• Top News,  தமிழ்நாடு,  

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான மனுக்கள் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது அவரிடம் விசாரணை நடத்துவதற்கு புதிய அனுமதியைத் தர வேண்டும் என்று அமலாக்கத்துறை தரப்பில் வலியுறுத்தப்பட்டது. வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் வசூலித்த வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி நீதிமன்ற அனுமதியின் பேரில் சென்னை  காவேரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதே கால கட்டத்தில் அவரிடம் மருத்துவனையில் வைத்து 8Continue Reading

  • Top News,  இந்தியா,  உலகம்,  

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவிக்கு இந்திய ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட 7.5 காரட் வைரக் கல்லை பிரதமர் நரேந்திர மோடி பரிசளித்தார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற விருந்தில் பங்கேற்ற அவர், ஜோ பைடனுக்கு “பத்து முக்கிய உபநிடதங்கள்” என்ற புத்தகத்தின் முதல் பதிப்பை பரிசாக கொடுத்தார் அமெரிக்கா சென்று உள்ள பிரதமர் நரேந்திர மோடி, நியூயார்க் நகரத்தில் ஐ.நா. சபையில் நடைபெற்ற உலக யோகா தின நிகழ்ச்சியில் நேற்று பங்கேற்றார்.Continue Reading

  • Top News,  சினிமா,  தமிழ்நாடு,  

“500 கடைகளை மூடினால் போதாது.. போதை மீட்பு மையங்கள் திறக்க வேண்டும்” என கமல்ஹாசன் கோரிக்கை. டாஸ்மாக் நிறுவனம் தமிழ்நாடு முழுவதும் 500 டாஸ்மாக் கடைகைளை மூடுவதாக வெளியிட்ட அறிவிப்பு அமலுக்கு வந்தது. நேற்று ( புதன்) இரவு பத்து மணிக்கு மூடப்பட்ட அந்த 500 கடைகளும் இன்று திறக்கப்படவில்லை. கடைகளில்  உள்ள மதுப்பாட்டிகள் மற்றைய பொருடகள் ஒரு வாரத்தற்குள் அப்புறப்படுத்தப்படு்ம் என்று டாஸ்மாக் நிறுவனம் தெரிவித்து உள்ளது. இதன்படிContinue Reading

  • Top News,  தமிழ்நாடு,  

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பை பாஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிறகு வென்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் அளிககப்பட்டு வருகிறது. அவருக்கு இதயத்தில் இருந்த நான்கு அடைப்புகள் காரணமாக கரோனரி தமணி அறுவை சிகிச்சை சென்னை காவிரி மருத்துவமனையில் புதன் கிழமை காலை நடைபெற்றது.  அதன் பிறகு அதே மருத்துவமனையில் Advanced cardio care unit என்ற தீவிர சிகிச்சை பிரிவில் செந்தில் பாலாஜியை வைத்து மருத்துவர்கள் கண்காணிப்புContinue Reading

  • Top News,  சினிமா,  

வடிவேலுவை நாயகனாக வைத்து இம்சை அரசன் 21 ஆம் புலிகேசி படத்தை தயாரித்தவர் இயக்குநர் ஷங்கர். இதன் இரண்டாம் பாகத்தை ஆரம்பித்த ஷங்கர், வடிவேலுவின் இம்சையால் படத்தை பாதியிலேயே கைவிட நேர்ந்தது. இப்போது நான் சொல்லப்போகும் விஷயம், இம்சை அரசன் குறித்து அல்ல. இந்தியன் இரண்டாம் பாகத்தை ஆரம்பித்து, ஷங்கர் அனுபவித்த இம்சைகளை. 1996 -ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை , இந்தியன் -2 எனும்Continue Reading

  • Top News,  உலகம்,  சுற்றுலா,  

அட்லான்டிக் பெருங்கடலில் நான்கு கிலோ மீட்டர் ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் டைட்டானிக் கப்பலைக் காண்பதற்கு சுற்றுலா சென்று மாயமான நீர் மூழ்கி கப்பலில் இருந்த ஆக்சிஜன் இன்றுடன் தீர்ந்து விடும் என்பதால் பதற்றம் கூடியிருக்கிறது. இதனால் அந்தக் கப்பலில் இருந்த 5 பேரையும் விரைவாக மீட்பதற்கான நடவடிக்கையை அமெரிக்கா மற்றும் கனடா நாட்டுக் கடலோரக் காவல் படைகள் தீவிரப்படுத்தி உள்ளன. அட்லாட்டிக் பெருங்கடலில் நடைபெறும் தேடுதல் பணியின் போது, கடலுக்கடியில்Continue Reading

  • Top News,  Uncategorized,  இந்தியா,  உலகம்,  தமிழ்நாடு,  

நெடுந்தீவு அருகே எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக 21 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் சென்ற 3 படகுகளையும் பறிமுதல் செய்து இலங்கை கடற்படை நடவடிக்கை கைது செய்யப்பட்டவர்கள் ராமேஸ்வரத்தை சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தகவல்Continue Reading

  • Top News,  சினிமா,  

JUNE 21, 23 விஜய் சேதுபதியின் மகன் சூர்யா ஹீரோவாக அறிமுகமாகும் படத்தை கோலிவுட் பிரபலம் ஒருவர் இயக்குகிறார். மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும், அவரின் செல்ல மகனும் சேர்ந்து இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலானது. அந்த புகைப்படத்தை பார்த்தவர்களோ, சூர்யா ஹீரோ மாதிரி இருக்கிறாரே. அவரை ஹீரோவாக்கிவிடுங்கள் மக்கள் செல்வனே என்றார்கள். ரசிகர்களின் கோரிக்கை இவ்வளவு சீக்கிரம் நிறைவேறும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆம், தன்Continue Reading

  • இந்தியா,  தலைப்புச் செய்திகள்,  

June21, 23 பாரத ஸ்டேட் வங்கியின் தற்போதைய நிர்வாக இயக்குநர் சுவாமிநாதன் ஜானகிராமன் இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ளார்.  இவருடைய நியமனத்திற்கு அமைச்சரவைக் குழு ஒப்புதல் வழங்கி உள்ளது. பதவியேற்ற நாளில் இருந்து 3 ஆண்டுகள் அந்த பதவியில் நீடிக்கமுடியும். ஆர்பிஐ சட்டப் படி, ரிசர்வ் வங்கியில் 4 துணை ஆளுநர்கள் இருக்க வேண்டும். ஏற்கனவே துணை ஆளுநராக இருந்த எம்.கே.ஜெயின் பதவிக்காலம் முடிவடைந்தContinue Reading

  • தமிழ்நாடு,  

June 21, 23 அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்க செய்ய கோரி தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஊழல், முறைகேடுகள், சட்டம்- ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றை கண்டித்தும், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் முழக்கங்களை எழுப்பினார்கள். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமான அதிமுக தொண்டர்கள்Continue Reading