• Top News,  சினிமா,  

தமிழ் சினிமாவில் உள்ள ஒவ்வொரு சங்கமும் வலிமையானது. அவர்கள் ஒரு முடிவெடுத்து விட்டால் , அது ‘நாட்டாமை’ தீர்ப்பு போன்று உறுதியாக இருக்கும். உச்சநடிகரும் அதனை மீற முடியாது. முப்பது ஆண்டுகளுக்கு முன் ’ஃபெப்சி’ எனப்படும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் நடிகர் ரஜினிகாந்துக்கு ‘ரெட் கார்டு கொடுத்தது. திரை உலகை தாண்டி  ரஜினிக்கு செல்வாக்கு இருந்ததால், அந்த தடையை மீறி அவர்  உழைப்பாளி படத்தில் நடித்தார். ஃபெப்சியில் அங்கம்Continue Reading

  • Top News,  தமிழ்நாடு,  

பாரதீய ஜனதாவுக்கு எதிராக தேசிய அளவில் கூட்டணி ஒன்றை உருவாக்க நடவடிக்கை எடுத்ததால் திமுக அமைச்சர்களை குறிவைத்து விசாரணை அமைப்புகளை மத்திய அரசு ஏவி விடுவதாக முதலமைச்சரும் திமுக  தலைவருமான மு.க.ஸ்டாலின்  தெரிவித்துள்ளார். ஆங்கில நாளேடான தி இந்துவுக்கு அவர் அளித்து உள்ள பேட்டியில் “ஆளுநர் ஆர்.என். ரவிக்கு மத்திய அரசு கடிவாளம் போடாவிட்டால் தமிழக மக்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்” என்று எச்சரித்து இருக்கிறார்.மேலும் “ஆளுநர் என்ற பதவிContinue Reading

  • Top News,  இந்தியா,  

இன்னும் 10 மாதங்களில் மக்களவை தேர்தல் வர உள்ள நிலையில்,ஆளும் பா.ஜ.க. தேர்தல் வியூகங்களை கிட்டத்தட்ட  முழுதாக வகுத்து முடித்து விட்டது. டெல்லியில் மூன்று தினங்களுக்கு முன்னர் பிரதமர் மோடி முன்னிலையில் அவரது இல்லத்தில் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் தேசிய தலைவர்  ஜே.பி.நட்டா, தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் சந்தோஷ், இணை  பொதுச்செயலாளர் சிவ் பிரகாஷ் உள்ளிடோர் கலந்து கொண்டனர். இரவு 10 மணிக்குContinue Reading

  • Top News,  இந்தியா,  

ஜுலை, 3 –    தேசிய வாத காங்கிரஸ் கட்சி இரண்டாக  உடைந்த நிலையில்  அதன் தலைவரும் நாட்டின் மூத்த அரசியல் தலைவருமான சரத்பவாரை காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி,மல்லிகார்ஜுன் கா்கே, ராகுல் காந்தி ஆகியோர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்கள் ஆதரவை தெரிவித்தனர். மராட்டிய மாநிலத்தில் நேற்று ( ஞாயிற்றுக் கிழமை) நிகழ்ந்தஅதிரடி அரசியல் மாற்றம் நாடு முழுவதுமே பெரும் பரபரப்பை ஏற்படு்த்தியது. எதிர்க்கட்சி தலைவரே ஆளும் பா.ஜ.Continue Reading

  • Top News,  தமிழ்நாடு,  

சென்னையில் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவப் பணியாளர்களின் அலட்சியத்தால் ஒன்றரை வயது குழந்தையின் கை அழுகிவிட்டதை அடுத்து அறுவை  சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு உள்ளது. ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒன்றரை வயது ஆண் குழந்தைக்கு ஒராண்டிற்கு முன்பு தலையில் நீர் கோத்திருந்த பிரச்னைக்காக ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து டியூப் வைக்கப்பட்டது. டியூப் வெளியே வந்துவிட்டதை பெற்றோர் குழந்தையை மறுபடியும் சிகிச்சைக்கு கொண்டுவந்திருந்தனர். அப்போது குழந்தைக்கு கையில் சரியானContinue Reading

