• Top News,  இந்தியா,  உலகம்,  வணிகம்,  

இந்தியாவின் மருந்துகளை எடு்த்துக் கொள்ளும் நோயாளிகள் நோயில் இருந்து குணமடைவதற்குப் பதில் இறந்து விடும் செய்தி இலங்கையை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. கண்டி மாவட்டத்தில், பேராதனை போதனா வைத்தியசாலையில், இந்திய தயாரிப்பான புபிவாகைன் என்ற மயக்க மருந்து கொடுக்கப்பட்ட பின்னர் நோயாளி ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெள்ளிக்கிழமை உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியானது. இந்தச் செய்தி கண்டி மாவட்ட  மக்களிடையே கவலையைத் தூண்டியது, இரண்டு மாதங்களுக்கு முன் கர்ப்பிணிப் பெண் ஒருவர்Continue Reading

  • Top News,  சினிமா,  தமிழ்நாடு,  

ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் நடிகை குஷ்பு குறித்து தரக்குறைவாக விமர்சித்துப் பேசிய திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ண மூர்த்தியை சென்னை கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். சென்னை வடக்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் இரு தினங்கள் முன்பு நடைபெற்றது. இதில் பங்கேற்ற சிவாஜி கிருஷ்ணமூர்த்தி என்ற திமுக  மேடைப் பேச்சாளர், ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராகContinue Reading

  • இந்தியா,  வானிலை செய்தி,  

லக்னோ, ஜூன் 18.. உத்தரபிரதேசத்தின் பலியா மாவட்ட மருத்துவமனையில் கடந்த 3 நாட்களில் 54 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 400 பேர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறப்புக்கு கடுமையான வெப்பம் ஒரு காரணமாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். கடும் வெயிலின் காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உ.பி.யில் கடுமையான வெப்ப அலை வீசுகிறது. பெரும்பாலான இடங்களில் 40 டிகிரி செல்சியசுக்கு மேலே வெப்பநிலை காணப்படுகிறது. காய்ச்சல்,Continue Reading

  • Top News,  தமிழ்நாடு,  தலைப்புச் செய்திகள்,  

ராமநாதபுரத்தில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில் அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் நவாஸ் கனி எம்.பி. இருவரும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சி வளைதளங்களில் வைரலாகி வருகிறது. அப்போது மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரனை கீழே தள்ளிவிட்ட நவாஸ் கனி எம்.பி-யின் உதவியாளர் விஜயராமு மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அலுவலர் தினேஷ்குமார் அளித்த புகாரில் அடிப்படையில் போலீசார் இந்தContinue Reading

  • Top News,  தமிழ்நாடு,  

அசத்தப்போவது யாரு புகழ் சின்னத்திரை காமெடி நடிகரை பாஜக நிர்வாகிகளுடன் சேர்ந்து இரு காலை உடைத்த மனைவி உட்பட 6 பேர் போலீசாரால் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர். மதுரையில் தபால் தந்தி நகரில் வசிக்கும் சின்னத்திரை நடிகர் வெங்கடேசன் தான் தாக்குதலுக்கு ஆளானவர். இவர் தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு, கலக்கப்போவது யாரு உள்ளிட்ட காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமானவர். மதுரையில் விளம்பர ஏஜென்சி வைத்துContinue Reading

  • Top News,  

ஆப்பிரிக்காவில்  சூடானை தொடர்ந்து இப்போது உகண்டா உலகச் செய்தியாகி உள்ளது. அந்த நாட்டில் ஏ.டி.எப். என்ற தீவிரவாதக் குழு பள்ளிக்கூடத்தில் புகுந்து 38 மாணவர்களைச் சுட்டுக் கொன்று விட்டது. உகண்டாவின் கிழக்கு எல்லையில் காங்கே நாட்டை ஒட்டி உள்ள மாண்ட்பே நகரத்தில் உள்ள மேல் நிலைப்பள்ளி விடுதியில் இரவு 11.30 மணிக்கு இந்த தாக்குதல் நடைபெற்று உள்ளது. 38 மாணவர்கள் உட்பட 41 பேரை சுட்டடுக்கொன்ற தீவிரவாதிகள் அண்டை நாடானContinue Reading

  • Top News,  சினிமா,  

ஆதி புருஷ் திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று காங்கிரஸ், பாரதீய ஜனதா, சிவசேனாஆகிய கட்சிகள் வலியுறுத்தி உள்ளன, மக்கள் கேட்டுக்கொண்டால் படத்திற்கு தடை விதிக்கப்படும் என்று சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் முதலமைச்சர் பூபேஷ் பாகல் தெரிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மிகப்பெரிய பொருட்ச் செலவில் பிரபாஸ் நடிப்பில் உருவான ஆதிபுருஷ் திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. தெலுங்கு மட்டுமின்றி தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும்Continue Reading

  • Top News,  சினிமா,  

நடிகர் விஜய் , பிளஸ் 2 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி விருதுகளை 13 மணி நேரத்திற்கு மேல் தொடர்ந்து வழங்கி அனைவரையும் மூக்கின் மேல் விரலை வைக்கச் செய்து உள்ளார். ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் + 2 மற்றும் 10 ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களைப் பிடித்து இருந்த மாணவர்களுக்கு விருது கொடுப்பதற்கு அவர்களை விஜய் சென்னைக்கு அழைத்திருந்தார். நீலாங்கரையில் கிழக்கு கடற்கரை சாலையில்Continue Reading

  • Top News,  சினிமா,  

பாகுபலி நாயகன் பிரபாசின் மற்றும் ஒரு மாபெரும் படைப்பு தான் ஆதி புருஷ். ஓம் ராவத் இயக்கி உள்ளார். திரைக்கு வரும் முன்பும் வந்த பிறகும் இந்த படம் சம்பாதித்து உள்ள சர்ச்சைகள் ஏராளம். தெலுங்கு மட்டுமின்றி தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் மாற்றம் செய்து வெளியிட்டு உள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை திரைக்கு வந்த ஆதி புருசுக்கு தமிழ்நாட்டில் சொல்லிக் கொள்ளும்படி வசூல் இல்லை. ஆனால் தெலுங்கில்Continue Reading

  • தமிழ்நாடு,  

June 17, 23 நடிகர் விஜய்யின் கைகளால் பரிசு பெற வந்த மாணவர்களுக்கு தலையணை, போர்வை கூட விஜய் மக்கள் இயக்கத்தினர் கொடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு விஜய் பரிசு வழங்கி பாராட்டியது ஒருபுறம் இருக்க, இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் நேற்று இரவு படுக்க பாய், போர்வை, தலையணை என எதையுமே கொடுக்கவில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது. நடிகர்Continue Reading