• தமிழ்நாடு,  தலைப்புச் செய்திகள்,  

ஆபாசப் படம் எடுத்து பெண்களை மிரட்டிய நாகர் கோயில் காசியின் வலையில் சிக்கிய பெண்கள் கொஞ்சம் பயத்தில் இருந்து விடுபட்டு உள்ளனர். சாகும் வரை காசி சிறையில் இருக்குமாறு நாகர்கோவில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு அவர்களை நிம்மதி அடையச் செய்து இருக்கிறது. நாகர்கோவில் கோட்டார் கணேசபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் தங்க பாண்டியன். இவருடைய மகன் காசி (வயது 28), என்ஜினீயர். மாநிறத்துடன் உள்ள நல்ல தோற்றமே இவருக்கு ஆபத்தாகContinue Reading

  • தமிழ்நாடு,  

June 15,23 அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு புழல் சிறையில் இருந்து விசாரணை கைதிக்கான எண் 1440 என்ற எண் வழங்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறையின் நேற்று முன்தினம் கைது செய்தனர். அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்ற போது செந்தில்பாலாஜிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை அழைத்துContinue Reading

  • தமிழ்நாடு,  

Junen 15, 23 ”நெஞ்சுவலி எனக்கூறியும் அதிகாரிகள் கீழே தள்ளி கைது செய்ததாக செந்தில் பாலாஜி தெரிவித்தார்” என மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறையின் நேற்று அதிகாலை 1.39 மணிக்கு கைது செய்தனர். அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்ற போது செந்தில்பாலாஜிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்துContinue Reading

  • தமிழ்நாடு,  தலைப்புச் செய்திகள்,  

June 15, 23 அடிக்கல் நாட்டிய 15 மாதங்களில் இன்று திறப்பு விழா காண்கிறது ‘கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் ரூ.230 கோடியில் 1000 படுக்கைகளுடன் ‘கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை’ கட்டப்பட்டுள்ளது. கருணாநிதியின் நூற்றாண்டு நினைவை போற்றும் வகையில் சுமார் 51,429Continue Reading

  • தமிழ்நாடு,  தலைப்புச் செய்திகள்,  

  புலி படுத்துவிட்டால் குடித்தனம் நடத்த பூனைக் கூப்பிடும் என்பார்கள். அது போலத்தான் செந்தில் பாலாஜியின் கதையும். அவர், இதற்கு முன்பு நான்கு கட்சிகளில் குப்பைக் கொட்டிவிட்டு ஐந்தாவதாக வந்து சேர்ந்த கட்சிதான் திமுக என்று அண்ணாமலை சொல்லி இருக்கிறார். செந்தில் பாலாஜி இதற்கு முன்பு அண்ணா திமுகவில் அமைச்சாராக இருந்தது அனைவருக்கும் தெரிந்ததுதான்.அதற்கு முந்தைய மூன்று கட்சிகள் எவை என்று தெரியவில்லை. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் இருந்தால்Continue Reading

  • தலைப்புச் செய்திகள்,  

அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்த உத்தரவை எதிர்த்து செந்தில் பாலாஜி மனுதாக்கல் செய்திருந்தார். மேலும் அவர் தொடர்பான இரண்டு வழக்குகள் விசாரணைக்கு வர இருக்கின்றன.இந்த நிலையில் நீதிமன்ற காவலுக்கு உத்தரவிட்டதை நீக்கக்கோரிய செந்தில் பாலாஜி மனுவை நீதிபதி தள்ளுபடி செய்துள்ளார். ஏற்கனவே, நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், நீதிமன்ற காவலை நீக்கக்கோரிய மனு ஏற்கத்தக்கதல்ல எனContinue Reading

  • தமிழ்நாடு,  தலைப்புச் செய்திகள்,  

June 15, 23 நூற்றுக்கணக்கான பெண்களை ஏமாற்றி அவர்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய நாகர்கோயில் காசிக்கு ஆயுள் தண்டனை கிடைத்துள்ளது. பெண்களிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி சமூக வலைத்தளங்களில் ஏமாற்றி வந்தவர், நாகர்கோயில் காசி. இவர், தமிழகம் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த 120 க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் இளம் பெண்களைக் காதலிப்பதாக கூறி ஏமாற்றியுள்ளார். ஏமாந்த பெண்களிடம் பணமோசடி மற்றும் ஆபாச புகைப்படங்களை வெளியிட்டுவதாக மிரட்டிContinue Reading

  • இந்தியா,  

June 15, 23 தங்கள் கல்வி நிறுவனங்களில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் செயல்படுத்தியுள்ள புதிய திட்டம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக தமிழகத்துடன் வரலாற்று தொடர்பு கொண்ட திட்டமாக இது பார்க்கப்படுகிறது. திருப்பதி என்றாலே ஏழுமலையான் தரிசனமும், லட்டு பிரசாதமும் தான் பலருக்கும் நினைவில் தோன்றும். அதேசமயம் திருப்பதியிலேயே தரிசனம் செய்ய முடியாது. அங்கிருந்து திருமலைக்கு ஏறிச் சென்று பக்தர்கள் தரிசிக்க வேண்டும். இங்குள்ள கோயில்களை நிர்வகித்து வருவது TTDContinue Reading

  • Uncategorized,  தமிழ்நாடு,  தலைப்புச் செய்திகள்,  

June 15, 23 அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்ததற்கான காரணங்களை அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. பினாமி சொத்துகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதற்கான காரணங்களை அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதுமே அமைச்சர் செந்தில் பாலாஜி கைது விவகாரம்தான் ஹாட் நியூஸாக மாறியுள்ளது. தற்போது நெஞ்சு வலி காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு, அறுவைContinue Reading

  • இந்தியா,  தமிழ்நாடு,  

June 15, 23 சில வழக்குகளுக்காக சிபிஐ-க்கு அளித்திருந்த பொதுவான முன் அனுமதியை தமிழக அரசு திரும்பப் பெற்றது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய புலனாய்வுத் துறை எந்த ஒரு மாநிலத்தில் விசாரணை மேற்கொள்வதாக இருந்தாலும், அந்தந்த மாநில அரசின் முன் அனுமதியைப் பெறவேண்டும் என டெல்லி சிறப்புக் காவல் அமைப்புச் சட்டம் 1946, {Delhi Special Police Establishment Act, 1946 (Central Act XXVContinue Reading