• தமிழ்நாடு,  தலைப்புச் செய்திகள்,  

June 21,23 வேக கட்டுப்பாடு வரம்பில் இன்னும் முடிவெடுக்கவில்லை என்று சென்னை போக்குவரத்து காவல்துறை விளக்கமளித்துள்ளது. சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் திங்கள் கிழமை அளித்த பேட்டி வருமாறு “சென்னை மாநகரில் வாகனங்களின் வேகத்தைக் கண்காணித்து அபராத ரசீது அனுப்பும் ஸ்பீடு ரேடார் கன் கருவி 30 இடங்களில் பொருத்தப்பட இருக்கிறது. முதல்கட்டமாக 10 இடங்களில் இந்த கருவி பொருத்தப்பட்டு உள்ளது இதனை தொடர்ந்து வேகமாக செல்லும்Continue Reading

  • தமிழ்நாடு,  

June 21, 23 எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக  நாளை (ஜுன் 22) பீகார் புறப்படுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். வருகிற 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மீண்டும் பாஜக ஆட்சியை கைப்பற்ற தீவிரமாக முனைப்பு காட்டி வருகிறது. அதே சமயம் பாஜகவை எதிர்க்க ஒரு வலுவான எதிரணியை உருவாக்கும் நோக்கில் எதிர்க்கட்சிகள் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றன. இதற்கான முதல் நாள் கூட்டம் நாளைContinue Reading

  • தமிழ்நாடு,  

தமிழ்நாட்டில் 500 மதுக்கடைகள் ஜுன் 22- ஆம் தேதி வியாழக்கிழமை முதல் மூடப்படுகிறது. இது பற்றிய அதிகாரப் பூர்வ அறிவிப்பை டாஸ்மாக் நிறுவனம் வெளியிட்டு உள்ளது. அந்த நிறுவனம் தமிழ்நாடு முழுவதும் சில்லறையில் மதுபானம் விற்பதற்கு 5329 கடைகளை நடத்தி வருகிறது. அவற்றில் 500 கடைகள் மூடப்பட்ட பின் மொத்தக் கடைகளின் எண்ணிக்கை 4729 ஆக குறைந்து விடும்.Continue Reading

  • இந்தியா,  தமிழ்நாடு,  

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்து உள்ளது. ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருந்து தனியார் மருத்துவமனையான காவேரிக்கு மாற்றிய உத்தரவுக்கும் ஆட்கொணர்வு மனுவை விசாரிப்பதற்கும் தடை விதிக்க வலியுறுத்தி அமலாக்க துறை தாக்கல் செய்திருந்த மேல்முறையீடு மனுக்கள் மீது உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுத்து விட்டனர். மேல் முறையீட்டு மனுக்கள்Continue Reading

  • தமிழ்நாடு,  

சென்னை காவேரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பை பாஸ் அறுவை சிகிச்சை வெற்றி கரமாக முடிந்தது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ள அவருக்கு இதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாயில் மூன்று இடங்களில அடைப்புகள் இருப்பதாக கடந்த வாரம் மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர். இதற்கான பை பாஸ் அறுவை  சிகிச்சை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் டாக்டர்Continue Reading

  • Top News,  சுற்றுலா,  வணிகம்,  

நெல்லை எக்ஸ்பிரஸ் உப்பட பல ரயில்களில் தென்னக ரயிவே செய்து உள்ள மாற்றம் இரண்டாம் வகுப்புப் பயணகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. சென்னை- திருநெல்வேலி இடையே இயக்கப்படும் நெல்லை விரைவு ரயில் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் முக்கிய ரயிலாக திகழ்கிறது. இந்த ரயிலில் இரண்டாம் வகுப்பு பயணிகளுக்கு தூங்கு வசதியுடன் கூடிய S1,S2 வில் தொடங்கி S13 வரை 13 பெட்டிகள் இருந்தன. ஒவ்வொரு பெட்டியிலும் 72 படுக்கைகள் உண்டு.Continue Reading

  • உலகம்,  சுற்றுலா,  

அட்லாண்டிக் பெருங் கடலில் மூழ்கிக் கிடக்கும் டைட்டானிக் கப்பலை பார்ப்பதற்காக சுற்றுலாப் பயணிகள் மூன்று பேரை அழைத்துக் கொண்டு, ஓசான் கேட் நிறுவனத்தின் நீர்மூழ்கிக் கப்பல் புறப்பட்டு நான்கு நாட்கள் ஆகிவிட்டனள. அந்தக் கப்பல் கடலில் மாயமாகி விட்டதாக வெளியான தகவல் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது நீர் மூழ்கிக் கப்பலைக் கண்டுபிடித்து அதில் இருந்த மூன்று பயணிகள், இரண்டு பணியாளர்கள் ஆகிய 5 பேரையும் கரைக்குContinue Reading

  • Top News,  இந்தியா,  வணிகம்,  

  டெஸ்லா கார் ஆலை விரைவில் இந்தியாவில் அமையும்.. மோடியை சந்தித்த எலான் மஸ்க் அறிவிப்பு.. ஆலை அமையும் மாநிலம்? பிரசித்திப் பெற்ற டெஸ்லா கார்களை தயாரிப்பதற்கான ஆலையை இந்தியாவில் நிறுவுவது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று அந்த ஆலையின் உரிமையாளரும் டுவிட்டர் நிறுவன முன்னாள் தலைமை செயல் அதிகாரியுமான  எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். அவர், அமெரிக்கா சென்று உள்ள பிரதமர் நரேந்திர மோடியை நியூயார்க் நகரத்தில் சந்த்துப்Continue Reading

  • Top News,  தமிழ்நாடு,  

ஆருத்ரா நிதி நிறுவனம் மோசடி வழக்கில், சென்னை பொருளாதார குற்ற பிரிவு காவல்துறையினர் தாக்கல் செய்து உள்ள 50 பக்க குற்றப்பத்திரிக்கையில்  மலைக்க வைக்கும் சொத்து விவரங்கள் இடம் பெற்று உள்ளன. சென்னையில் அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்ட ஆருத்ரா கோல்டு நிறுவனம், அதிக வட்டி தருவதாகக் கூறி 1 லட்சம் முதலீட்டாளர்களிடம் இருந்து, 2,438 கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்துள்ளது என்பது புகாராகும்.நிறுவனத்தின  நிர்வாக இயக்குனர்கள்Continue Reading

  • Top News,  இந்தியா,  தமிழ்நாடு,  

பாரதீய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவராக உள்ள அண்ணாமலையை மத்திய பாதுகாப்பு அமைச்சரும் அந்தக் கட்சியின் முன்னணி தலைவருமான ராஜ்நாத் சிங் வானளவா புகழ்ந்து அவரை உச்சிக் குளிரச் செய்துள்ளார். கடந்த வாரம் சென்னை வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா புகழ்ந்து பேசியதே அண்ணாமலைக்கு கிடைத்த பெரிய மகுடமாக கருதப்பட்டு வரும் நேரத்தில் இப்போது ராஜ்நாத் சிங்கும் அவரை மனம் விட்டுப் பாராட்டி இருக்கிறார். சென்னை அடுத்த தாம்பரத்தில் நரேந்திரContinue Reading