
நல்ல பாடகர்கள் வாயப்பு இல்லாமல் உள்ளனர்- ஹாரீஸ் ஜெயராஜ் கருத்து.

மங்காத்தா 2 – வெங்கட் பிரபு விளக்கம்.

ரஜினி, விஜயை முறியடித்தாரா விஜய் ?

பிரபல ரவுடியை சுட்டுப் பிடிக்க போலீஸ் உத்தரவு.

விஜய் சேதுபதியுடன் நடிக்க சசிகுமார் ஒப்புதல்.

சிகரெட் பிடித்தது ஏன்? சோனா விளக்கம்.

சண்டைப் பயிற்சிக்கும் ஆஸ்கர் விருது.

குட் பேட் அக்லி வசூல் எப்படி ?

இளையராஜா இசைஞானி அல்ல- சீமான்.

குட் பேட் அக்லி எப்படி இருக்கிறது ?

திவ்யபாரதி என்ற தேவதையின் வாழ்க்கைப் பயணம்.

அருண் விஜய்க்காக தனுஷ் பின்னணி பாடியது ஏன்?

தமன்னாவின் ஆன்மீக அனுபவம்.

பல்கலக்கழகங்களில் இனி ஆளுநர் தலையிட முடியாது. ஏன் ?

ரகுவரன் வாழ்க்கை ஆவணப்படமாகிறது.

