• Top News,  இந்தியா,  

கடந்த நான்கரை ஆண்டுகளுக்கு  முன்பு நடந்த மத்தியபிரதேச சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று, கமல்நாத் முதலமைச்சரானார். ஆட்சியை இழந்த பா.ஜ.க.,கமல்நாத்தை கவிழ்ப்பதற்காக ஆள் பிடிக்கும் வேலையில் இறங்கியது. முதலமைச்சர் பதவி கிடைக்காத புழுக்கத்தில் இருந்த ஜோதிராதித்ய சிந்தியா,கமல்நாத்தை விரட்ட பல்வேறு வழிகளை ஆராய்ந்து கொண்டிருந்ததை பா.ஜ.க.பயன்படுத்திக்கொண்டது. கணிசமான எம்.எல்.ஏ.க்களுடன் சிந்தியா, காங்கிரசில் இருந்து வெளியேறி பாஜகவில் ஐக்கியமானார்.கமல்நாத் கவிழ்ந்தார். பாஜகவின் சிவராஜ்சிங் சவுகான் முதல்வரானார்.கையூட்டாக சிந்தியாவுக்கு மத்திய அமைச்சர்Continue Reading

  • Top News,  தமிழ்நாடு,  வணிகம்,  

ஜூன், 28-  மெர்கண்டைல் வங்கியின் தூத்துக்குடி தலைமை  அலுவலகத்தில் 20 மணி நேரமாக நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை இன்று காலை முடிவுக்கு வந்து உள்ளது. செவ்வாய்க்கிழமை காலை தொடங்கிய சோதனை பகலும் முடிந்து இரவு வந்த போதும் நீடித்தது. கோவை, சேலம் போன்ற இடங்களில் இருந்து வந்திருந்த வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனையை நடத்தினார்கள். பொதுவாக தனிநபர்கள், பெரும் நிறுவனங்கள் போன்றவற்றில் தான் வருமான வரி சோதனைContinue Reading

  • Top News,  இந்தியா,  

தமிழக தலைமைச்செயலகத்தை,நாம் கோட்டை என சொல்வது போல், கர்நாடக தலைமை செயலகத்தை விதான் சவுதா கட்டிடம் என அழைக்கிறார்கள். அங்கு முதலமைச்சரின் அலுவலகம் 3-வது மாடியில் உள்ளது.இதனுள் நுழைய தெற்கு மற்றும் மேற்கு பகுதியில் இரண்டு வாயில்கள் உள்ளன.தெற்கு வாயிலின் நுழைவு வாயில் ’வாஸ்து சரி இல்லை’ என யாரோ ஒரு ஜோதிடர் கொளுத்திப் போட்டுவிட்டுப் போய்விட்டார். ‘அந்த வாயில் வழியாக அலுவலகத்தில் நுழைந்தால் முதல்வர் பதவி காலி ‘’Continue Reading

  • Top News,  சினிமா,  

சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சான் இதுவரை நேரடி தமிழ் படம் எதிலும் நடித்ததில்லை. கள்வனின் காதலி படத்தை இயக்கிய தமிழ்வானன் டைரக்‌ஷனில் எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து உயர்ந்த மனிதன் என்ற தமிழ் படத்தில்அமிதாப்பச்சன் நடிப்பதாக இருந்தது.ஆனால் அந்த படம் தொடங்கப்படவே இல்லை. முதன் முதலாக தமிழில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த படத்தில் நடிக்கிறார், அமிதாப். நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் ரஜினி நடித்து முடித்துள்ளார். பான் இந்தியா படமாக உருவாகியுள்ள ஜெயிலரில் மலையாளContinue Reading

  • Top News,  தமிழ்நாடு,  

சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளதாக கூறி செந்தில் பாலாஜியை விடுவிக்க வேண்டும் என்று அவருடைய மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது இந்த மனுநீதிபதிகள் நிஷா பானு, பரத் சக்கரவர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மேகலா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, கைதுக்கான காரணங்கள் தெரிவிக்கப்பட்டதாகவும், அதை பெற்றுக் கொள்ள செந்தில் பாலாஜிContinue Reading

