‘விடாமுயற்சி ‘எப்படி இருக்கு ?
இசை அமைக்க இளையராஜாவுக்கு அதிக நேரமான பாடல் !
3 வயது மாணவி கர்ப்பம் .. முதல்வரிடம் எடப்பாடி கேட்கும் கேள்வி.
அஜித் படத்திற்கு அடாவடி வசூல்
அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட 104 பேர் யார் ?யார் ?
‘மனைவி தேவை இல்லை’என்கிறார், மிஷ்கின் !
முன்னணி நடிகர்களுடன் நடித்த புஷ்பலதாவின் சாதனை.
டைரக்டருடன் காதலில் விழுந்த சமந்தா ?
சென்னையில் பனி.. விமான சேவை பாதிப்பு.
தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த சிம்பு.
கும்பமேளாவில் இறந்தவகள் பற்றி ஜெயாபச்சான் திடுக்கிடும் தகவல்.
பெண் ஏடிஜிபி கல்பனாவை கொல்ல சதி செய்தது யார் ?
தமிழ்நாட்டில் மேலும் பல விமான நிலையங்கள்.
அஜித் கேட்கும் சம்பளம் எவ்வளவு தொியுமா?
‘பழைய சோறு’ – – கலைஞருக்கு நன்றி சொன்ன எம்.ஜி.ஆர் !
ரசிகைகளுக்கு உதட்டில் முத்தமிட்ட, உதித் நாராயணன். —
ரஜினி பட தயாரிப்பாளர் மரணம்! —
பட்ஜெட்டினால் கிடைத்து உள்ள பலன்கள் என்ன ?
சிகரெட் பிடிச்சா தப்பா என்று கேட்கிறார் சீதையாக நடித்தவர் ! —
‘விக்ரம் -3’ : கிடப்பில் போட்ட கமல்!
“நித்யானந்தா, பிரேமானந்தா என்றாலே பிரச்னைதான்”
‘விடாமுயற்சி ‘எப்படி இருக்கு ?
தடம், தடையறத் தாக்க உள்ளிட்ட வெற்றிப்படங்களை டைரக்டு செய்தவர் மகிழ் திருமேனி. அவர் முதன்முறையாக அஜித்துடன் இணைந்துள்ள , படம்- விடாமுயற்சி. விடாமுயற்சி படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். வில்லன்களாக ஆரவும் அர்ஜுனும் நடித்துள்ளனர். ‘விடாமுயற்சி’இன்று உலகம் முழுக்க ரிலீஸ் ஆகி உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 1000 திரைகளுக்கு மேல் விடாமுயற்சி ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தின் முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் தங்கள் விமர்சனத்தை எக்ஸ்
இசை அமைக்க இளையராஜாவுக்கு அதிக நேரமான பாடல் !
இசை அமைப்பாளர் இளையராஜாவிடம் , ‘நீங்கள் இசை அமைக்க அதிக நேரம் எடுத்துக்கொண்ட பாடல் எது ?’ எனறு கேட்டதற்கு அவர் அளித்துளள் பதில சுவாரசியமானது அவர் அளித்த பதில்: ‘ஒரு முறை எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை என் ரெக்கார்டிங்கு வாடா’ என கூப்பிட்டேன் .‘காலை 11 மணிக்கு முக்கியமான வேலை இருக்கு ..முடியாதுடா ‘ என்றான். ‘11 மணிக்குள் முடிச்சிடலாம்..பாட்டு ரெடி.வந்து பாடு’ என்றேன். வந்தான்.. பாட்டை கத்துக்கிட்டான்.. பாடினான்..பாடிக்கொண்டே இருந்தான்.
3 வயது மாணவி கர்ப்பம் .. முதல்வரிடம் எடப்பாடி கேட்கும் கேள்வி.
