• Top News,  உலகம்,  

ரஷ்யாவில் திடீர் கிளச்சியில் ஈடுபட்ட வாக்னர் என்ற தனியார் ராணுவம் திடீரென பின் வாங்குவதாக அறிவித்து உள்ளது. மாஸ்கோவைக் கைப்பற்றுவதற்காக ஆயுதங்களுடன் சென்று கொண்டிருந்த  25  ஆயிரம் வீரர்களின் பயணம் நிறுத்தப்பட்டு இருக்கிறது. ரஷ்யாவின் நட்பு நாடான பெலராஸ் அதிபர் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து வாக்னர் ராணுவத்தின் தளபதி யெவ்ஜெனி பிரிகோஜி இந்த முடிவை எடுத்து உள்ளார். அவர், ரத்தம் சிந்தும் அபாயம் இருப்பதால் பின்வாங்குவதாக தெரிவித்து இருக்கிறார். இதனால்Continue Reading

  • Top News,  தமிழ்நாடு,  

கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து அனுப்பி வைத்த தொகையில் மனைவிக்கு பங்கு உண்டா இல்லையா என்ற சர்ச்சை உயர்நீதிமன்றத்திற்கு வந்து உள்ளது. கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் தான் வெளிநாட்டில் கடுமையாக உழைத்து வாங்கிய சொத்துக்களில் மனைவிக்கு உரிமை கிடையாது என்று  வழக்கில் தெரிவித்து இருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, கணவன் பணிக்குச் சென்று சம்பாதிப்பதும், மனைவி குழந்தைகளை கவனிப்பதும் தான் பொதுவான குடும்ப அமைப்பு என்றுContinue Reading

  • Top News,  தலைப்புச் செய்திகள்,  

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள வேம்பனூர் குளத்தில் தூண்டில் போட்டு மீன்பிடித்த போது மீன்வலையில் 2,000 ரூபாய் நோட்டு சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுகள் பணமதிப்பு இழப்பு செய்யப்பட்டுள்ளது,இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த ஆசாரிப்பள்ளம் வேம்பனூர் குளத்தில் மீன் பிடி தொழிலாளர்கள் வலை வீசி மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த மீன் வலையில் 2,000 ரூபாய் நோட்டு கட்டுகள் சிக்கின. 20Continue Reading

  • Top News,  தமிழ்நாடு,  

சிதம்பரம் நடராஜர் கோயிலில் இன்று முதல் 4 நாட்களுக்கு கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்யக் கூடாது என்ற தீட்சிதர்களின் அறிவிப்புக்கு பக்தர்கள் தெரிவித்துள்ள எதிரப்பு காரணகாக இந்த பதற்றம் மூண்டுள்ளது. கனகசபை என்பது நடராஜர் வீற்றிருக்கும் இடத்திற்றகு எதிரே உள்ள இடமாகும். முக்கியமானவர்கள் என்று தீட்சிதர்களால் கருதப்படும் பிரமுகர்கள் கனகசபையில் நின்று நடராஜரை வழிபட அனுமதிக்கப்பட்டு வந்தனர். எந்த முன்னறிவிப்பும் செய்யாமல் கனகசபை மீது ஏறி வழிபடக்கூடாதுContinue Reading

  • தமிழ்நாடு,  

மின் கட்டணம் – வீட்டு நுகர்வோருக்கு பாதிப்பில்லை. மின் கட்டணத்தில் மத்திய அரசு செய்துள்ள மாற்றத்தால் வீட்டு நுகர்வோர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்-தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் விளக்கம். ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவது தொடர்பாக தண்டத்தொகை ஏதும் நிர்ணயம் செய்யப்படவில்லை. மின் கட்டண ஆணைப்படி உச்ச நேர கால அளவு கட்டணம் வீட்டு நுகர்வோர்களுக்கு நிர்ணயம் செய்யப்படவில்லை என விளக்கம்.  Continue Reading

