• Top News,  தலைப்புச் செய்திகள்,  

*ஆளுநர் பதவி வகிக்கும் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டுக்கும் தமிழ் மக்களுக்கும் எதிரானவர்..குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள 15 பக்க கடிதத்தில் சரமாரி குற்றச்சாட்டு. *ஊழல் புகாருக்கு ஆளான முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது வழக்கு தொடர ரவி அனுமதி மறுக்கிறார் என்று முதலமைச்சர் புகார். குழந்தை திருமணத்தை ஆதரித்துப் பேசும் ஆளுநர் மீது வழக்குப் போடலாம் என்று கடிதத்தில் கருத்து. *ஆளுநர் மீது முதலமைச்சர் புகார் தெரிவிப்பது பிரச்சினையை திசைContinue Reading

  • Top News,  இந்தியா,  தமிழ்நாடு,  

  தமிழ்நாடு ஆளுநர் பதவியில் ஆர்.என்.ரவி நீடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடியரசுத் தலைவருக்கு 15 பக்க கடிதத்தை எழுதி உள்ளார். கடிதத்தில் அவர் கூறியிருப்பதன் சுருக்கம் வருமாறு.. ஆளுநர் ரவி தமிழ்நாடு அரசின் கொள்கைகளுக்கு முரணாகச் செயல்பட்டு தமிழ்நாடும் அரசும் சட்டமன்றமும் செய்து வரும் பணிகளுக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறார். இதற்கு முன்பு நாகாலாந்து மாநில ஆளுநராக ரவி பொறுப்பு வகித்த போதும் அவருடைய செயல்பாடுகள் திருப்திகரமாகContinue Reading

  • சினிமா,  

இருபது ஆண்டுகளாக ஒரு நடிகை கதாநாயகியாக மட்டுமே நடிப்பது ரொம்பவும் அபூர்வம். அந்த வகையில் த்ரிஷா கொடுத்து வைத்தவர். 20 ஆண்டுகளாக அவர் தமிழில் நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.ரஜினி,கமல், விஜய், அஜித், விக்ரம் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் நடித்து விட்டார். கொஞ்சகாலம் அவரை  அதிக படங்களில் பார்க்க முடியவில்லை மணிரத்னம் இயக்கிய பொன்னியின்செல்வன் படத்துக்கு பிறகு த்ரிஷாவின் மார்க்கெட் சூடு பிடித்துள்ளது. பல ஆண்டுகளுக்கு பிறகு விஜய் ஜோடியாகContinue Reading

  • Top News,  தமிழ்நாடு,  

ஜுலை, 09 – சென்னை  பெருங்குடி திருவள்ளுவர் நகரில் நேற்று ( ஞாயிறு) அதிகாலை அனிதா என்பவரின் கூரை வீடு திடிரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் தூக்கம் கலைந்து அனிதா, ஜன்னல் வழியே புகை வர தொடங்கியதை பார்த்த உடன் தூங்கிக் கொண்டிருந்த இரண்டு மகள்களையும் அவசரமாக எழுப்பி வெளியே கொண்டு வந்து உள்ளார். தெருவாசிகள் ஓடி வந்து  தீயை அணைக்க முயற்சித்தாலும் கொழுந்து விட்டு எறிந்த நெருப்பை அணைக்கContinue Reading

  • Top News,  தமிழ்நாடு,  

வலிமையாக உள்ள கட்சிகளில் உள்கட்சி பூசல் இருப்பது சகஜம். தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளிலும் மாவட்ட வாரியாக மோதல் உண்டு. தூத்துக்குடி மாவட்டம் அதற்கு விதி விலக்கல்ல. அந்த மாவட்டத்தில் உள்ளதி.மு.க.வின் இரு அமைச்சர்களான அனிதா ராதாகிருஷ்ணனுக்கும், கீதா ஜீவனுக்கும் இடையேயான பனிப்போர் அனைவரும் அறிந்தது. ஜெயலலிதா அ.தி.மு.க.பொதுச்செயலாளராக இருந்தபோது , தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க.வில் பல கோஷ்டிகள் இருந்தன.ஜெயலலிதா மறைவுகு பிறகு கட்சி மூன்றாக பிளவுபட்டContinue Reading

