• Top News,  

*உயர்கல்வித் துறை அமைச்சசர் பொன்முடியின் சென்னை வீட்டில் நடந்த 13 மணி நேர சோதனை நிறைவு… மேலும் விசாரணை நடத்துவதற்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றது அமலாக்கத்துறை. *விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பொன்முடி கைது செய்யபடலாம் என்று தகவல் பரவுவதால் பரபரப்பு.. திமுக வழக்கறிஞர்கள் ஆலோசனை. *பொன்முடி மற்றும அவருக்கு வேண்டியவர்கள் வீடு, அலுவலகம் ஆகிய10 இடங்களில் காலையில அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை ஆரம்பமானது.. பொன்முடியின் சென்னைContinue Reading

  • Top News,  தமிழ்நாடு,  

ஜுலை, 17- சென்னையில அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலக்கத்துறை நடத்தி வரும் சோதனையில்  சுமார் 70 லட்சம் ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டு இருக்கிறது, மேலும் 10 லட்சம் ரூபாய் மதிப்புடைய பவுண்டு மற்றும் அமெரிக்க டாலர்களும் கிடைத்து உள்ளன. இது பற்றியும் அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.. சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள பொன்முடி வீட்டில் காலை ஏழு மணிக்கு தொடங்கிய சோதனை சுமார் 12 மணி நேரத்திற்கும் மேலாகContinue Reading

  • Top News,  தமிழ்நாடு,  

சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா சமாதி அருகே முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதி உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில், அவருக்கு நினைவிடம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. நினைவிடத்தின் பின்புறம் வங்கக்கடலில் பேனா வடிவில் கருணாநிதிக்கு நினைவு சின்னம் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்தது. கடற்கரையில் இருந்து 748 மீட்டர் தூரம் பாலம் அமைத்து, 134 அடி உயரத்தில், 81 ரூபாய்கோடி மதிப்பில் நினைவு சின்னம் அமைக்க முடிவெடுத்து, தமிழகContinue Reading

  • Top News,  தமிழ்நாடு,  

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீடு மற்றும் அவருக்கு வேண்டிய இடங்களில்  அமலாக்கத்துறை காலையில் தொடங்கிய சோதனை தமிழக அரசியில் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் நகர்  காலனியில் உள்ள பொன்முடி வீட்டில், காலை ஏழு மணிக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை ஆரம்பமானது. இந்த வீட்டில் மட்டுமல்லாமல் விழுப்புரம் மற்றும் சென்னை உள்ளிட்ட ஒன்பது இடங்களில் சோதனை  மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. பொன்முடி, அவருடைய உறவினர்கள் வீடுகள் அவர்கள்Continue Reading

  • Top News,  சினிமா,  

விக்ரம்-2 படத்தை கமல்ஹாசனே தயாரித்து நடித்தார். அந்தப்படத்தில் அவருக்கு 100 கோடி ரூபாய் லாபம் கிடைத்தது. தற்போது நடிக்கும் இந்தியன் -2  படத்துக்கு 100 கோடி ரூபாய் ஊதியம் பெற்றுள்ளார். பான் இந்தியா படமாக உருவாகும் ’ப்ராஜெக்ட்-கே’ படத்தில் வில்லன் வேடத்தில் கமல் நடிக்கிறார். 30 நாள் கால்ஷீட் டுக்கு, 150 கோடி ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது. கொட்டும் பணத்தை பதுக்கி வைக்காமல் அள்ளி வீசுகிறார், விக்ரம் -2 வெற்றிக்கு காரணமானContinue Reading

  • Top News,  சினிமா,  

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன். இவர் ‘சகாப்தம்’, ‘மதுரை வீரன்’ ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். விஜயகாந்த் போல் இவர் வெற்றி பெறவில்லை. இப்போது புதிய படம் ஒன்றில் சண்முகபாண்டியன் நாயகனாக ஒப்பந்தமாகியுள்ளார். ’வால்டர்’, ‘ரேக்ளா’ ஆகிய படங்களை இயக்கிய .அன்பு இந்தபடத்தை இயக்குகிறார். ’நட்பே துணை’ படத்தின் இயக்குநர் பார்த்திபன் தேசிங்கு,  திரைக்கதை வசனம் எழுதுகிறார். காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்புContinue Reading

  • Top News,  

•தமிழகத்தில் அனைத்துப் பள்ளகளிலும் ஜுலை 19 ஆம் தேதி பள்ளி மேலாண்மைக் கூட்டம்.. பெற்றோர்கள் பிள்ளைகளுடன் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு. •இளநிலை மருத்துவப் படிப்புகளுக்காக தர வரிசைப் பட்டியல் வெளியீடு.. தரவரிசைப் பட்டிலில் விழுப்புரம் மாணவன் பிரபஞ்சம் 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம். •ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடர் நிறைவடைந்தது. 6 தங்கப் பதக்கம் உள்பட மொத்தம் 27 பதக்கங்களை இந்தியா வென்று 3-வது இடத்தைப் பிடித்துள்ளது. பதக்கப்பட்டியலில்Continue Reading

  • Top News,  இந்தியா,  

அரசியலில் இதெல்லாம் சகஜம்பா என்று கவுண்டமணி பேசும் வசனம் அடிக்கடி மெய்ப்பிக்கப்பட்டு வருகிறது. மராட்டியத்தில் தேசிய வாத காங்கிரசில் இருந்து கடந்த வாரம் சுமார் 30 எம்.எல்.ஏ.க்களுடன் வெளியேறி பாரதீய ஜனதா கூட்டணியில் சேர்ந்து முதலைமச்சர்பதவியை பெற்றவர் அஜித்பவார். இவர் சரத் பாவரின் அண்ணன் மகன் ஆவார். கட்சியில் இரண்டவாது இடத்தில் இருந்தவர். திடீரென சரத்பவார் தமது மகள் சுப்ரியாவை முன்னிலைப்படுத்தி கட்சியில் செயல் தலைவர் பதவி கொடுத்தது தம்மைContinue Reading

  • Top News,  இந்தியா,  தமிழ்நாடு,  

ஆயிரம் ஏற்பாடுகள் செய்தாலும் சென்னையில் சில்லைறை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ 140 வரை தான் விற்கப்படுகிறது. கோயம்பேடு காய்கறி சந்தையிலும் தக்காளி மொத்த விலையில் மாற்றம் எதுவுமில்லை. அங்கு மொத்த வியாபாரத்தில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ 110 ஆக இருக்கிறது. மூன்று நாட்களுக்கு முன்பு மொத்த வியாபாரத்தில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ 90 ஆக இருந்தது. அதோடு 20 ரூபாய் கூடிContinue Reading

  • Top News,  தமிழ்நாடு,  

தமிழ்நாட்டில் உள்ள 4,829 டாஸ்மாக் கடைகள் மூலம் மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 130 கோடி ரூபாய்க்கு வியாபாரம் நடக்கிறது. தீபாவளி போன்ற பண்டிகை தினங்களில் 200 கோடி ரூபாயை தாண்டும். அனைத்து நாட்களிலும் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படுகிறது. திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், வள்ளலார் தினம் உள்ளிட்ட 8 நாட்கள் மட்டுமே டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை. அண்டை மாநிலமானContinue Reading