தமிழில் கடந்த மூன்று மாதங்களில் 72 படங்களில் 4 படங்கள் மட்டுமே வெற்றி !
நல்ல பாடகர்கள் வாயப்பு இல்லாமல் உள்ளனர்- ஹாரீஸ் ஜெயராஜ் கருத்து.
‘மின்னலே ‘படம் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் , ஹாரிஸ் ஜெயராஜ்.இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் போன்று இவரது இசையும் தனித்துவம் மிக்கவை. அண்மையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் ஏஐ தொழில் நுட்பம் குறித்த கேள்விக்கு அளித்த பதில் இது: ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவை நான் இதுவரை பயன்படுத்தவில்லை. பாடகர்கள் யாரும் இல்லை என்றால் அதைப் பற்றி யோசிக்கலாம். பல பாடகர்கள் இங்கே வாய்ப்பு கிடைக்காமல் இருக்கிறார்கள்.
மங்காத்தா 2 – வெங்கட் பிரபு விளக்கம்.
வெங்கட்பிரபு இயக்கத்தில் ‘அல்டிமேட்ஸ்டார்’அஜித் நடித்து வெளியான ‘மங்காத்தா’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதற்குப் பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் இணையவில்லை. அஜித்தும், வெங்கட்பிரபுவும் மீண்டும் இணைந்து படம் பண்ண இருப்பதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வெங்கட்பிரபுவிடம், ‘மங்காத்தா 2’ குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த, வெங்கட்பிரபு, “’மங்காத்தா 2’ குறித்து தெரியவில்லை. ஆனால், அந்தப்படத்தின் மீது
ரஜினி, விஜயை முறியடித்தாரா விஜய் ?
ரஜினியின் ‘வேட்டையன் ‘,விஜய்யின் ‘கோட்’ ஆகிய படங்களை விட ,அஜித்தின் ‘ குட் பேட் அக்லி’ முதல் நாளில் வசூலை அள்ளியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அஜித், திரிஷா நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் பட்டையை கிளப்புகிறது.இந்த படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது. இந்த படம் இந்தியாவில் முதல் நாளில் ரூ.28.5
பிரபல ரவுடியை சுட்டுப் பிடிக்க போலீஸ் உத்தரவு.
மதுரையை சேர்ந்த பிரபல் ரவுடி வரிச்சியூர் செல்வத்தை சுட்டுப் பிடிக்க கோவை மாநகர காவல்துறை ஆணையர் உத்தரவு. கோவையில் வரிச்சியூர் செல்வம் மற்றும் அவரது கூட்டாளிகள் பயங்கர ஆயுதங்களுடன் கட்டப்பஞ்சாயத்து நடத்துவதாக கிடைத்த தகவலை அடுத்து காவல் துறை நடவடிக்கை.
விஜய் சேதுபதியுடன் நடிக்க சசிகுமார் ஒப்புதல்.
இயக்குநர் வெற்றிமாறனிடம் நீண்ட காலமாக உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் துரை செந்தில்குமார். இவர், ’எதிர்நீச்சல்’, ’காக்கி சட்டை’, ‘கொடி’, ‘பட்டாஸ்’, ‘கருடன்’ உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார். ’கருடன்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து , ’லெஜண்ட்’ சரவணன் நடித்து வரும் படத்தை இயக்கி வருகிறார் துரை செந்தில்குமார். இந்த படத்தின் படப்பிடிப்பு நீண்டு கொண்டே போகிறது. எப்போது முடிவடையும் என்பது செந்தில்குமாருக்கு தெரியவில்லை. இதனால் தனது அடுத்த படத்தை உடனடியாக
சிகரெட் பிடித்தது ஏன்? சோனா விளக்கம்.
2001 ஆம் ஆண்டு அஜித் நடித்த ‘பூவெல்லாம் உன் வாசம்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர், சோனா. பத்து பத்து என்ற படத்தில் கதாநாயகியாக நடித்த அவர், வில்லி,காமெடி என அனைத்து கேரக்டர்களிலும் முத்திரை பதித்தவர். ‘ஸ்மோக்’ என்ற பெயரில் வெப் தொடர் தயாரித்து வருகிறார்.இது அவரது வாழ்க்கை வரலாற்று தொடர். 8 எபிசோடுகள். தனது வாழ்க்கையில் நடந்த இனிப்பான, கசப்பான அனுபவங்களை படமாக்கியுள்ளார். தனக்கு புகைப்பழக்கம்
சண்டைப் பயிற்சிக்கும் ஆஸ்கர் விருது.
உலக அளவில் சினிமா துறையில் வழங்கப்படும் உயரிய விருது ஆஸ்கர். ஆண்டுதோறும் சிறந்த படம், நடிகர், நடிகை, இயக்குநர்,சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் என பல்வேறு பிரிவுகளில் ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது சண்டைப் பயிற்சிக்கு ஆஸ்கர் விருது வழங்கப்படுவது இல்லை. 2028 – ஆம் ஆண்டு முதல் சண்டைப் பயிற்சிக்கும் ஆஸ்கர் விருது வழங்கப்படும் என அகாடமி அறிவித்துள்ளது. 2027-ல் வெளியான படங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட படத்துக்கு சிறந்த