பிப்வரி -05, கிருஷ்ணகிரி அருகே அரசு பள்ளிக் கூடத்தில் எட்டாம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவி கர்ப்பமான விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த மாணவி ஒரு மாதமாக பள்ளிக்கு வராததை அடுத்து அவருடைய வீட்டுக்குச் சென்று தலைமை ஆசிரியர் விசாரித்து இருக்கிறார். அப்போது மாணவியின் தாயார், தமது மகளின் கர்ப்பத்தைக் கலைக்க மருத்துவமனைக்கு கூட்டிச் செல்வதால் பள்ளிக்கு அனுப்ப முடியவில்லை என்று தெரிவித்து உள்ளார். இதனால்
அஜித் படத்திற்கு அடாவடி வசூல்
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே அஜித் நடித்துள்ள , ‘விடாமுயற்சி’ திரைப்படம் உலகம் முழுவதும் , நாளை ரீலீஸ் ஆகிறது. இந்த படத்துக்கு தென்மாவட்டங்களில் பெரும்பாலான தியேட்டர்கள் ‘புக்’ செய்யப்பட்டுள்ளன. முதல் காட்சிக்கு எப்போதுமே ‘டிமாண்ட்’ இருக்கும். இதனால், மதுரையில் சில தியேட்டர்களில் முதல் ஷோவுக்கு ஒரு டிக்கெட்டுக்கு ரூ.500 கட்டணம் வசூலிக்க வினியோகஸ்தர்கள் தரப்பில் இருந்து நெருக்கடி கொடுப்பதால் உரிமையாளர்கள் அதிருப்தியில் உள்ளனர். . அதேசமயம் ‘மால்கள்’, அரசியல்
அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட 104 பேர் யார் ?யார் ?
பிப்ரவரி-05. அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி இருந்ததாக அனுப்பப்பட்ட இந்தியர்கள் பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளன. அந்த நாட்டின் டெக்சாசின் சான் அண்டியானாவில் இருந்து செவ்வாய்க் கிழமை புறப்பட் அமெரிக்க ராணுவத்தின் சி-17 விமானம் இன்று மதியம் பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தரசஸ் விமான நிலையத்தில் தரை இறங்கியது. இதில் அதிகபட்சமாக ஹரியானா மற்றும் குஜராத்தைச் சேர்ந்த தலா 30 பேர் அடங்குவர். நாடு கடத்தப்பட்டவர்களில் மொத்தம் 30 பேர் பஞ்சாபில் வசிப்பவர்கள்.
‘மனைவி தேவை இல்லை’என்கிறார், மிஷ்கின் !
‘ சித்திரம் பேசுதடி’ படம் மூலம் கோடம்பாக்கத்தில் இயக்குனராக அறிமுகமானவர் மிஷ்கின் . தரமான படம் என விமர்சகர்களால் பாராட்டப்பட்ட சினிமா, அடுத்து மிஷ்கின் இயக்கிய ‘அஞ்சாதே’ படமும் அற்புதமான திரில்லர். ‘யுத்தம் செய்’, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ‘துப்பறிவாளன்’, ‘பிசாசு’, ‘சைக்கோ’ என அடுத்தடுத்து படங்கள் எடுத்த மிஷ்கின், பின்னர் தொடர் சர்ச்சைகளில் சிக்க ஆரம்பித்தார். அண்மையில் படவிழா ஒன்றில் அவர் மது குடிப்பதை நியாயப்படுத்தி திருவாய் மலர்ந்தார். இன்னும்
முன்னணி நடிகர்களுடன் நடித்த புஷ்பலதாவின் சாதனை.
