கொரோனா நோய் என்பது சீனா நடத்திய உயிர் தாக்குதல் (biological attack) என்று அந்த நாட்டின்  வூகான் மாகாணத்தை சேர்ந்த வைரஸ் ஆராய்ச்சியாளர் கூறியுள்ளது உலகம் முழுவதும் விவாதப் பொருளாகி இருக்கிறது. கடந்த 2019- ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவில் இருந்த புறப்பட்ட கொரானா பெருந்தொற்று உலகத்தை மூன்று ஆண்டுகள் முடக்கிப் போட்டிருந்தது யாராலும் மறந்துவிடக் கூயடிது அல்ல. பல லட்சம் பேர் உயிரிழந்தனர். பல லட்சம் கோடி ரூபாய்Continue Reading

ஜூன், 26- கடந்த வாரம் வடக்கு அட்லாண்டிக் கடலில் 5 பேருடன் மாயமான டைட்டன் நீர்மூழ்கி கப்பல் கடலுக்குள் வெடித்தை அமெரிக்க கடற்படை உறுதி செய்தது. இந்தச் சூழலில் ஓ.டி.டி. ஸ்ட்ரீமிங் தளமான நெட்ஃப்ளிக்ஸ் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. அதற்கான காரணம் என்ன என்பதைப் பார்ப்போம். கனடா அருகே அட்லாண்டிக் கடலில் 12,500 அடி ஆழத்தில் கடந்த 1912-ம் ஆண்டு மூழ்கி, சிதைந்து கிடக்கிறது டைட்டானிக் கப்பல். அதனைப் பார்வையிடுவதற்காக,Continue Reading

ரஷ்யாவில் திடீர் கிளச்சியில் ஈடுபட்ட வாக்னர் என்ற தனியார் ராணுவம் திடீரென பின் வாங்குவதாக அறிவித்து உள்ளது. மாஸ்கோவைக் கைப்பற்றுவதற்காக ஆயுதங்களுடன் சென்று கொண்டிருந்த  25  ஆயிரம் வீரர்களின் பயணம் நிறுத்தப்பட்டு இருக்கிறது. ரஷ்யாவின் நட்பு நாடான பெலராஸ் அதிபர் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து வாக்னர் ராணுவத்தின் தளபதி யெவ்ஜெனி பிரிகோஜி இந்த முடிவை எடுத்து உள்ளார். அவர், ரத்தம் சிந்தும் அபாயம் இருப்பதால் பின்வாங்குவதாக தெரிவித்து இருக்கிறார். இதனால்Continue Reading

உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபடுவதற்காக ரஷ்யா நியமித்திருந்த வாக்னர் என்ற தனியார் ராணுவம் இப்போது ரஷ்யா மீதே போர் தொடுத்துள்ளது. இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டு இருக்கிறது. உக்ரைன் மீது கடந்த 17 மாதங்களாக போர் நடத்தி வரும் ரஷ்யா, போதிய வீரர்கள் இல்லாததால் வாக்னர் என்ற தனியார் ராணுவத்தை போரில் பயன்படுத்தியது இப்போது பெரிய பிரச்சினையாகிவிட்டது. வாக்னர் குழுவின் தளபதி யெவ்ஜெனி பிரிகோஷ், ரஷ்ய படைகள் நடத்தியContinue Reading

அட்லான்டிக் பெருங்கடலில் நான்கு கிலோ மீட்டர் ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் டைட்டானிக் கப்பலைக் காண்பதற்கு சுற்றுலா சென்று மாயமான நீர் மூழ்கி கப்பலில் இருந்த ஐந்து கோடீசுவரர்களும் இறந்துவிட்ட தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறத. ‘டைட்டன்’ என்று பெயர் கொண்ட அந்த நீர் மூழ்கிக் கப்பலின் சிதைவுகளை அமெரிக்காவின் கடலோரக் காவல் படை தனது தேடுதல் பணியின் போது கண்டறிந்து உள்ளது. அட்லாட்டிக் பெருங்கடலில் நடைபெற்ற தேடுதல் பணியின்Continue Reading

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவிக்கு இந்திய ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட 7.5 காரட் வைரக் கல்லை பிரதமர் நரேந்திர மோடி பரிசளித்தார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற விருந்தில் பங்கேற்ற அவர், ஜோ பைடனுக்கு “பத்து முக்கிய உபநிடதங்கள்” என்ற புத்தகத்தின் முதல் பதிப்பை பரிசாக கொடுத்தார் அமெரிக்கா சென்று உள்ள பிரதமர் நரேந்திர மோடி, நியூயார்க் நகரத்தில் ஐ.நா. சபையில் நடைபெற்ற உலக யோகா தின நிகழ்ச்சியில் நேற்று பங்கேற்றார்.Continue Reading

அட்லான்டிக் பெருங்கடலில் நான்கு கிலோ மீட்டர் ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் டைட்டானிக் கப்பலைக் காண்பதற்கு சுற்றுலா சென்று மாயமான நீர் மூழ்கி கப்பலில் இருந்த ஆக்சிஜன் இன்றுடன் தீர்ந்து விடும் என்பதால் பதற்றம் கூடியிருக்கிறது. இதனால் அந்தக் கப்பலில் இருந்த 5 பேரையும் விரைவாக மீட்பதற்கான நடவடிக்கையை அமெரிக்கா மற்றும் கனடா நாட்டுக் கடலோரக் காவல் படைகள் தீவிரப்படுத்தி உள்ளன. அட்லாட்டிக் பெருங்கடலில் நடைபெறும் தேடுதல் பணியின் போது, கடலுக்கடியில்Continue Reading

நெடுந்தீவு அருகே எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக 21 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் சென்ற 3 படகுகளையும் பறிமுதல் செய்து இலங்கை கடற்படை நடவடிக்கை கைது செய்யப்பட்டவர்கள் ராமேஸ்வரத்தை சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தகவல்Continue Reading

அட்லாண்டிக் பெருங் கடலில் மூழ்கிக் கிடக்கும் டைட்டானிக் கப்பலை பார்ப்பதற்காக சுற்றுலாப் பயணிகள் மூன்று பேரை அழைத்துக் கொண்டு, ஓசான் கேட் நிறுவனத்தின் நீர்மூழ்கிக் கப்பல் புறப்பட்டு நான்கு நாட்கள் ஆகிவிட்டனள. அந்தக் கப்பல் கடலில் மாயமாகி விட்டதாக வெளியான தகவல் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது நீர் மூழ்கிக் கப்பலைக் கண்டுபிடித்து அதில் இருந்த மூன்று பயணிகள், இரண்டு பணியாளர்கள் ஆகிய 5 பேரையும் கரைக்குContinue Reading

ஜுன்.20 – பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கா பயணம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. டெல்லியில் இருந்து நியூ யார்க் செல்லும் பிரதமர் அங்கு 21- ஆம் தேதி அன்று ஐ.நா. தலைமை அலுவலகத்தில் நடை பெறும் உலக யோகா தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்கிறார். இந்த விழாவில் பிரபல ஹாலிவுட் நடிகையும் பாடகியுமான மேல் மில் பென் கலந்து கொண்டு பாட உள்ளார். இதன் பிறகு பிரதமர் மோடி நியூContinue Reading