• தமிழ்நாடு,  

June 09, 23 பாஜகவில் இணைந்துள்ள அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயனுக்கு ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆரம்ப நாட்களில் ராத்டிரிய சுயம்சேவாக் சங்கத்தில் உறுப்பினராக இருந்த மைத்ரேயன், 1991 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு பிரிவின் செயற்குழு உறுப்பினராக ஆனார். 1995 முதல் 1997 வரை பாஜகவின் தமிழ்நாடு பொதுச்செயலாளராகவும், 1997 முதல் 1999 வரை துணைத் தலைவராகவும், 1999 முதல் 2000 வரை மாநிலContinue Reading

  • இந்தியா,  

June 09, 23 கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் 9 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. கேரளாவில் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை ஜூன் மாத ஆரம்பத்தில் தொடங்கும். இந்த ஆண்டு ஒரு வாரம் தாமதமாக நேற்று தொடங்கியுள்ளது. லட்சத்தீவு, அந்தமான் பகுதியில் தொடங்கிய இந்த மழை கேரளா முழுவதும் பரவலாக பெய்யும் என்றும், மேலும் இந்த மழை மன்னார் வளைகுடா முதல் தென்தமிழகத்தின்Continue Reading

  • தமிழ்நாடு,  தலைப்புச் செய்திகள்,  

June 09, 23 மேகதாது அணை விவகாரத்தில் எதிர்ப்பு நிலைப்பாட்டில் இருந்து தமிழ்நாடு அரசு மாறப்போவதில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தஞ்சை மற்றும் திருச்சி மாவட்டங்களில் தமிழக அரசின் நீர்வளத்துறையின் கீழ் நடைபெற்ற தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டம் ஆலக்குடி, விண்ணமங்கலம் மற்றும் திருச்சி மாவட்டம் லால்குடி வட்டத்திற்கு உட்பட்ட திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தார்.Continue Reading

  • தலைப்புச் செய்திகள்,  

சென்னை மதுரவாயல் பகுதியில் அடிக்கடி சாலை விபத்து ஏற்படுவதால், போக்குவரத்து போலீசார் சாலைக்கு திருநங்கையை வைத்து திரிஷ்டி கழித்ததுள்ளனர். மதுரவாயல், வானகரம் மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலைகளில் அடிக்கடி சாலை விபத்துகளில் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. குறிப்பாக நேற்று முன்தினம் ஒரே நாளில் இரண்டு விபத்துகளில் இரண்டு பேர் அடுத்தடுத்து பலியானார்கள். இந்த பகுதிகளில் அதிக அளவில் விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படுவதால் அதனை தடுக்க போக்குவரத்து போலீசார் திருஷ்டி கழிக்க முடிவு செய்துள்ளனர்.Continue Reading

  • தமிழ்நாடு,  

June 08,23 மின் கட்டண உயர்வு இல்லை.. இலவச மின்சாரம் தொடரும்- மின்சார வாரியம் விளக்கம் வணிக தொழில் அமைப்புகளுக்கு மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணம் கடந்த செப்டம்பர் மாதம் உயர்த்தப்பட்டது. புதிய மின் கட்டணத்தின்படி, வீடுகளுக்கான மின்சாரக் கட்டணம் 12 சதவீதம் முதல் 52 சதவீதம் வரை உயர்த்தப்பட்டதால், மின் கட்டணத்தை செலுத்த முடியாமல் பொதுமக்கள் அவதிப்படும்Continue Reading

  • தமிழ்நாடு,  

June 08, 23 அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் அதிமுக தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வாதம் தொடங்கியுள்ளது. கட்சி விதிகளை மீறினால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியும் என்று அ.தி.மு.க சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றம்Continue Reading

  • இந்தியா,  

June 08, 23 வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கக் கூடிய குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதமான ரெப்போ வட்டி விகிதம் 6 புள்ளி 5 விழுக்காடாகவே தொடரும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு கூட்டத்தின் முடிவுகளை மும்பையில் இன்று அறிவித்த அவர், தற்போதைய ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்தார். நாட்டின் பணவீக்கத்தைContinue Reading

  • தமிழ்நாடு,  தலைப்புச் செய்திகள்,  

June 08, 23 தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் தலை சிறந்த மாநிலமாக திகழ்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தொழிற்சாலைகளில் நவீன தொழில்நுட்பங்களில் தேர்ந்த தொழிலாளர் தேவையை பூர்த்தி செய்யவும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்கவும் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பில் தமிழகத்தில் இயங்கி வரும் 71 தொழிற்பயிற்சி நிலையங்களில் ரூ 2877.43 கோடி மதிப்பீட்டில் 4.0 தர நிலையிலான தொழில்நுட்ப மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.அதில் 22 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில்Continue Reading

  • தமிழ்நாடு,  

திருவாரூர் மாவட்டம் கூத்தா நல்லுர் நகராட்சி ஆணையர் லஞ்சம் கேட்பதாக கூறி ஜேசிபி ஓட்டுநர் ஒருவர் டீசலை ஊற்றி தற்கொலை செய்து கொள்ள முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த செயலில் ஈடுபட்ட விஜயராகவன் என்பவரிடம் கூத்தாநல்லூர் நகராட்சி அலுவலர்கள் கடந்த நான்கு மாதங்களாக பல்வேறு பணிகளுக்காக ஜேசிபி வாகனத்தை வாடகைக்கு எடுத்துப் பயன்படுத்தி உள்ளார்கள். இதற்காக தமக்கு தரப்பட வேண்டிய  ஒரு லட்சத்து 9 ஆயிரம் ரூபாயை விஜயராகவன்Continue Reading

  • Uncategorized,  தமிழ்நாடு,  தலைப்புச் செய்திகள்,  

தமிழ்நாட்டில் கல்லூரி படிப்பை முடித்த 9.29 லட்சம் பேர் ஆளுநரின் செயல் பாட்டினால் பட்டம் பெற முடியாமல் தவிப்பதாக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி குற்றஞ்சாட்டி உள்ளளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாக்களுக்கு சிறப்பு விருந்தினராக மத்திய அமைச்சர்களை அழைத்து வர வேண்டும் என்று ஆளுநர் விரும்புவதாக தெரிவித்தார். இதன் காரணமாகவே பட்டமளிப்பு விழாவை நடத்துவதில் தாமதம் ஏற்படுவதாகக் கூறிய பொன்முடி, கல்லூரிப்Continue Reading