• தமிழ்நாடு,  

June 13, 23 கிண்டியில் அமைந்துள்ள பன்னோக்கு உயர் சிகிச்சை மருத்துவமனை திறப்பு விழா தொடர்ந்து தள்ளிப் போய்வரும் நிலையில் குடியரசு தலைவருக்காக காத்திராமல் முதல்வர் ஸ்டாலினே திறக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. திமுக ஆட்சியமைத்து 2021இல் ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்ற சமயத்திலேயே தென் சென்னையில் மக்கள் பயன்பெறும் வகையில் கிண்டியில் பன்னோக்கு உயர் சிகிச்சை மருத்துவமனை கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை,Continue Reading

  • இந்தியா,  

June13, 23 டெல்லியில் பைக் டாக்சிகள் இயங்க இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விதிமுறைகளை மீறி செயல்படுவதாக கூறி பைக் டாக்சிகள் இயங்க மே 5ஆம் தேதி டெல்லி அரசு தடை விதித்தது. இதனை எதிர்த்து ரேபிடோ உள்ளிட்ட நிறுவனங்கள் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய டெல்லி அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து டெல்லி அரசு சார்பில்Continue Reading

  • தமிழ்நாடு,  தலைப்புச் செய்திகள்,  

June 13, 23 அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய ஐந்து இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே வருமானவரித்துறையினர் சோதனை நடத்திய நிலையில் தற்போது அமலாக்க துறையினர் சோதனை செய்து வருகின்றனர். சோதனை குறித்த தகவல் கேள்விப்பட்டவுடன், சென்னை டிஜிஎஸ் தினகரன் சாலையில் உள்ள தனது அரசு வீட்டிற்கு வந்தார் அமைச்சர்Continue Reading

  • தமிழ்நாடு,  

June 13, 23 கிளம்பாக்கம் பேருந்து நிலையம் விரைவில் திறக்கப்படும் என தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார். சென்னையில் இன்று தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. கூடிய விரைவில் பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும். நாள்தோறும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டContinue Reading

  • தமிழ்நாடு,  

June 12, 23 “அண்ணாமலை அரசியல் முதிர்ச்சி அற்றவர்” என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் ஆட்சி அமைந்து 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் 9 ஆண்டுகால அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் மே 30 முதல் ஜூன் 30 வரை நாடு முழுவதும் பாஜக பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறது. அந்த வகையில் வேலூர் பள்ளிகொண்டா அருகே கந்தனேரியில்Continue Reading

  • தமிழ்நாடு,  தலைப்புச் செய்திகள்,  

ஜுன், 12.. பரபரப்பாக எதையாவது கொளுத்திப் போடும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை புதிதாக ஒன்றை தீ வைத்து வீசி இருக்கிறார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதில்தான் அந்த தீப்பந்தம் உள்ளது.. பேட்டி வருமாறு… ஒரு பூத் தலைவரும் கூட பாஜகவின் ஒரு உயர்ந்த பொறுப்பிற்கும் செல்ல முடியும் என்று அமித்ஷா கூறியுள்ளார். 1982- ல் அமித்ஷா குஜராத் மாநிலத்தில் பூத் கமிட்டித் தலைவராக இருந்தார்.Continue Reading

  • இந்தியா,  தமிழ்நாடு,  தலைப்புச் செய்திகள்,  

June 12, 23 மக்களிடம் வரலாற்றை மறுக்கவும் முடியாது மறைக்கவும் முடியாது. உண்மை பல நேரங்களில் சிலருக்கு கசப்பாகவே இருக்கும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். மத்தியில் ஆளும் பாஜக அரசு கடந்த 9 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்காக செயல்படுத்திய திட்டங்களை பட்டியலிட முடியுமா என முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு வேலூர் பொதுக்கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதில் அளித்தார். அப்போதுContinue Reading

  • சினிமா,  

June 12, 23 பாடகியும், ஏ.ஆர்.ரகுமானின் மூத்த மகளுமான கதீஜா இசையமைப்பாளராக அறிமுகமாக உள்ளார். சில்லுக்கருப்பட்டி, ஏலே ஆகிய திரைப்படங்களை இயக்கிய ஹலிதா ஷமீம் தற்போது இயக்கி வரும் மின்மினி என்ற திரைப்படத்திற்கு கதீஜா இசையமைத்து வருகிறார். இந்நிலையில் கதீஜா குறித்து தனது சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ள ஹலிதா ஷமீம், “மின்மினி படத்திற்காக கதீஜாவுடன் பணிபுரிவது மிக்க மகிழ்ச்சி, இவர் மிகவும் அசாதரணமான திறமைசாலி; பாடகர் மட்டுமல்லாது சிறந்தContinue Reading

  • இந்தியா,  

June 12, 23 ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக பாகாநாகா பஜார் ரயில் நிலைய உதவி ஸ்டேஷன் மாஸ்டர் மற்றும் சிக்னல் பொறியாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2ம் தேதி இரவு 7 மணியளவில் மேற்கு வங்கத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் பஹனாகா பஜார் ரயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, மாற்றுContinue Reading

  • தமிழ்நாடு,  

June 12, 23 குழந்தை தொழிலாளர்கள் இல்லாத மாநிலமாக தமிழகம் உருவாக தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது என தொழிலாளர் நலன் துறை அமைச்சர் அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள ஜீவா பூங்காவில் உலக குழந்தை தொழிலாளர்கள் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. இந்த கையெழுத்து இயக்கத்தில் தியாகராயர் நகர் சட்டமன்றContinue Reading