மே.11 தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவதூறு வழக்கை பதிவு செய்துள்ளதை வரவேற்பதாக பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு எச். ராஜா பேட்டியளித்தார். அதில், “அண்ணாமலை மீது முதலமைச்சர் வழக்கு தொடுத்திருப்பதை வரவேற்கிறேன். அண்ணாமலை ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து விருப்ப ஓய்வு பெற்றவர். ஆதாரம் இல்லாமல் யார் மீதும் குற்றம் சொல்லமாட்டார். முதலமைச்சர்Continue Reading

கோவை ரயில்களின் பயண நேரம் மாற்றம்

மே.11 கோவையிலிருந்து வெளியூர்களுக்கு இயக்கப்படும் 7 ரயில்களின் பயண நேரம் இன்று மாற்றப்பட்டுள்ளது. கோவை-பாலக்காடு ரயில் நிலையங்களுக்கு இடையே மேற்கொள்ளப்படவுள்ள பராமரிப்புப் பணிகளுக்காக இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. கோவையில் இருந்து வெளியூர்களுக்கு இயக்கப்படும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதுக்கரை ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று 7 ரயில்களின் பயண நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை-பாலக்காடுContinue Reading

மே.11 தங்கத்திற்கான ஜி.எஸ்.டி மற்றும் இறக்குமதி வரியை மத்திய அரசு குறைத்தால், சவரனுக்கு ரூ.5,000 வரை விலை குறைய வாய்ப்புள்ளதாக கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏறுமுகத்தில் இருந்துவருகிறது. இதனால், தங்க நகை விற்பனை குறைந்துள்ளது. இந்நிலையில், கடந்த வாரம் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ஜி.எஸ்.டி வரியுடன் சேர்த்து 47,000 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்த விலை உயர்வைத் தடுக்க என்னContinue Reading

மே.11 ஆஸ்கர் விருது பெற்ற “தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்” படக்குழுவினரை சென்னையில் சிஎஸ்கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் வசித்து வரும் பொம்மன் – பெள்ளி தம்பதி, யானைகள் பராமரிக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் தாயை பிரிந்த ரகு, பொம்மி என்ற 2 குட்டி யானைகளை பராமரித்து தங்களின் குழந்தைகள் போல்Continue Reading

மே.11 தமிழக அமைச்சரவையில் புதிய அமைச்சராக திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மகனான மன்னார்குடி எம்.எல்.ஏ. டி.ஆர்.பி.ராஜா இன்று பதவியேற்கிறார். தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பதவி ஏற்று 2 ஆண்டுகள் முடிவடைந்து 3-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் தமிழக அமைச்சரவையில் 3 முறை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அமைச்சர் ராஜகண்ணப்பனின் இலாக்கா மாற்றம், அமைச்சர் உதயநிதிஸ்டாலின் நியமனம் உள்ளிட்ட மாற்றங்களின் வரிசையில், கடந்தContinue Reading

ரஷ்யாவில் காட்டுத்தீ - 21பேர் பலி

மே.11 ரஷ்யாவின் யூரல் மலைப்பகுதியில் திடீரென ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர். அதிவேகமாகப் பரவிவரும் காட்டுத் தீயைத் தொடர்ந்து அப்பகுதியில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ரஷ்யா மற்றும் சைபீரியா நாடுகளின் எல்லையில் அமைந்துள்ளது யூரல் மலைப்பகுதி. இந்த மலையில் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. மளமளவெனப் பரவிய இந்த காட்டுத் தீயால், ரஷ்யாவின் குர்கான் மற்றும் சைபீரியாவின் டியூமென், ஓம்ஸ்க் ஆகிய மாகாணங்களில் உள்ள பல கிராமங்கள்Continue Reading

கர்நாடகா தேர்தல் - நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை

மே.11 கர்நாடக சட்டப்பேரவைக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 72.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. கர்நாடகாவில் 224 தொகுதிகளைக் கொண்ட சட்டப்பேரவைக்கு கடந்த மாதம் 13-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. 20-ந் தேதியுடன் முடிவடைந்த வேட்புமனுத்தாக்கலின் இறுதியில், 2 ஆயிரத்து 615 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். அதில் ஆண் வேட்பாளர்கள் 2 ஆயிரத்து 430 பேரும், பெண் வேட்பாளர்கள் 184 பேரும், திருநங்கை ஒருவரும் ஆவார். இந்தத் தேர்தலில்Continue Reading

மே.10 கோவை தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ‌ 26வது வருடாந்திர வல்லுநர்‌ விதை ஆய்வுக்‌ கூட்டம்‌ மற்றும்‌ 38வது வருடாந்திர அகில இந்திய ஒருங்கிணைந்த பயிர்‌ ஆராய்ச்சித்‌ திட்ட ஆய்வுக்‌ கூட்ட‌த்தில், அகில இந்திய அளவில் சுமார் 250க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள், மாணவர்கள் கலந்து கொண்டனர். கோவை தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலைக்கழகத்தில் 26வது வருடாந்திர வல்லுநர்‌ விதை ஆய்வுக்‌ கூட்டம்‌ மற்றும்‌ 38வது வருடாந்திர அகில இந்திய ஒருங்கிணைந்தContinue Reading

மே.10 கோவை அருகே பிரசவத்திற்காக அழைத்துச் செல்லப்பட்ட இளம் கர்ப்பிணி பெண்ணுக்கு 108 ஆம்புலன்சிலேயே அழகான ஆண்குழந்தை பிறந்ததது. கோவை அருகே உள்ள தொப்பம்பட்டியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி அனுசியா (வயது21). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. வலியால் துடித்த அவரை, மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உறவினர்கள் 108 ஆம்புலன்ஸூக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் அங்கு விரைந்து வந்த ஆம்புலன்சில் மருத்துவContinue Reading

மே.10 தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சியை கண்டு சிலருக்கு வயிற்றெரிச்சல் ஏற்பட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி விமர்சித்துள்ளார். கோவை ஆர்.எஸ்.புரத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் வருவாய்த்துறை, பள்ளி கல்வித்துறை, தோட்டக்கலைத்துறை, சமூக நலம், கூட்டுறவு துறை, ஆதிதிராவிடர், மின்சாரத்துறை, உணவு பாதுகாப்பு துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் 980 பேருக்கு ரூ.11.73 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி,Continue Reading