  • Top News,  தமிழ்நாடு,  

அப்பர் கோதையாறு அருகே குட்டியாறு வனப்பகுதியில் விடப்பட்ட அரிசிக்கொம்பன் யானை சரியான உணவு எடு்த்துக் கொள்ளாததால் உடல் நலக்குறைவுக்கு ஆளாகி மெலிந்து இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் இயற்கை ஆர்வலர்களை கவலைக் கொள்ளச் செய்துள்ளது. தேனி மாவட்டம் கம்பம் வனப்பகுதியில் மயக்க ஊசிச் செலுத்தி கடந்த 5- ஆம் தேதி பிடிக்கப்பட்ட அரிசிக்கொம்பன் யானை வனத்துறை அலுவலர்களால் லாரியில் ஏற்றி நெல்லை மாவட்டம் களக்காடு வனத்திற்கு கொண்டு செல்லப்படட்து. இரண்டுContinue Reading

  • தலைப்புச் செய்திகள்,  

பழனி மலைக்கோவிலில் மாற்று மதத்தினை சேர்ந்த நபர்கள் உள்ளே வரக்கூடாது என மீண்டும் பழனி கோவில் நிர்வாகம் அறிவிப்பு பலகை வைத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமிதரிசனம் செய்ய வருகை தருகின்றனர். இந்து சமய அறநிலையத்துறை விதிகளின்படி இந்து அல்லாதோர் மற்றும் மாற்று மதத்தினர் யாரும் கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை. இந்த சட்டமானது இந்து சமய அறநிலைத்துறைக்குட்பட்ட அனைத்து கோவில்களிலும்Continue Reading

  • Top News,  உலகம்,  

உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபடுவதற்காக ரஷ்யா நியமித்திருந்த வாக்னர் என்ற தனியார் ராணுவம் இப்போது ரஷ்யா மீதே போர் தொடுத்துள்ளது. இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டு இருக்கிறது. உக்ரைன் மீது கடந்த 17 மாதங்களாக போர் நடத்தி வரும் ரஷ்யா, போதிய வீரர்கள் இல்லாததால் வாக்னர் என்ற தனியார் ராணுவத்தை போரில் பயன்படுத்தியது இப்போது பெரிய பிரச்சினையாகிவிட்டது. வாக்னர் குழுவின் தளபதி யெவ்ஜெனி பிரிகோஷ், ரஷ்ய படைகள் நடத்தியContinue Reading

  • Top News,  தலைப்புச் செய்திகள்,  

விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்க கடமைப்பட்டுள்ளதாகவும், அதிமுக vs திமுக என்ற நிலை மாற வழியே இல்லை என்று தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, எதிர்காலத்தில் பிரதமராக தகுதி உள்ளவர் எடப்பாடி பழனிச்சாமியே என்று கூறியுள்ளார். மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனை தெரிவித்துள்ளார். பாட்னாவில் நடைபெற்ற எதிர்கட்சி கூட்டத்தால் எந்த பிரயோஜனமும் இல்லை என்றும், உப்புக்கு சப்பாக தான் அந்தContinue Reading

  • Top News,  சினிமா,  

காலத்தால் அழியாத பாடல்களை தந்த மெல்லிசைமன்னர் விஸ்வநாதனின் 95 வது பிறந்தநாள், இன்று. கேரள மாநிலம் பாலக்காடு அருகேயுள்ள எலப்புள்ளி கிராமத்தில் 1928 ஆம் ஆண்டு இதே நாளில் ( ஜுன் 24 ) பிறந்த, எம்.எஸ்.விசுவநாதன், தனது 4 வயதிலேயே தந்தையை இழந்தவர். தாத்தா கிருஷ்ணன் நாயர்,கண்ணனூர் சிறையில் வார்டனாக இருந்ததால், எம்.எஸ்.வி.குடும்பம் கண்ணனூருக்கு குடிபெயர்ந்தது. அங்கு நீலகண்ட பாகவதரிடம் கர்நாடக இசையை கற்ற எம்.எஸ்.வி. 13வயதிலேயே மேடைக்கச்சேரிContinue Reading