• Top News,  

*தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு அனுமதியில்லை என்று உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு … சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே விரிவாக விசாரணை நடத்தி தடை விதித்து இருந்த நிலையில் தமிழ்நாடு அரசும் ஆலையை திறந்தால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து தாக்கல் செய்த காரணங்களை ஏற்றது உச்சநீதிமன்றம். *கடந்த 2018 -ஆம் ஆண்டு தூத்துக்குடியில் ஸ்டெர் ஆலைக்கு எதிரான போராட்டத்தை ஒடுக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர்Continue Reading

  • Top News,  

*முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு … எட்டு மாதங்களாக சிறையில் இருப்பதாக தெரிவிப்பதால் வழக்கை இன்னும் மூன்று மாதங்களில் விசாரித்து முடிக்குமாறு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஆணை. *கடந்த அதிமுக ஆட்சியில் செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்த போது அரசு போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனர், ஓட்டுநர் வேலை தருவதாகக் கூறி லஞ்சம் வாங்கியதில் சட்டContinue Reading

  • Top News,  

*அண்ணாமலையின் என் மண், என் மக்கள் பயணத்தின் நிறைவாக பல்லடத்தில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு … நடைபெற உள்ள 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் திருப்பம் ஏற்படும் என்று பேச்சு. *பல்லடம் பொதுக்கூட்டத்தில் பாஜக கூட்டணி தலைவர்களான பாரிவேந்தர், ஏ.சி. சண்முகம், ஜி.கே.வாசன் மற்றும் ஜான் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்பு… பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ஓ. பன்னீர் செல்வம், டி..டி.வி.தினகரன் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவில்லை.Continue Reading

  • Top News,  

*வீட்டு வசதி வாரிய முறைகேடு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவு ரத்து… முறையாக ஒப்புதல் பெற்று ஐ.பெரியசாமி மீதான வழக்கை மீண்டும் விசாரிக்க எம்.பி., எம்.எல்.ஏ. நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஆணை. *மார்ச் 28- க்குள் நேரில் ஆஜராகி ஒரு லட்சம் ரூபாய்க்கு பிணை செலுத்த ஐ.பெரியசாமிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு… கடந்த 2006 முதல் 2011 வரை அமைச்சராக இருந்தContinue Reading

  • Top News,  

*காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவுக்கு மாறிய விஜயதாரணி தமது விளவங்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து சபாநாயகருக்கு கடிதம்… விஜயதாரணி கடிதத்தை சபாநாயகர் ஏற்றுக் கொண்டு விளவங்கோடு தொகுதி காலியாகிவிட்டதாக அறிவிப்பு. *நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து விளவங்கோடு மற்றும் திருக்கோயிலூர் சட்டமன்றத் தொகுதிக்கு தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்ப்பு … சொத்துக் குவிப்பு வழக்கில் பொன்முடி தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ளது திருக்கோயிலூர் தொகுதி. *தூத்துக்குடியில்Continue Reading

  • Top News,  

*இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் லோக்சபா தொகுதி ஒதுக்கீடு…. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு. *ராமநாதபுரம் தொகுதியில் ஏணி சின்னத்தில் ஐ.யூ.எம்.எல் போட்டியிடும்…. மீண்டும் நவாஸ் கனியே வேட்பாளராக போட்டியிடுவார் என ஐ.யூ.எம்.எல் தலைவர் காதர் மொய்தீன் அறிவிப்பு. *திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கீடு…. முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில்Continue Reading

  • Top News,  

*நடாளுமனறத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் சென்னையில் அரசியல் கட்சிப் பிரநிதிநிதிகள் உடன் ஆலோசனை … வாக்குப் பதிவு எந்திரத்தில் உள்ள சந்தேகங்களை களைய வேண்டும் என்று கட்சி்ப் பிரதிநிதிகள் வலியுறுத்தல். *கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக பங்களாவை ஆய்வு செய்ய உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம் அனுமதி… சிபிசிஐடி போலீசார், பொதுப்பணித்துறை அதிகாரிகள், மின்வாரியத்துறை அதிகாரிகள் ஆகியோர் அடங்கிய நிபுணர் குழுContinue Reading

  • Top News,  

*தமிழ்நாட்டின் அனுமதி இல்லாமல் மேக தாதுவில் அணை கட்டுவதற்கு ஒரு செங்கல்லைக் கூட கர்நாடகாவால் எடுத்து வைக்க முடியாது… சட்டப்பேரவையில் மேகதாது அணை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு அமைச்சர் துரைமுருகன் பதில். *தமிழ்நாடு அரசின் அலட்சியம் காரணமாக 50 ஆண்டுகாலம் போராடி பெற்ற தீர்ப்புக்கு குந்தகம் ஏற்பட்டு விடும் என அச்சம் எழுந்துள்ளது….தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் கர்நாடகContinue Reading

  • Top News,  

*டெல்லியை நோக்கி டிராக்டரில் முன்னேறிய விவசாயிகள் மீது கண்ணீர் புகைக் குண்டுகள் வீச்சு .. பஞ்சாப் மற்றும் அரியானா எல்லையில் பதற்றமான சூழல். போராட்டக் களத்தில் விவசாயி உயிரிழப்பு. *விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதை தடுக்க சாலையில் முள்கம்பி வேலிகள், தரையில்ஆணிகள், இரும்பு தடுப்புகள் என்று போலீஸ் தீவிர நடவடிக்கை.. மீண்டும் பேச்சு வார்த்தை நடத்தவருமாறு விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுக்கு மத்தய அரசு அழைப்பு. *ஒரு கட்சி ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டுக்குள்Continue Reading

  • Top News,  

*சண்டிகர் மேயர் தேர்தலில் செல்லாததாக அறிவிக்கப்பட்ட 8 வாக்குகளும் செல்லும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவிப்பு .. தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தி ஆம் ஆத்மி வேட்பாளரர் வென்றதாக அறிவித்தது தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு. *சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக பதிவானவற்றில் 8 வாக்குகளில் மையை தடவி செல்லாது என்று தேர்தல் அதிகாரி அறிவித்ததால்Continue Reading