  • Top News,  இந்தியா,  

ஜூன், 27- பாரதீய ஜனதாவுக்கு எதிராக பாட்னாவில் கடந்த வாரம் கூடிய கட்சிகள் செய்துள்ள ஊழல் தொகை 20 லட்சம் கோடி ரூபாயை தாண்டும் என்று பிரதமா் மோடி தெரிவித்து உள்ளார். இந்த ஆண்டு சட்டப் பேரவை தேர்தல் நடைபெற உள்ள மத்திய பிரதேசம் மாநிலத்தின் போபால் நகருக்குச் சென்றிருந்த அவர் அங்கு மெட்ரோ ரயில்கள் தொடக்கவிழாவில் பங்கேற்றார். பின்னர் நடந்த கூட்டம் ஒன்றில் பா.ஜ.க. தொண்டர்கள் மத்தியில் பிரதமர்Continue Reading

  • Top News,  Uncategorized,  தமிழ்நாடு,  

ஜூன், 27- சிதம்பரம் நடராஜர் கோயிலை பக்தர்களின் விருப்பப்படி இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வருவதற்கான ஆவணங்களை திரட்டி வருவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சிதம்பரம் கோயிலில் அதிகார மையத்தை ஏற்படுத்தி செயல்படும் தீட்சிதர்கள், விலை உயர்ந்த நகைகளை தணிக்கை செய்யக் கூட அனுமதிப்பதில்லை என்று புகார் தெரிவித்தார். நடராஜர் கோயிலை தங்களின் சொந்த நிறுவனம் போல் தீட்சிதர்கள் நினைத்து வருவதாகContinue Reading

  • Top News,  தமிழ்நாடு,  

பாதிரியாருக்கு அடி- உதை,, திமுக எம்.பி. மீது வழக்கு. அறிவாலயம்  நோட்டீஸ். திருநெல்வேலியில் பிஷப் தாக்கப்பட்ட  புகாரில் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியத்திடம் விளக்கம் கேட்டு தி.மு.க தலைமை கழகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. நெல்லை திருமண்டல சி.எஸ்.ஐ. டயோசிஸ் கட்டுப்பாட்டில் உள்ள கல்வி நிலைக்குழு செயலாளர், மற்றும் ஜான்ஸ் பள்ளியின் தாளாளர் ஆகிய 2 பொறுப்புகளில் இருந்தும் ஞானதிரவியம் எம்.பியை டயோசிஸ் பேராயர் பர்னபாஸ் நீக்கம் செய்திருந்தார். இந்த நடவடிக்கைக்குContinue Reading

  • தலைப்புச் செய்திகள்,  விளையாட்டு,  

ஜூன் – 27 1983ஆம் ஆண்டு என்பது இந்திய கிரிக்கெட்டில் மறக்க இயலாத ஆண்டாகும். 1983ஆம் ஆண்டு உலகக் கோப்பை நமக்கு வரலாற்றைப் படைத்தது. கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, அப்போது இரண்டு முறை தொடர்ந்து உலகக்கோப்பையை வென்ற மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தி உலகக் கோப்பை கோப்பையை அள்ளிக்கொண்டு வந்தது. இது நாட்டிலுள்ள ஒவ்வொரு தனி நபருக்கும் கிடைத்த வெற்றியாக பார்க்கப்பட்டது. அவர்கள் ஒரு பெரிய ஹீரோக்களாக இந்தியாContinue Reading

  • Top News,  தமிழ்நாடு,  

மக்களவை தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களே உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும்  வெற்றி பெறுவதற்கான வியூகங்களை வகுத்து வருகின்றன.ஆனால் தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் தலைவர்களோ, மாநில தலைவரை உடனடியாக மாற்றிவிட்டு தேர்தலை எதிர் கொள்ள வேண்டும் என டெல்லி தலைமைக்கு நெருக்கடி கொடுத்த வண்ணம் உள்ளனர். மேலிடத்தின் அவசர அழைப்பை ஏற்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி டெல்லிபறந்து சென்று அங்கு முகாமிட்டு உள்ளார். அழகிரி தலைவராக பதவி ஏற்றுContinue Reading