குட் பேட் அக்லி வசூல் எப்படி ?
‘ ‘அல்டிமேட்’ ஸ்டார் அஜித்குமார் ஹீரோவாக நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. அவருடன் திரிஷா , அர்ஜுன் தாஸ், சுனில், ஜாக்கி ஷெராஃப், டின்னு ஆனந்த், கார்த்திகேய தேவ் பிரியா பிரகாஷ் வாரியர், பிரபு, பிரசன்னா, ரகு ராம், ரெடின் கிங்ஸ்லி மற்றும் ஷைன் டாம் சாக்கோ ஆகியோரும் நடித்துள்ளனர். அஜித்,ரசிகர்களுக்கு இந்தப்படம் மிகவும் பிடித்துப்போனது.இந்தியாவில் மட்டும் இந்தப்படம் நேற்று ஒரே
ரஜினியின் கூலி – ஓ.டி.டி. உரிமம் ரூ 120 கோடிக்கு விற்பனை.
கமல், விஜய், கார்த்தி ஆகியோருக்கு மிகப்பெரிய வெற்றிப்படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ், ‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்தை வைத்து இயக்கியுள்ள படம் ‘கூலி’. இது, ரஜினியின் 171-வது படம். ரஜினியுடன் சுருதிஹாசன், நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், அமீர்கான் என பெரிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்துக்கு .அனிருத் இசையமைத்துள்ளார். ஆகஸ்ட் 14 ஆம் தேதி கூலி திரைப்படம் வெளியாகும் என பட நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கூலி
இளையராஜா இசைஞானி அல்ல- சீமான்.
ஓளிப்பதிவாளர்- இயக்குநர்- நடிகர்- தயாரிப்பாளர்- வசனகர்த்தா என தமிழ்சினிமாவில் பல தளங்களில் பயணிப்பவர் தங்கர் பச்சான். அவரது மகன் விஜித் பச்சான் கதாநாயகனாக நடித்துள்ள படம், ‘பேரன்பும் பெருங்கோபமும்’.சிவபிரகாஷ் இயக்கியுள்ள இதில் அவர் ஜோடியாக புதுமுக நடிகை ஷாலி நிவேகாஸ் அறிமுகமாகிறார்.இளையராஜா இசையமைத்துள்ளார் இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும்போது,’பாலுமகேந்திராவின் பாசறையில் இருந்து வந்திருக்கும் சிவப்பிரகாஷ் இந்தப்
குட் பேட் அக்லி எப்படி இருக்கிறது ?
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்த ‘குட் பேட் அக்லி ‘படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகி உள்ளது. தமிழ் நாட்டில் ஆயிரம் தியேட்டர்களில் ரிலீஸ். ‘குட் பேட் அக்லி’ படத்தை பார்த்த நெட்டிசன்கள் கொடுத்த விமர்சனங்கள் இங்கே: கேரளா ரசிகர்கள்’’ இந்த படம்பிளாக்பஸ்டர்- இதுதான் படம். நாங்கள் விஜய் ரசிகர்கள். ஆனால் எங்களுக்கே படம் பிடித்துள்ளது. எல்லோருக்கும் பிடிக்கும் வகையில் படம் எடுத்துள்ளனர். மங்காத்தாவிற்கு
திவ்யபாரதி என்ற தேவதையின் வாழ்க்கைப் பயணம்.
கடந்த 1990 ஆம் ஆண்டு வெளியான’ நிலா பெண்ணே ‘என்ற தமிழ் சினிமாவின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை திவ்ய பாரதி. அவர் நடித்த முதலும் கடைசியுமான தமிழ் திரைப்படம் இதுவே.முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் மகன், வி.தமிழழகன் இந்த படத்தை இயக்கி இருந்தார். கடந்த 1974 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்த இவர், நிலா பெண்ணே படத்துக்கு பிறகு, தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடிக்க தொடங்கினார். தெலுங்கில் வெங்கடேஷ்,
அருண் விஜய்க்காக தனுஷ் பின்னணி பாடியது ஏன்?
அருண் விஜய் நடித்து வரும் ‘ரெட்ட தல’ படத்தில், அவருக்காக பாடல் ஒன்றை நடிகர் தனுஷ் பாடியிருக்கிறார். திருக்குமரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ரெட்ட தல’. இதில் அருண் விஜய் இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார். .தான்யா ரவிச்சந்திரன், சித்து இதனானி ஆகியோர் நாயகிகளாக நடித்து வருகிறார்கள். சாம் சி.எஸ் இசை அமைக்கிறார். அவரது இசையில் அருண் விஜய்க்காக , தனுஷ் பாடல் ஒன்றை பாடியிருக்கிறார். இந்தப்பாடலை வெளிநாட்டில்
