• Top News,  தமிழ்நாடு,  வணிகம்,  

தக்காளி மட்டுமல்ல இஞ்சி , பச்சை மிளகாய் போன்றவற்றின் விலையும் தாறுமாறாக எகிறியுள்ளது. துவரம் பருப்பு விலையை கேட்டால் மயக்கம் வந்துவிடும். சென்னையில் கடந்த சில நாட்களாக தெருமுனை காய்கறி கடையில் ஒரு கிலோ தக்காளி ரூ.140 வரை கூட விற்கப்படுகிறது. ஒரு நாள் விலை இருபது ரூபாய் குறைவதும் மறு நாள் பத்து ரூபாய் ஏறுவதுமாக தக்காளி விலை நம்மை நிலை குலையச் செய்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில்,Continue Reading

  • Top News,  தமிழ்நாடு,  வணிகம்,  

தமிழ்நாட்டில் கடந்த எட்டு  நாட்களாக நடைபெற்ற வந்து ஜல்லி ,எம் சாண்ட் தயாரிப்பாளர்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் திரும்பப் பெறப்பட்டு இருப்பதால் கட்டுமானப் பணிகளில் நிலவிய தேக்கம் முடிவுக்கு வரவுள்ளது. கடந்த 26- ஆம் தேதி முதல்  கல்குவாரிகள், கிரஷர்,  டிப்பர் லாரிகளின் உரிமையாளர்கள்  வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனார். எட்டு நாட்களாக நீடித்த இந்த போராட்டதால் பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இல்லாமல் தவிக்கும் நிலை Continue Reading

  • Top News,  உலகம்,  

ஜுலை,05-  பாலஸ்தீனத்தில் மேற்குக் கரையில் உள்ள ஜெனின் என்ற நகரத்தின் மீது இஸ்ரேல் ராணுவம் மூன்றாவது நாளாக கடுமையான தேடுதல் வேட்டையை நடத்தி வருகிறது. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் திங்கட்கிழமை ஜெனின் நகரம் மீது மிகப்பெரிய அளவில் இஸ்ரேல் ராணுவம் வான் வழித் தாக்குதலை  மேற்கொண்டது.  குண்டு வீச்சுக்கு ஆளாகி 10 பேர் உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும்16 முதல் 23 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என பாலஸ்தீன அதிகாரிகள்Continue Reading

  • Top News,  சினிமா,  

ஜுலை, 5- தேவர்மகன்  படத்தை அடுத்து கமல்ஹாசன் சண்டியர் எனும் தலைப்பில் புதிய படம் தயாரிக்க முயற்சி மேற்கொண்டார்.சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் படத்தின் தலைப்பை விருமாண்டி என மாற்றி , படத்தை உருவாக்கி வெற்றி கண்டார். இதனை தொடர்ந்து அவர்  கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட படம், வேட்டையாடு விளையாடு. சென்னையில் பார்க் ஷெரட்டன் ஓட்டலில் நடந்த பட தொடக்கவிழாவில் கமல் படத்தின் தலைப்பை ரொம்பவும்Continue Reading

  • Top News,  தலைப்புச் செய்திகள்,  

* யூஜிசி விதிமுறைகளின்படியே பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும்-ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தல். * கோவை சுகுணாபுரம் அருகே உள்ள தனியார் கல்லூரிக்கு சொந்தமான இடத்தில் சுற்றுச்சுவர் கட்டும் பணியின்போது சுவர் இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழப்பு; ஒருவர் படுகாயத்துடன் அரசு மருத்துவமனையில் அனுமதி. *நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கத் தயராகிறது பாரதீய ஜனதா. ஆந்திரா, தெலுங்கானா, ஜார்கண்ட், பஞ்சாப் மாநிலங்களுக்கு புதிய தலைவர்கள் நியமனம். * பாஜக 4Continue Reading

  • Top News,  இந்தியா,  

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டு இருப்பதால் அரசியல் கட்சிகள் அதனை சந்திக்க தயாராகி வருகின்றன. ஆளும் பாரதீய ஜனதா கட்சி தெலங்கானா, ஆந்திரா, ஜார்க்கண்ட், பஞ்சாப் ஆகிய நான்கு மாநிலங்களுக்கும் புதிய தலைவர்களை நியமனம் செய்துள்ளது. தெலங்கானா மாநில பாஜக தலைவராக கிஷண் ரெட்டி நியமனம் செய்யப்பட்டு உள்ளர். செகந்திபாத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான இவர் மோடி அமைச்சரவையி்ல் சுற்றுலாத் துறை அமைச்சராக இருக்கிறார். ஆந்திர மாநில பாஜக தலைவராகContinue Reading

  • Top News,  சுற்றுலா,  

தமிழகத்தில் உள்ள சொற்பமான சுற்றுலா மையங்களில் குற்றாலம், நினைத்தாலேயே மனதை குளிர வைக்கும்  இடம். ஜுன் மாதம் ஆரம்பித்து ஆகஸ்டு வரை சீசன், களை கட்டும். விடிய விடிய நனைந்தாலும் ஜலதோஷம் போன்ற தொந்தரவுகளை அண்ட விடாத இதமான சாரல், குற்றாலத்துக்கு மட்டுமே சொந்தம். கொட்டும் அருவிகளில் மூலிகை குணம் இருப்பதால், இவற்றில் குளிப்போருக்கு நோய்கள் பறந்து போகும். ஐந்தாறு அருவிகள் இருந்தாலும் மெயின் அருவி, ஐந்தருவி,பழைய அருவிகள் மட்டுமேContinue Reading

  • Top News,  தமிழ்நாடு,  

யூ டியூபில் பிரபலமாக விளங்கும்  டிடிஎஃப் வாசன் என்பவர் சென்னையில் அதிவேகமா காரை ஓட்டி ஆட்டோ மீது மோதி காயப்படுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார், மோட்டார் சைக்கிள்களை அதிவேகமாகவும், சாகசம் செய்வது போன்றும் ஒட்டி அதை வீடியோ படமாக எடுத்து அதனை தனது யூ ட்யூபில் பதிவேறுவது வாசனின் செயலாகும். இதன் சமூக வலைதளங்களில் இவரை ஏரளாமானவர்கள் பின்தொடர்கின்றனர். சாலை விதிகளை மீறி அதிவேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டிய புகார்களின் பேரில்Continue Reading

  • Top News,  இந்தியா,  

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 28 வகையான பொருட்கள் மாயமனாது பெரும் சர்ச்சையாகி உள்ளது. கடந்த 1991 – ஆம் ஆண்டு முதல் 96- ஆண்டு  வரை ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை குவித்ததாக 1996-ஆம் ஆண்டு ஜெயலலிதா, சசிகலா, இளவரசி,வளாப்பு மகன் சுதாகரன் ஆகியோர் மீது தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவர்களில் ஜெயலலிதாContinue Reading

  • Top News,  தமிழ்நாடு,  

செந்தில் பாலாஜி என்றாலே குழப்பந்தான் என்பது மீண்டும் ஒரு முறை உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அவரது மனைவி மேகலா, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த நீதிபதிகள் இரண்டு பேரும் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கி இருக்கின்றனர். இதனால் வழக்கில் முடிவு ஏற்படாமல் தலைமை நீதிபதிக்கு செல்கிறது. அவர் மூன்றாவதாக நீதிபதி ஒருவரை நியமித்து வழக்கை விசாரிக்க உத்தரவிடுவார். மூன்றாவது நீதிபதி வழங்கும் தீர்ப்பின் அடிப்படையில் செந்தில் பாலாஜி சிறையில்Continue Reading