நடிகர் ஏ.வி.எம்.ராஜனின் மனைவியும், பழம்பெரும் நடிகையுமான புஷ்பலதா காலமானார். அவருக்கு வயது 86. புஷ்பலதாவின் சொந்த ஊர் மேட்டுப்பாளையம். 1961- ஆம் ஆண்டு வெளிவந்த, ‛கொங்கு நாட்டு தங்கம்’ திரைப்படம் மூலம், நடிகையாக அறிமுகமானவர் புஷ்பலதா. தொடர்ந்து எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி, எஸ்.எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்ட பலருடன் இணைந்து நடித்தார். எம்.ஜி.ஆருடன் நடித்த படங்களில் எங்கள் தங்கம்,உரிமைக்குரல், நீதிக்கு தலை வணங்கு ஆகிய படங்களும், சிவாஜியுடன் நடித்த சினிமாக்களில் பார் மகளே
டைரக்டருடன் காதலில் விழுந்த சமந்தா ?
நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.ஆனால் கல்யாண வாழ்க்கை நீண்டநாள் நீடிக்கவில்லை. 2007- ஆம் ஆண்டு இவர்கள் திருமணம் நடைபெற்றது. கருத்து வேறுபாடு காரணமாக 2021- ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். நாக சைதன்யா. நடிகை சோபிதாவை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். சமந்தா மயோசிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்ததால் திரையுலகிலிருந்து சில காலம் விலகி
சென்னையில் பனி.. விமான சேவை பாதிப்பு.
‘பிப்ரவரி-04, சென்னையில் கடுமையான பனிமூட்டத்தால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டதால் பயணிகள் அவதிக்கு ஆளாகினர்.. ஓடு பாதை தெரியாததால் சென்னையில் தரையிறங்க வேண்டய ஆறு விமானங்கள் பெங்களூரு, திருவனந்தபுரம், ஐதராபாத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் இருந்து காலையில் புறப்பட வேண்டிய 25- க்கும் மேற்பட்ட விமான சேவைகள் தாமதமானதால் பயணிகள் உரிய நேரத்திற்கு பயணம் செய்ய முடியவில்லை..
தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த சிம்பு.
நடிகர் சிம்புவுக்கு நேற்று பிறந்த நாள். பிறந்த நாளில் அவர், தான் நடிக்க உள்ள 3 புதிய படங்களின் அறிவிப்பை வெளியிட்டார். கமல்ஹாசனுடன் அவர் நடிக்கும் ‘தக் லைஃப்’ படம் ஜூன் 5-ஆம் தேதி ரிலீசாகிறது. இதனை தொடர்ந்து டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் புது படத்தில் சிம்பு நடிக்கிறார். இது சிம்புவுக்கு 49- வது படம் .இதனை ‘பார்க்கிங்’ படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குகிறார். ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கிறார்.
கும்பமேளாவில் இறந்தவகள் பற்றி ஜெயாபச்சான் திடுக்கிடும் தகவல்.
பிப்வரி -03. உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் லட்சக் கணக்கான மக்கள் நீராடும் கங்கை ஆற்றில் , சமீபத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் உடல்கள் கொட்டப்பட்டதால் மிகவும் மாசுபட்டுவிட்டது என்று சமாஜ்வாதி கட்சி எம்.பி. ஜெயா பச்சன் கூறி உள்ளார். உலகின் மிகப்பெரிய ஆன்மீக விழவான மகா கும்பமேளாவில் கோடிக்கணக்கான மக்கள் பங்கேற்றதாக யோகி ஆதித்யநாத் அரசு கூறுவதும் உண்மையில்லை என்று ராஜ்யசபா எம்.பி.யான திருமதி
பெண் ஏடிஜிபி கல்பனாவை கொல்ல சதி செய்தது யார் ?
பிப்ரவரி-03. தமிழக காவல் துறையில் ஏடிஜிபியாக உள்ள கல்பனா நாயக் “தன்னை கொல்ல சதி நடப்பதாக கூறியுள்ள புகாருக்கு டிஜிபி விளக்கம் அளித்து உள்ளார் காவல் துறைக்கு சப்- இன்ஸ்பெக்டர்கள், போலீஸ்காரர்கள் உள்ளிட்ட வேலைகளுக்கு ஆட்களை தோ்வு செய்யும் சீருடை பணியாளர்கள் தேர்வு வாரியத்தின் உறுப்பினர் செயலாளராக இருந்தவர் கல்பனா நாயக். இவர் தாம் அந்த துறையில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க முயன்றதை அடுத்து தம்மை கொல்ல சதி நடந்ததாக
தமிழ்நாட்டில் மேலும் பல விமான நிலையங்கள்.
