• தமிழ்நாடு,  

மதுரை அருகே உள்ள வரிச்சியூரை சேர்ந்த செல்வம், கிலோ கணக்கில் நகை அணிந்து நடமாடும் நகை கடையாக உலாவரும் தாதா ஆவார். கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய செல்வத்தின் நெருங்கிய கூட்டாளி செந்தில்குமார். மதுரை அருகே உள்ள குன்னத்தூரை சேர்ந்த பஞ்சாயத்து தலைவர்  உள்ளிட்ட இரண்டு பேர் கொலை வழக்கி ல் செந்தில்குமாரை முக்கிய குற்றவாளியாக போலீசார்  சேர்த்தனர். போலீசில் செந்தில்குமார் சிக்கினால், தானும் கைது செய்யப்படலாம் எனContinue Reading

  • தமிழ்நாடு,  

திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்துகின்றனர். இவர் இதற்கு முன்பு காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையராக இருந்தபோது முறைகேடு செய்ததாக எழுந்த புகாரின் பேரில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. கொரோனா காலகட்டத்தில் லைசால் கொள்முதல் செய்ததில் முறைகேடு செய்ததார் என்பது மகேஸவரி மீதான புகாராகும். காஞ்சிபுரம் மாநகராட்சியில் பணிபுரிந்த துப்புரவு ஆய்வாளர்கள் 3 பேரின் வீடுகளிலும் சோதனை நடைபெறுகிறது.ளContinue Reading

  • Top News,  சினிமா,  

இயக்குநர்களுக்கு உச்ச நடிகர்களின் கால்ஷீட் கிடைப்பது குதிரைக் கொம்பு.அதனை சரியாக பயன்படுத்தியவர்கள், புகழோடு காசும் பார்த்து விடுகிறார்கள். தவற விட்டோர், சுலபாக மீள்வதில்லை. இந்த பட்டியலில் இடம் பெறுவோரில் முக்கியமானவர் வசந்த். கே.பாலசந்தரின் மாணவர். கேளடி கண்மணி, ஆசை ஆகிய அற்புதமான சினிமாக்களை தந்தவர். பாலசந்தர் தயாரிக்க ரஜினிகாந்த் நடித்த அண்ணாமலை படத்தை இயக்கும் வாய்ப்பு முதலில் வசந்தைத்தான் தேடி வந்தது. பத்திரிகைகளில் விளம்பரமும் வந்து விட்டது. ரஜினியுடன் ஏற்பட்டContinue Reading

  • Top News,  

நடிகர்கள் அரசியலுக்கு வரும்போதெல்லாம் ,அரசியல்வாதிகள் மிரள்வது வாடிக்கையாகி விட்டது. காரணம்- எம்.ஜி.ஆர். 50 ஆண்டுகளுக்கு முன்பு அவர் அ.தி.மு.க.வை ஆரம்பித்ததும், தி.மு.க.வின் வாக்கு வங்கி சரிந்து போனது.காங்கிரஸ் கிட்டத்தட்ட கரைந்தே போனது. பாக்யராஜ், டி.ராஜேந்தர் ஆகியோர் கட்சி தொடங்கி கரைஏறாததால், விஜயகாந்த், தே.மு.தி.க.வை ஆரம்பித்த போது தலைவர்கள் யாரும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.ஆனால் தனித்து போட்டியிட்டு தமிழகம் முழுவதும் 10 சதவீத வாக்குகளை அள்ளினார்.பா.ம.க. கோட்டையான விருத்தாசலத்தில் வாகை சூடினார். வடContinue Reading