தமன்னாவின் ஆன்மீக அனுபவம்.
யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த தமன்னா ஆன்மீகம் குறித்து பேசினார். அவரது ஆன்மீக அனுபவம் இது: பிரபலமாக இருப்பதன் புகழும், அழுத்தங்களும் ஒரு நபரின் மனநிலையை ஒருகட்டத்தில் பாதிக்கலாம். எல்லாவற்றையும் பெரிதுபடுத்தி, பதில்கள் உடனடியாகக் கிடைக்கும் சமூக ஊடகங்களின் சகாப்தத்தில் அது இன்னும் மோசமாகிவிட்டது. இதுபோன்ற காலங்களில், பிரபலங்கள் குழப்பத்தை அவர்கள் உண்மையிலேயே வாழ விரும்பும் வாழ்க்கையை வாழ்வது முக்கியம். “ஈஷா யோகா மையத்தில் நான் எடுத்த திட்டங்கள் உண்மையில் வேலை
பல்கலக்கழகங்களில் இனி ஆளுநர் தலையிட முடியாது. ஏன் ?
தமிழ்நாடு அரசு அனுப்பிய 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு. “குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்த 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளிக்கிறோம்..!” உச்சநீதிமன்றத்திற்கு சிறப்பு அதிகாரங்கள் வழங்கும் சட்டப்பிரிவு 142ன் படி உச்சநீதிமன்றம் அதிரடி அறிவிப்பு. “எங்களுக்கு இதை விட்டால் வேறு வழி தெரியவில்லை” என குறிப்பிட்டு மசோதாக்களுக்கு உடனடி ஒப்புதல். உச்சநீதிமன்றம் ஒப்புதல்: அமலுக்கு வந்த மசோதாக்கள் என்னென்ன? 1.தமிழ்நாடு பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா: துணைவேந்தர்கள்
ரகுவரன் வாழ்க்கை ஆவணப்படமாகிறது.
தமிழ் சினிமாவில் தனி முத்திரை பதித்தவர் ரகுவரன், ஹீரோ, வில்லன், குணசித்திரம் என தனக்கு வாய்த்த அனைத்து பாத்திரங்களை கச்சிதமாக செய்தவர். பாட்ஷாவும், பூவிழி வாசலிலே படமும் அவரது மாஸ்டர் பீஸ் படங்கள்.நடிகை ரோகினியை திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவரிடமிருந்து பிரிந்தார்.போதை பழக்கம் உண்டு. 2008 ஆம் ஆண்டு காலமானார். ரகுவரனின் வாழ்க்கையை மலையாள சினிமாவின் புகைப்பட கலைஞர் ஹாசிப் அபிதா ஹகீம் ,ஆவணப்படமாக உருவாக்கி வருகிறார்.இதற்கு ‘ரகுவரன்:
தமிழில் கடந்த மூன்று மாதங்களில் 72 படங்களில் 4 படங்கள் மட்டுமே வெற்றி !
2025 – ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு பொற்காலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஏமாற்றம் தான் மிஞ்சியது. கடந்த 3 மாதங்களில் தமிழ் சினிமாவில் 72 படங்கள் வெளி வந்துள்ளன. இதில் 4 படங்கள் மட்டுமே வெற்றிப்படங்களாக அமைந்துள்ளன. ரசிகர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் என அனைத்து தரப்பும் பெரிதும் எதிர்பார்த்த அஜித்தின் ‘விடா முயற்சி’ , போட்ட முதலீட்டில் பாதியைக்கூட வசூலிக்கவில்லை.. எனினும், சாதாரண பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட
மணிரத்னத்திடம் மாதவன் போட்ட நாடகம்.
‘ஆயுத எழுத்து’ படத்தில் முரட்டு இளைஞன் வேடத்தில் நடிக்க , மணிரத்னத்திடமே, மாதவன் நாடகம் ஆடிய சுவாரஸ்யமான சம்பவம், இது. மணிரத்னம் அறிமுகம் செய்த மிருதுவான நாயகன்கள், அரவிந்த்சாமியும், மாதவனும்.ஆரம்பகால சினிமாவில், பால் வடியும் முகத்தோடு திரையில் வந்த இருவரும், பின்னாட்களில் .முரட்டு வேடங்களில் தோன்றி மிரட்டினர். மணிரத்னம் இயக்கத்தில், கடந்த 2000 – ஆம் ஆண்டு வெளியான ‘அலைபாயுதே’ படத்தில் ‘சாக்லெட் பாய்’ கேரக்டரில் மாதவன் காதல் நாயகனாக
மகேஷ் பாபு நடிக்கும் ராஜமவுலி படம் மூன்றரை மணி நேமாம்.
மகேஷ் பாபுவை வைத்து எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கும் புதிய படம், மூன்றரை மணி நேரம் ஓடும் வகையில் ஒரே பாகமாக வெளியாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்துக்குப் பிறகு ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் படத்தின் ‘ஷுட்டிங் இடைவெளியின்றி நடந்து வருகிறது. படத்துக்கு ,தற்காலிகமாக ‘SSMB -29-‘என பெயர் சூட்டப்பட்டுள்ளது. ‘ஆந்திராவிலும், ஒடிசா வனப்பகுதியிலும் படப்பிடிப்புமுடிந்துள்ள நிலையில் ,இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஆப்பிரிக்க காடுகளில் நடைபெற