பிப்ரவரி -03, தமிழ்நாட்டில் அரக்கோணம், செட்டிநாடு, சோழவரம், சூலூர் மற்றும் உளுந்தூர்பேட்டையில் உள்ள விமான ஓடுதளங்களை சீரமைத்து புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும் என்று மத்திய மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்து உள்ளது. சேலம், வேலூர், நெய்வேலி, தஞ்சாவூர் மற்றும் ராமநாதபுரம் என ஐந்து விமான நிலையங்கள் உதாண் திட்டத்தின் கீழ்மேம்படுத்துவதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளன. சேலம் விமான நிலையத்திலிருந்து பயணிகள் விமானப் போக்குவரத்து ஏற்கனவே நடைபெற்று வருகிறது. நெய்வேலி
அஜித் கேட்கும் சம்பளம் எவ்வளவு தொியுமா?
அல்டிமேட் ஸ்டார்’ அஜித்குமார், இரண்டு படங்களில் ஒரே நேரத்தில் நடித்து கொடுத்து விட்டு, கார் ரேஸ் பந்தயத்துக்கு வெளிநாடு பறந்து விட்டார். இதில் முதலாவதாக வரப்போவது –விடாமுயற்சி. பொங்கல் அன்று வெளியாக இருந்த இந்த படம், தள்ளிவைக்கப்பட்டு, வரும் 6-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. அடுத்த படமான ‘குட் பேட் அக்லி’ தமிழ் புத்தாண்டுக்கு வெளியாக உள்ளது. மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘விடாமுயற்சி’.அஜித் தவிர ,அர்ஜுன், திரிஷா,
‘பழைய சோறு’ – – கலைஞருக்கு நன்றி சொன்ன எம்.ஜி.ஆர் !
கருணாநிதியும்,எம்.ஜி.ஆரும் எப்போதுமே ‘நண்பர்கள்.! எம்.ஜி.ஆரும், கலைஞர் கருணாநிதியும் திரைஉலகில் இருந்தபோது துளிர்த்த நட்பு, இருவரும் அரசியலில் பயணித்தபோது, மேலும் வளர்ந்தது. அதிமுகவை ஆரம்பித்து , எம்.ஜி.ஆர்.ஆட்சியை பிடித்த பின்னரும் இந்த நட்பு தொடர்ந்தது. இவர்கள் நட்பின் ஆழத்தை ஊடகங்கள் ,பல்வேறு தருணங்களில் சுட்டிக்காட்டியுள்ளன. தங்கள் இடையேயான அன்பை, சட்டசபையில் எம்.ஜி.ஆர். ஒரு முறை பதிவு செய்துள்ளார். 1977 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர்.ஆற்றிய உரையின் ஒரு பகுதி இது: ‘’ கலைஞர்
சட்டசபை தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க உழையுங்கள் – விஜய் அழைப்பு .
