப்புக்கொள்ளச் சொல்லி பாலியல் வன்கொடுமை செய்து பிறப்பு உறுப்பில் மிளகாய்த் தூள் தடவிஆந்திர போலீசார் வெறித்தனமாக நடந்து கொண்டதாக புகார் எழுந்து உள்ளது. இந்த கொடூரச் செயலை செய்த ஆந்திரா காவல் துறையினருக்கு தமிழ்நாடு காவல்துறையினர் உடந்தை என்பது புகார் ஆகும். கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட புலியாண்டபட்டி கிராமத்ததில் வசிக்கும் குறவர் இன மக்களில்Continue Reading

  • தமிழ்நாடு,  

கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டம் தொடர்பான வழக்கு ஒன்றில் 18 பேருக்கு தலா 7 வருடம் சிறைத் தண்டனை விதித்து வள்ளியூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை அளித்து உள்ளது. கடந்த 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் என்பது இடிந்தகரை என்ற மீனவர் கிராமத்தை மையமாகக் கொண்டு நடைபெற்றது. அணு உலை எதிர்ப்புக் குழுத் தலைவர் சுப. உதயகுமார் இந்த போராட்டத்தைContinue Reading

  • Uncategorized,  

*ராகுல் காந்தி மேல் முறையீ்ட்டு மனு மீதான விசாரணை ஆகஸ்டு 4 -ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு.. அவதூறு ஏற்பட்டுவிட்டதாகக் கூறி வழக்கு தொடர்ந்து தண்டனை பெற்று தந்த பர்ணேஷ் மோடி மற்றும் குஜராத் அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ். *மணிப்பூர் மாநிலம் பற்றிய விவாதத்தை உடனே நடத்தவும் பிரதமர் பதிலளிக்கவும் எதிர்க்கட்சிகள் கோரி்க்கை.. நாடாளுமன்ற இரு அவைகளும் அமளியால் முடக்கம். *இரண்டு பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்றது தொடர்பாகContinue Reading

  • Top News,  இந்தியா,  

காங்கிரஸ் ஆளுங்கட்சியாகவோ அல்லது எதிர்க்கட்சியாகவோ இருக்கும் மாநிலத்தில் மூன்றாவது கட்சி ஒன்று முளைத்து, வலிமை பெற்றால், அங்கு, காங்கிரஸ் அழிந்து விடும் என்பது பல மாநிலங்களில் நிரூபணம் ஆன உண்மை. இந்த உண்மையை , உலகுக்கு உணர்த்திய முதல்  மாநிலம் தமிழகம். 50 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டில் திமுகவுக்கும் காங்கிரசுக்கும் இடையேதான் போட்டி இருந்தது. அதிமுகவின் உதயம் காங்கிரசை அழித்து விட்டது. அதன் பின் பல மாநிலங்களில் புதிய கட்சிகள் Continue Reading