  • Top News,  சினிமா,  

60 வயதை தாண்டியுள்ள ராம்கோபால் வர்மா, இந்தியா முழுவதும் ஓரளவு சினிமா ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனவர். நாகார்ஜுனாவை நாயகனாக வைத்து தெலுங்கில் 1989ம் ஆண்டு இவர் இயக்கிய சிவா திரைப்படம் பெரிய வெற்றி பெற்றது. பின்னர் இந்திக்கு சென்ற ராமகோபால் வர்மா, சிவா படத்தை ரீமேக் செய்தார். இதன் தொடர்ச்சியாக  ரங்கீலா என்ற இந்திப்படத்தை தயாரித்து இயக்கினார்.ஊர்மிளா,அமீர்கான், ஜாக்கிஷெராப் இதில் நடித்திருந்தனர். வசூலை குவித்த இந்தப்படம்தான் ஏ.ஆர்.ரஹ்மான், நேரடியாக இசைContinue Reading

  • Top News,  இந்தியா,  

பிரதமர் நரேந்திர மோடி கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பங்கேற்ற கூட்டங்கள் அனைத்திலும் ஊழல் பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பேசினார். ராஜஸ்தான் மாநிலம் பிகானேரில் ஞாயிறு அன்று நடைபெற்ற  பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், காங்கிரஸ் என்றாலே கொள்ளையடிக்கும் கூடாரம், பொய்களின் சந்தை என்று கடுமையாக விமர்சனம் செய்தார். ராஜஸ்தானை ஆளும் காங்கிரஸ் அரசு விவசாயிகளை கைவிட்டு விட்டதாக கூறிய மோடி காங்கிரஸ் அரசால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுContinue Reading

  • Top News,  தலைப்புச் செய்திகள்,  

*மேற்கு வங்க மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலில் குண்டு வீச்சு, தீ வைப்பு, வாக்குச் சாவடி சூறை.. 15 பேர் இறப்பு. *உள்ளாட்சித் தேர்தல் கலவரத்துக்கு திரினாமுல் காங்கிரசும் பாரதீய ஜனதாவும் ஒருவர் மீது ஒருவர் புகார்.. பல இடங்களில் சாலை மறியல். *டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தமிழக ஆளுநர் ரவி சந்திப்பு.. செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்துவிட்டு பின்னர் நிறுத்தி வைத்தது பற்றி விளக்கியதாக தகவல் *மகளிர் உரிமைத்Continue Reading

  • Top News,  தமிழ்நாடு,  

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்கு பேட்டி கொடுத்தாலும் கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது. ஐந்து நிமிட பேட்டி என்றாலும் அதில் ஒரு பொடி வைத்து பேசுவதில் வல்லவர். சென்னையில் இருந்து விமானத்தில் தூத்துக்குடி சென்ற எடப்பாடி பழனிசாமி அங்கிருந்து கார் மூலம் திருச்செந்தூர் சென்று முருகனை தரிசனம் செய்தார்.பின்னர் சென்னை திரும்பும் வழியில் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியது வருமாறு.. “அம்மாவின் ஆட்சி காலத்தில் காவலர்களுக்கு மனContinue Reading

  • Top News,  இந்தியா,  

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வயலில் இறங்கி நடவுப்பணிகளைக் கவனித்த வீடியோ காட்சி அனைவருடைய கவனத்தையும் ஈர்த்து உள்ளது. அவர் டெல்லியில் இருந்து இமாச்சல் பிரதேசம் மாநிலம் சிம்லாவுக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அரியானா மாநிலம் சோனிபத்தில் வயல்வெளியில் விவசாய வேலைகள் நடந்து கொண்டிருப்பதை கவனித்தார். உடனே காரை நிறுத்தச் சொல்லி அந்த வயலுக்குச் சென்று விவசாயிகளிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார். பிறகு ராகுல் காந்தி விவசாயப் பணிக்குContinue Reading