ஜனவரி -02, தமிழ்நாட்டில் 2026- ஆம் ஆண்டில நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றுவது தான் தவெக கட்சியின் இலக்கு என்று விஜய் தெரிவித்து உள்ளார், தமிழக வெற்றிக் கழகம் இரண்டாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. இந்த நாளை முன்னிட்டு விஜய் தன்னுடைய கட்சியின் தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில் … என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு. வணக்கம். இதயம் மகிழும் தருணத்தில்,
ரசிகைகளுக்கு உதட்டில் முத்தமிட்ட, உதித் நாராயணன். —
லிங்குசாமி இயக்கிய ‘ரன்’ படத்தில் இடம் பெற்ற ‘காதல் பிசாசே’ பாடலை பாடியவர் உதித் நாராயணன். தமிழில் பல பாடல்களை பாடியுள்ளார். இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள உதித் நாராயனுக்கு திரளான ரசிகர்கள் கூட்டம் உள்ளது. சில ஆண்டுகளாக , லைவ் ஷோ நிகழ்ச்சிகளிலும் அவரின் பாடல்களை பாடி வருகிறார். அண்மையில் நடந்த லைவ் ஷோவில், உதித் நாராயணன் பாடி கொண்டிருக்கும்போது
ரஜினி பட தயாரிப்பாளர் மரணம்! —
-‘சூப்பர் ஸ்டார்’ரஜினிகாந்துக்கு பிடித்த ஒரே படம் ‘முள்ளும் மலரும்’.இந்த படத்தை தயாரித்த ஆனந்தி பிலிம்ஸ் நடராஜன் மரணம் அடைந்து விட்டார். அவருக்கு வயது 70. ஆர்.சி.சக்தி இயக்கிய ‘சிறை’, பிரபு நடித்த ‘கலியுகம்’, ‘உத்தம புருஷன்’, ‘தர்மசீலன்’, ‘ராஜா கைய வெச்சா’, சத்யராஜ் நடித்த ‘பங்காளி’, ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த ‘சின்னக் கவுண்டர்’, பாரதிராஜா இயக்கத்தில் சிவாஜி, பிரபு நடித்த ‘பசும்பொன்’, எடிட்டர் பி.லெனின் இயக்கத்தில் முன்னாள் தமிழக
பட்ஜெட்டினால் கிடைத்து உள்ள பலன்கள் என்ன ?
ஜனவரி-02. மாத ஊதியம் பெறுவோர்க்கான வருமான வரி விலக்கு உச்ச வரம்பு மத்திய பட்ஜெட்டில் ₹12 லட்சமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது இந்த சலுகையை அடுத்து இனி மாதம் ரூ. 1 லட்சம் வரை வருமானம் பெறுவோர் வரி செலுத்தத் தேவையில்லை என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து உள்ளார். அவர் எட்டாவது முறையாக இன்று பட்ஜெட் தாக்கல் செய்தார். அதில் அவர் தெரிவித்து முக்கிய அம்சங்கள் வருமாறு
சிகரெட் பிடிச்சா தப்பா என்று கேட்கிறார் சீதையாக நடித்தவர் ! —
பிரபல இந்திப்பட இயக்குனர் ஆனந்த் எல்.ராய் இயக்கிய ‘ராஞ்சனா’ என்ற படத்தின் மூலம் ,நம்ம ஊர் தனுஷ், இந்தியில் அறிமுகம் ஆனார். மீண்டும் அவரது இயக்கத்தில் ‘அட்ராங்கி ரே’ என்ற படத்தில் நடித்தார். 3-வது முறையாகவும் இந்த கூட்டணி இணைகிறது. ஆனந்த் ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும், இந்த புதிய படத்தின் பெயர் -, ‘தேரே இஷ்க் மெய்ன்’. ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். தனுஷ் ஜோடியாக நடிக்க கிரித்தி
‘விக்ரம் -3’ : கிடப்பில் போட்ட கமல்!
