- February 29, 2024
- Top News,
*தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு அனுமதியில்லை என்று உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு … சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே விரிவாக விசாரணை நடத்தி தடை விதித்து இருந்த நிலையில் தமிழ்நாடு அரசும் ஆலையை திறந்தால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து தாக்கல் செய்த காரணங்களை ஏற்றது உச்சநீதிமன்றம். *கடந்த 2018 -ஆம் ஆண்டு தூத்துக்குடியில் ஸ்டெர் ஆலைக்கு எதிரான போராட்டத்தை ஒடுக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர்Continue Reading