மே.25 தமிழ்நாட்டில் அனைத்து அரசு பேருந்துகளிலும் 5 வயது வரையுள்ள குழந்தைகள் இலவசப் பயணம் மேற்கொள்ளும் வகையிலான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் உள்ள அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் 3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு டிக்கெட் எடுக்க வேண்டியதில்லை. 3 வயது முதல் 12 வயது வரையான சிறுவர், சிறுமிகளுக்கு பாதி கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின்போது,Continue Reading

மே.25 இந்தியாவில் இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, தெற்கு வங்கக்கடல் பகுதிகள், அந்தமான் கடல், அந்தமான்நிகோபார் தீவுகளில் அடுத்த 2 நாட்களில் தென்மேற்குப் பருவமழை தொடங்கும் எனத் தெரிவித்துள்ளது. தமிழகம் உட்பட நாடு முழுவதும் கடந்த 2 மாதங்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துவந்தது. வீசிய அனல் காற்றால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் டெல்லிContinue Reading

மே.25 கேரள நீதிமன்றங்களில் சுடிதார் அணி அனுமதிக்குமாறு உயர்நீதிமன்றப் பதிவாளரிடம் பெண் நீதிபதிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் முறையிட்டுளளனர். கடந்த 1970ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி நீதிபதிகளின் ஆடை விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன்படி, ஆண் நீதிபதிகள் கருப்பு நிற ஓபன் காலர் கோட், வெண்ணிற சட்டை, வெண்ணிற கழுத்துப் பட்டையுடன் கருப்பு நிற மேலங்கி அணிய வேண்டும். அதேபோல, பெண் நீதிபதிகள் மிதமான நிறத்திலான பிராந்திய ஆடை, மேலங்கி மற்றும்Continue Reading

மே.25 இந்தியாவில் புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறுவதில் எந்தச் சிக்கலும் வராது என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என ரிசர்வ் வங்கி அண்மையில் அறிவித்தது. அதன்படி, 2,000 ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் வங்கியில் மாற்றிக்கொள்ளும் பணி நேற்று முன்தினம் முதல் நடைபெற்றுவருகிறது. செப்டம்பர் மாதம் வரை 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள ரிசர்வ் வங்கிContinue Reading

மே.25 லியோ படத்திற்குப்பின்னர் நடிகர் விஜய் நடிக்கவுள்ள தனது 68வது படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க எஸ்.ஜே.சூர்யா நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் திரையுலகின் முன்னணி நாயகர்களில் ஒருவரான நடிகர் விஜய் தற்போது லியோ படத்தில் நடித்துவருகிறார். இதைத் தொடர்ந்து, இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகனான வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் விஜய் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது நடிகர் விஜய்க்கு 68வது படமாகும். இந்த படத்தில் நடிப்பதற்காகContinue Reading

மே.25 இந்தியாவில் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் ஒரு பகுதியாக, ஏற்றுமதியை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் பிஎல்ஐ எனப்படும் ‘உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகை திட்டத்தை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இத்திட்டத்தின் மூலம் சுமார் 2.75 லட்சம் பேர் வேலை பெற வாய்ப்பு உருவாகியுள்ளது. மத்திய அரசு மேக் இன் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது. அந்த வகையில், ஏற்றுமதியை ஊக்குவிக்கும் நோக்கில் மத்திய அரசு மேற்கொண்டுள்ளContinue Reading

மே.25 இந்தியாவில் இந்த ஆண்டு அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியைக் காண வருமாறு ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸுக்கு பிரதமர் நரேந்திரமோடி அழைப்பு விடுத்துள்ளார். அரசு முறை பயணமாக ஆஸ்திரேலியா சென்ற பிரதமர் மோடிக்கு சிட்னியில் அந்நாட்டு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்கள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்ட கூட்டத்தில் இரு நாட்டு வணிகம்Continue Reading

மே.24 டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க எதிர்ப்புத் தெரிவித்து, திறப்பு விழாவை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தலைநகர் டெல்லியில் தற்போதுள்ள நாடாளுமன்ற கட்டிடமானது 96 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இதையடுத்து, புதிய நாடாளுமன்றம் கட்ட பாஜக தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி, கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 10-ந் தேதி, புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கான அடிக்கல்லை பிரதமர்Continue Reading

மே.24 மணிப்பூர் மாநிலத்தில் அமைதி திரும்பியிருந்த நிலையில், மீண்டும் வெடித்துள்ள வன்முறையால் பதற்ற நிலை நிலவுகிறது. இதை எதிர்கொள்ளும் வகையில், மத்தியப் படைகளை கூடுதலாக வரவழைக்க திட்டமிட்டுள்ளதாகவும், சமூக வலைதளங்கள் மூலம் வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அம்மாநில முதலமைச்சர் பிரேன் சிங் தெரிவித்துள்ளார். வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், பெரும்பான்மையாக வசிக்கும் மெய்தி இன மக்கள், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து அளிக்கக்கோரி போராடிவருகின்றனர். இதற்கு நாகா,Continue Reading

மே.24 சென்னை மெரினா கடற்கரையில் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக பேனா நினைவுச் சின்னம் அமைக்க திர்ப்புத் தெரிவித்து மதுரையைச் சேர்ந்த நபர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் புதிதாக மனுத்தாக்கல் செய்துள்ளார். சென்னை மெரினா கடலில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நினைவாக 81 கோடி ரூபாய் செலவில் பேனா நினைவு சின்னம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான பணிகளும் முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது. இது தொடர்பாக நடைபெற்ற கருத்துக்Continue Reading