‘நாயகன்’ படத்துக்கு பிறகு கமல்ஹாசனும், மணிரத்னமும் இணைந்துள்ள படம் –‘தக்லைஃப்’. உலகத் தமிழர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தில் கமல் தவிர, சிலம்பரசன், த்ரிஷா, அபிராமி, நாசர், அலி ஃபைசல், பங்கஜ் திரிபாதி, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, வையாபுரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார் .இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணைந்து
“நித்யானந்தா, பிரேமானந்தா என்றாலே பிரச்னைதான்”
ஜனவரி-31, நித்யானந்தா, பிரேமானந்தா, ஆத்மானந்தா போன்றவர்கள் என்றாலே பிரச்னைதான் என்று – சென்னை உயர்நீதி மன்றம் கரு்துத தொிவித்து உள்ளது. மடங்களை நிர்வகிக்க தக்காரை நியமித்த உத்தரவை எதிர்த்து நித்தியானந்தா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உயர்நீதி மன்றம் இந்த கருத்தை தெரிவித்து உள்ளது. இந்தியாவிலேயே இல்லாத நித்யானந்தா எப்படி வழக்கு தொடர முடியும் என்று கூறி அவரது மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
பழைய சோறு ! இலவச சேலை வழங்கியது ஏன் ? எம்.ஜி.ஆர். வெளியிட்ட பதிவு !
எம்.ஜி.ஆர்.மனதில் ஆழப் பதிந்திருந்த சினிமாக்களில் அறிஞர் அண்ணா கை வண்ணத்தில் உருவான ‘நல்ல தம்பி’ படமும் ஒன்று. தனது ஆட்சி காலத்தில் பெண்களுக்கு, இலவச சேலை வழங்க, அந்த படத்தில் இடம் பெற்ற ஒரு காட்சி, எம்.ஜி.ஆருக்கு உத்வேகமாக இருந்துள்ளது. இதனை அவரே சட்டசபையில் ,உருக்கமாக பதிவு செய்துள்ளார். சட்டசபையில் எம்.ஜி.ஆர்.ஆற்றிய உரை இது : ‘நாங்கள் வேட்டி –சேலை கொடுப்பதை தேர்தல் ‘ஸ்டண்ட்’ என எதிர்க்கட்சி தலைவர் (
அடுத்தவர் தலைப்புகளை அபகரிக்கும் கோடம்பாக்கம் !
கோலிவுட் எனப்படும் தமிழ்த் திரைஉலகம் , அடுத்தவர் கதைகளை ‘காபி’ அடித்து, சினிமாக்கள் எடுப்பதை , பல ஆண்டுகளாகவே வாடிக்கையாக கொண்டுள்ளது. பிரசித்தி பெற்ற இயக்குநர்கள் கூட இந்த விஷயத்தில் முன்னோடியாக இருந்ததை கோடம்பாக்கம் அறியும். சமீபத்திய உதாரணம் –அஜித்தின் ‘விடாமுயற்சி’. ஹாலிவுட் படமான ‘பிரேக்டவுன்’ படத்தை காப்பி அடித்து, இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல். இந்த ஆங்கிலப்படத்தை தயாரித்த்த நிறுவனம் , விடாமுயற்சியை தயாரித்துள்ள லைகா நிறுவனத்துக்கு நோட்டீஸ்
பெண் மருத்துவரை பலாத்காரம் செய்த 4 பேருக்கு 20 ஆண்டு சிறை.
வேலூர் -30, வேலூர்- பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நால்வருக்கும் தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டு வேலூரில் ஆட்டோவில் சென்ற பெண் மருத்துவரை கடத்தி, குற்றவாளிகள் பார்த்திபன், பரத், மணிகண்டன், சந்தோஷ் மற்றும் ஒரு சிறுவன் ஆகிய 5 பேரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அவரிடம் இருந்து ₹40,000 பணம், 2 சவரன் நகையும் பறித்துள்ளனர்.
அமெரிக்க விமான விபத்து.. உடல்களை மீட்பதில் சவால்.
ஜனவரி-30. அமெரிக்காவின் தலைநகரமான வாஷிங்டன் அருகே நடுவானில் ராணுவ ஹெலிகாப்டருடன் பயணிகள் விமானம் மோதியதில் இறந்தவர்களின் உடல்களை மீட்கும் பணி பெரும் சவாலாக உள்ளது. கான்சியஸ் என்ற நகரத்தில் இருந்து புறப்பட்ட சிறிய ரக பயணிகள் விமானம் வாஷிங்டன் ரீகன் விமான நிலையத்தில் தரை இறங்குவதற்கு சில நிமிடங்கள் முன்பு நடுவானத்தில் ராணுவ ஹெலிகாப்டருடன் மோதி பொடொமாக் ஆற்றில் விழுந்தது. மோதிய வேகத்தில் விமானமும் ஹெலிகாப்டரும் நடுவானத்தில் தீப்பிடித்து எரிந்த
விழுப்புரத்தில் பிடிபட்ட ரூ 1.6 கோடி ரொக்கம் யாருடையது ?
