- February 8, 2024
- Top News,
*சென்னையில் அண்ணா நகர், பாரிமுனை, கோபாலபுரம் ஆர்.ஏ.புரத்தில் உள்ள 13 தனியார் பள்ளிகளுக்கு மர்ம நபர் ஒருவன் ஈ மெயில் வெடிகுண்டு மிரட்டல் … பள்ளிகளில் சோதனை செய்ததில் எந்தவித மர்மப் பொருளும் கைப்பற்றப்படவில்லை என்று காவல்துறை விளக்கம். *பொதுமக்கள் யாரும் பதற்றப்பட வேண்டாம் என்று காவல்துறை வேண்டுகோள் … சைபர் கிரைம் போலீஸ் உதவியோடு, விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை காவல்துறை கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹாContinue Reading