வடிவேலு, கதாநாயகனாக மட்டுமே நடிப்பேன் என்று பிடிவாதம்.
‘எல்லாம் அவன் செயல் ‘ படம் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆனவர் ஆர்.கே. அவரே அந்த படத்தை தயாரித்தார். சென்னையில் அவர் புதிதாக சினிமா ஸ்டூடியோ ஒன்றை கட்டியுள்ளார். விலங்குகளை மையமாக வைத்து புதிய படம் ஒன்றையும் தயாரித்து வரும், ஆர்.கே., நாயகனாகவும் நடிக்கிறார். கதையை அவரே எழுதி இருக்கிறார். இந்த படத்தில் காமெடி வேடத்தில் நடிக்க வடிவேலுவை அவர் அணுகினார்.கையில் ஒரு கோடி ரூபாய் முன்பணத்துடன், வடிவேலுவை சந்தித்தார்.
ரஜினி அழைத்தும் பெப்சி உமா நடிக்க மறுத்தது தெரியுமா ?
கே.பாலசந்தர் தயாரிக்க கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்த படம் ‘முத்து’. இது குறித்து இரு முக்கிய தகவல்கள். முத்து படத்தில் நடிப்பதற்கு முன்பு , ‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்தை தயாரித்த கே.ஆர்.ஜி. க்குத்தான் ரஜினி கால்ஷீட் கொடுத்திருந்தார். அந்த நேரத்தில் கே.பாலசந்தர் இயக்கி, தயாரித்த’டூயட்’ படம் தோல்வி அடைந்து , பாலச்சந்தருக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி இருந்தது. ரஜினி கால்ஷீட் கொடுத்தால் மட்டுமே, மீள முடியும் என்ற சூழலுக்கு
எம்புரானை முந்துமா மம்முட்டி படம்?
மோகன்லால் நடித்த ‘ எம்புரான் ‘ தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், மம்முட்டி நடித்த புதிய படம் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. பிரிதிவிராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்த ‘எம்புரான்’ கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் குறை வைக்கவில்லை. கடந்த 27 – ஆம் தேதி ரிலீஸ் ஆன இந்த படம், கடந்த 7 நாட்களில் இந்தியாவில் மட்டும் 85 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இந்து அமைப்புகள் எதிர்ப்பு
ராஷ்மிகா மந்தனாவின் வயது என்ன தெரியுமா ?
தென் இந்திய மொழிகளில் கலக்கி விட்டு, இந்திக்கும் சென்று வெற்றிக்கொடி நாட்டியவர் ராஷ்மிகா மந்தனா. இவர் நடித்து கடந்த ஆண்டு வெளியான தெலுங்குப்படமான ‘புஷ்பா -2’ இந்திய சினிமா வரலாற்றில் வசூல் சாதனை செய்துள்ளது. நடிகைகள் தங்கள் வயதை சொல்வதில்லை. ஆனால் ராஷ்மிகா மந்தனாவுக்கு , தனது வயதை சொல்வதில் தயக்கம் கிடையாது. இப்போது 28 வயதில் நடைபோடும் மந்தனா, இன்னும் இரண்டு நாட்களில் 29 –வது வயதில் அடி
ஜி.வி.பிரகாஷ் உடன் திவ்யபாரதி டேட்டிங் ?
‘இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாருடன் எனக்கு எந்த வித தொடர்பும் இல்லை’ என்று நடிகை திவ்யபாரதி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில், முன்னணி இசை அமைப்பாளராக இருப்பவர் ஜி.வி.பிரகாஷ் குமார். கதாநாயகனாக நடித்தும் வருகிறார். அண்மையில் இவர், தனது மனைவி, சைந்தவியை விவகாரத்து செய்தார். இந்த விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில்இருக்கிறது. தன்னுடன் நடித்த நடிகை திவ்யபாரதியுடன் உள்ள தொடர்பு காரணமாக மனைவியை ஜி.வி.பிரகாஷ், பிரிந்தார் என ஊடகங்களில் தொடர்ந்து செய்திகள்
அடுத்தடுத்து வடிவேலு படங்கள் ரிலீஸ் !
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் கோலோச்சி வருபவர் ‘வைகைப்புயல் வடிவேலு. வசன உச்சரிப்பு மற்றும் உடல் மொழியில் தனிப்பாணியை உருவாக்கிகொண்ட வடிவேலு, நடுவில் கொஞ்ச ஆண்டுகள் காணாமல் போனார். இயக்குநர் ஷங்கர் தயாரித்த ‘இம்சை அரசன்’ படத்துக்கு கால்ஷீட் கொடுக்காமல் சொதப்பியதால், அவருக்கு தயாரிப்பாளர் சங்கம் ‘ரெட்’ கார்டு போட்டு சினிமாவில் இருந்து ஒதுக்கி வைத்தது. அபராதம் கட்டி மீண்டும் நடிக்க வந்த வடிவேலுவுக்கு ‘மாமன்னன் ‘படம்