  • Top News,  

*மராட்டியத்தில் சரத்பவாரின் அண்ணன் மகனான அஜித்பவார் தேசிய வாத காங்கிரஸ் கட்சியை உடைத்தார்- 36 எம்.எல்.ஏ.க்கள் உடன் பராதீய ஜனதா கூட்டணியில் சேர்ந்தவருக்கு உடனடியாக துணை முதல்வர் பதவி. * நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க சரத்பவார் முயல்வதால் அஜித் பவார் மூலம் அதிர்ச்சி வைத்தியம்- பா.ஜ.க.மீது பல்வேறு தரப்பினரும் புகார். * சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஒன்றை வயது குழந்தைக்கு தவறான சிகிச்சை- அழுகியContinue Reading

  • Top News,  இந்தியா,  

மராட்டிய மாநிலத்தில் அதிரடி அரசியல் மாற்றம் நிகழ்ந்துள்ளது. எதிர்க்கட்சி தலைவரே ஆளும் பா.ஜ. வில் இணைந்து துணை முதல்வர் பதவியை பெற்றுள்ளார். சமீபத்தில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர்களாக சுப்ரியா சுலே மற்றும் பிரபுல் படேலை அக்க்கட்சி தலைவர் சரத்பவார் அறிவித்தார். இவர்களில் சுப்ரியா சுலே, சரத் பவாரின் மகள் ஆவார். நாடாளுமன்ற உறுப்பினரும் கூட. அப்போது சரத் பவார், தன் அண்ணன் மகனும் கட்சியின் 2- வதுContinue Reading

  • Top News,  தமிழ்நாடு,  

தமிழக சட்டப்பேரவையில் மனிதவள மேலாண்மைத்துறையின் 2021-22 ஆம் ஆண்டுக்கான மான்யக்கோரிக்கையில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. கொரோனா தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள், தமிழக அரசு பள்ளிகளில் தமிழ் மொழியில் படித்தவர்களுக்கு, வேலைவாய்ப்பகங்கள் மூலம் நிரப்பப்படும் அரசு பணியிடங்களில் முன்னுரிமை அளிக்கப்படும் என்பதே அந்த அறிவிப்பு. இந்த நிலையில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசு வேலையில் முன்னுரிமை வழங்குவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழகContinue Reading

  • Top News,  சினிமா,  தமிழ்நாடு,  

உதயநிதி, வடிவேலு,ஃபகத்ஃபாசில் ஆகிய மூவரையும் சுற்றி பின்னப்பட்டுள்ள படம் மாமன்னன்.உதயநிதியே தயாரித்துள்ளார்.வசூலை அள்ளும் இந்தப்படம், விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது. ஏன்? பரிஏறும் பெருமாள் படத்தில் நெல்லை மாவட்டத்தில் நிலவும் ஜாதி பிரச்சினையை பேசி இருந்தார்.மாமன்னன் கதைக்களம், சேலம் மாவட்டம். அங்கு அரசியலில் நிலவும் ஜாதி ஏற்றத்தாழ்வுகளை, மாமன்னனில் அழுத்தமாக பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் வரும் வடிவேலுவின் கேரக்டர், அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் சட்டப்பேரவை தலைவர் தனபாலின், அரசியல் வாழ்க்கையை பிரதிபலிப்பதாகContinue Reading

  • Top News,  சாப்பாடு,  

தமிழ்நாட்டில் இப்போது தக்காளி விலை பற்றிதான் எங்கும் பேச்சாக உள்ளது. கடந்த சில வராரங்களாக தக்காளி விலை கிலோ ரூபாய் 80,100,120 என்று இருந்த நிலை மாறி இன்று காலை 130- ஆக உயர்ந்துவிட்டது. தமிழ்நாட்டில் சேலம், தருமபுரி, திண்டுக்கல், தேனி போன்ற  மாவட்டங்களில் தக்காளி ஓரளவு விலைகிறது. வடகிழக்கு பருவமழை காலமான அக்கடோபர், நவம்பரில் சாகுபடி செய்யப்படு்ம் தக்காளி செடிகள் மூன்று மாதங்களில் விளைந்து ஜனவரி,பிப்ரவரி, மார்ச் போன்றContinue Reading