• தமிழ்நாடு,  தலைப்புச் செய்திகள்,  

June 12, 23 தமிழுக்குப் பதிலாக இந்தியை கொண்டு வரும் எந்த முயற்சியையும் எதிர்ப்போம் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொட்ரபாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் அதன் வளர்ச்சிக்கு பங்களிக்கும் அதே வேளையில், மத்திய அரசும் அதன் நிறுவனங்களும் இந்திக்கு, மற்ற இந்திய மொழிகளை விட, எல்லா வழிகளிலும் தேவையற்ற மற்றும் நியாயமற்ற நன்மைகளைத் தொடர்ந்து அளித்துContinue Reading

  • Uncategorized,  

June 12, 23 எடப்பாடி பழனிசாமி பிரதமர் வேட்பாளராக வேண்டும் என்று அதிமுக எம்.பி தம்பிதுரை விருப்பம் தெரிவித்துள்ளார். தமிழகத்தை சேர்ந்தவர் பிரதமராக வரவேண்டும் என்கிற அமித்ஷா கருத்தை வரவேற்கிறேன். அமித்ஷா கூறியதற்கு ஏற்ற நபர் எடப்பாடி பழனிச்சாமி தான். அவர் தான் பிரதமர் வேட்பாளராக வரவேண்டும் என்று அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் தம்பிதுரை தெரிவித்தார். கிருஷ்ணகிரியில் தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அதிமுக நாடாளுமன்ற உறுப்பினரும்Continue Reading

  • இந்தியா,  

June 12, 23 கேரளாவில் மத நல்லிணக்கம், அமைதியான வாழ்வு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் புலம்பெயர் கேரளத்தவர் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். அப்போது, கடந்த 6 ஆண்டுகளில் கேரளா அனைத்து துறைகளிலும் மாபெரும் முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும், சுகாதாரம், உட்கட்டமைப்பு, பொருளாதார வளர்ச்சி, முதலீடு உள்ளிட்ட அனைத்துContinue Reading

  • இந்தியா,  

June 12, 23 நிலையான வளர்ச்சிக்கு பாலின சமத்துவம், பெண்களுக்கு அதிகாரமளித்தல் முக்கியம் – ஜி20 கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு! ஜி20 தொடர்பான கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நிலையான வளர்ச்சி, இலக்குகளை அடைவதற்கு பாலின சமத்துவம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவை முக்கியம் என்று கூறியுள்ளார். வாரணாசியில் ஜி-20 நாடுகளின் மேம்பாட்டு அமைச்சர்களின் கூட்டம் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தலைமையில் நடைபெற்று வருகிறது.Continue Reading

  • தமிழ்நாடு,  

June 12, 23 அரசியலில் அதிமுக ஆலமரம், பாஜக வெறும் செடி என அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் ஆட்சி அமைந்து 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் 9 ஆண்டுகால அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் மே 30 முதல் ஜூன் 30 வரை நாடு முழுவதும் பாஜக பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறது. அந்த வகையில் வேலூர் பள்ளிகொண்டாContinue Reading

  • இந்தியா,  தமிழ்நாடு,  

June 12, 23 தமிழரைப் பிரதமராக்குவது இருக்கட்டும், தமிழை முதலில் மத்தியில் அதிகாரப்பூர்வ அலுவல் மொழியாகவும், உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாகவும் அங்கீகரியுங்கள் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். மத்தியில் ஆளும் பாஜக அரசு கடந்த 9 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்காக செயல்படுத்திய திட்டங்களை பட்டியலிட முடியுமா என முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு வேலூர் பொதுக்கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதில் அளித்தார். அப்போது தமிழ்நாட்டில் இருந்துContinue Reading

  • தமிழ்நாடு,  தலைப்புச் செய்திகள்,  

மருத்துவ படிப்புகளுக்கு இந்திய அளவில் பொது கலந்தாய்வு நடத்தினால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுவர்; பொது கலந்தாய்வை தமிழக அரசு கடுமையாக எதிர்க்கும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்புரமணியன் தெரிவித்து உள்ளார் சென்தி்னையில் பேட்டியளித்த அவர்,  மத்திய அரசின் புதிய நடவடிக்கையால்  மருத்துவ கல்வி இடங்களை அதிகம் வைத்துள்ள தமிழ்நாட்டுக்கு போதிய வாய்ப்புகள் கிடைக்காமல் போய்விடும் என்றார். பொது கலந்தாய்வில் தமிழக மாணவர்களுக்கான முன்னுரிமை பறிபோகும்  என்றும்  மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.Continue Reading

  • தமிழ்நாடு,  தலைப்புச் செய்திகள்,  

பாரதீய ஜனதா கட்சி முன் வைக்கும் விமர்சனங்கள் அனைத்துக்கும் உடனுக்கு உடன் பதில் சொல்லும் தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்வதில்லை என்று வலைதளங்களில் விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன. மத்திய உள்துறை அமைச்சரும் பாரதீய ஜனதா கட்சியின் முன்னணி தலைவருமான அமித்ஷா இரண்டு நாள் பயணமாக தமிழ் நாட்டுக்கு வந்திருந்த போது சென்னை மற்றும் வேலூரில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பேசினார் அப்போது அவர்,Continue Reading

  • இந்தியா,  தலைப்புச் செய்திகள்,  

ஜுன், 12.   ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ. எஃப். எஸ் உட்பட 24 இந்திய குடிமைப் பணிகளுக்கு கடந்த மே மாதம் நடைபெற்ற முதல் நிலை தேர்வு 14 ஆயிரத்து 624 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இந்திய குடிமைப் பணிகளான ஐ ஏ எஸ், ஐ பி எஸ், ஐ எஃப் எஸ், உள்ளிட்ட பணிகளுக்கான முதல் நிலை தேர்வு கடந்த மேContinue Reading

  • உலகம்,  தலைப்புச் செய்திகள்,  விளையாட்டு,  

June 11, 23 444 ரன்கள் சேஸிங் செய்து இந்திய அணி சாதனை படைக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியஅணி 209  ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த மேட்ச்சின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 469 ரன்களும், இந்திய அணி 296 ரன்களும்Continue Reading