  • Top News,  உலகம்,  சுற்றுலா,  

அட்லான்டிக் பெருங்கடலில் நான்கு கிலோ மீட்டர் ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் டைட்டானிக் கப்பலைக் காண்பதற்கு சுற்றுலா சென்று மாயமான நீர் மூழ்கி கப்பலில் இருந்த ஐந்து கோடீசுவரர்களும் இறந்துவிட்ட தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறத. ‘டைட்டன்’ என்று பெயர் கொண்ட அந்த நீர் மூழ்கிக் கப்பலின் சிதைவுகளை அமெரிக்காவின் கடலோரக் காவல் படை தனது தேடுதல் பணியின் போது கண்டறிந்து உள்ளது. அட்லாட்டிக் பெருங்கடலில் நடைபெற்ற தேடுதல் பணியின்Continue Reading

  • Top News,  இந்தியா,  

இந்தியாவின் பொருளாதாரம் உலகளவில் 5-வது இடத்திற்கு உயர்ந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். விரைவில் அது 3-வது இடத்தை எட்டிப் பிடிப்பது உறுதி என்றும் அவர் கூறியுள்ளர். அமெரிக்கா நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளின் கூட்டுக் கூட்டத்த்தில் பிரதமர் மோடி வியாழக்கிழமை அன்று உரையாற்றினார். அப்போது அவர் இந்தியா- அமெரிக்கா இடையேயான உறவில் புதிய அத்தியாயம் பிறந்திருப்பதாக தெரிவித்தார். வேறுபாடுகளைக் களைந்து நாட்டிற்காக ஒன்றிணைய வேண்டும் என்று கேட்டுக்கொண்ட பிரதமர், செயற்கைContinue Reading

  • சினிமா,  

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ – லலித் குமார் தயாரித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் படம் லியோ. இசையமைப்பாளர் அனிருத் இசையில் உருவான லியோ படத்தின் முதல் பாடலான நா ரெடி பாடல் தற்போது வெளியாகி உள்ளது. இந்த பாடலை விஜயுடன் சேர்ந்து அனிரூத் மற்றும் அசல் கோளாறு பாடியுள்ளனர். நடிகர் விஜயின் பிறந்த நாளான இன்று அதிகாலை 12 மணியளவில் லியோ படத்தின் முதல்Continue Reading

  • Top News,  தமிழ்நாடு,  

சென்னை பேசின் பிரிட்ஜ் அருகே ரயிலில் தீ விபத்து சென்னையில் இருந்து மும்பை செல்லக் கூடிய விரைவு ரயிலில் தீ விபத்து உயர் அழுத்த மின் கம்பியில் ஏற்பட்ட உரசல் காரணமாக தீ விபத்து என தகவல் ரயில் எஞ்சினில் ஏற்பட்ட தீ விபத்து ஒரு மணி நேரத்திற்கு பின் அணைப்புContinue Reading

  • Top News,  சுற்றுச்சூழல்,  தமிழ்நாடு,  

சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட உள்ள கலைஞர் பேனா நினைவு சின்னத்துக்கு மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. தமிழ்நாடு அரசின் விண்ணப்பத்தை ஏற்று மத்திய  அரசின் சுற்றுசூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு ஒப்புதல் வழங்கிய நிலையில் கடலோர ஒழுங்குமுறை ஆணையமும் அனுமதி கொடுத்திருக்கிறது. கலைஞரின் பேனா நினைவு சின்னம் அமைக்க 15 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் விரைவில் பணிகள் தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுContinue Reading

  • Top News,  சினிமா,  

நடிகர் விஜயின் 49- வது பிறந்த நாளை அவருடை ரசிகர்கள் விருப்பப்படி எல்லாம் கொண்டாடி மகிழ்ந்தனர் , பல இடஙகளில் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடுகள் செய்திருந்தனர். ராசிபுரம் அடுத்த காக்காவேரி என்ற இடத்தில் தனியார் பெட்ரோல் பங்கில் 1 லிட்டர் டீசல்க்கு 3 ரூபாய் மற்றும் 1லிட்டர் பெட்ரோல்க்கு ரூ.2.50 பைசா தள்ளுபடி கொடுப்பது நடந்தது. இதனால் அந்த பங்கில் பெட்ரோல் போடுவதற்கு கூட்டம்Continue Reading