ஜனவரி-30, விழுப்புரத்தில் ரூ1.60 கோடி பணத்துடன் நான்கு பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சியைச் சேர்ந்த முகமது ரியாஸ், சிராஜிதியூன், சித்திக் மற்றும் ராஜ் முகமது ஆகிய 4 பேரும் கைது ெசய்யப்பட்டவர்கள் ஆவர். சென்னை பிராட்வேயில் பணத்தைப் பெற்று கொண்டு திருச்சி செல்லும் வழியில் நான்கு பேரும் சிக்கியுள்ளனர். யாருக்கு பணம் எடுத்துச் செல்லப்பட்டது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது, *
இரட்டை வேட ‘ஸ்பெஷலிஸ்ட்’ ஷங்கர் ! தொட்டதெல்லாம் ‘பொன் ‘னாக்கியவர் !
கே.பாலச்சந்தர் ( புன்னகை மன்னன்), பாரதிராஜா ( ஒரு கைதியின் டைரி ), மகேந்திரன் ( ஜானி),கே.பாக்யராஜ் ( அவசரபோலீஸ் ) கே.எஸ்.ரவிகுமார் ( நாட்டாமை ) எஸ்.ஜே.சூர்யா ( வாலி ) ஆகிய இயக்குநர்கள், ஹீரோக்களுக்கு இரட்டை வேடம் அளித்து ரசிக்க வைத்தவர்கள். அடைப்புக்குறிக்குள் அடக்கிய சினிமாக்கள், வசூலிலும் குறை வைக்காதவை. அந்த படங்கள் தனிச்சுவை கொண்டவை என்பதோடு, அந்த இரட்டை கேரக்டர்களின் முரண்பட்ட தன்மை, இன்றும், என்றும்
ஈமு கோழி நிறுவன இயக்குநருக்கு எதற்காக 10ஆண்டு சிறை?
ஜனவரி-29, ஈரோடு மாவட்டத்தை மையமாகக் கொண்ட சுசி ஈமு கோழி மோசடி வழக்கில் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் குருசாமிக்கு 10ஆண்டு சிறையும் ரூ.19.03 கோடி அபராதமும் விதித்து கோவை டான்பிட் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. ஈரோட்டை அடுத்த பெருந்துறையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட சுசி ஈமு கோழி பண்ணை நிறுவனம் கடந்த 2010ல்– கவர்ச்சிகரமான திட்டங்களை விளம்பரப்படுத்தியது. விவசாயிகள் தங்கள் நிறுவனத்தில் முன் பணம் செலுத்தி ஈமு கோழிக்
ECR -ல் காரில் இருந்த இளம் பெண்களை மிரட்டிய வழக்கில் நடந்தது என்ன?
ஜனவரி-29. சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் இளம்பெண்களின் வீடு வரை அவர்களின் காரை திமுக கொடி கட்டிய காரில் இருந்தவர்கள் துரத்திச் சென்றதாக காவல் துறை தெரிவித்து உள்ளது. “ கிழக்குக் கடற்கரை சாலையில் முட்டுக்காடு அருகே ஜனவரி 25- ஆம் தேதி இரவு இரண்டு கார்களில் இருந்தவர்கள் தங்கள் காரை இடைமறித்தனர். பின்னர் எங்கள் வீடு வரை துரத்தி வந்து அவர்களின் வாகனத்தை எங்கள் கார் இடித்ததாகக் கூறி