கூலாங்கல் ஆற்றில் வெள்ளம் - சுற்றுலாப்பயணிகள் மீட்பு

ஏப்ரல்.25 கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் பெய்த கனமழையால் கூலாங்கல் ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் வெளியேற முடியாமல் சிக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம் வால்பாறையில் இரண்டு தினங்களாக பிற்பகல் நேரங்களில் எஸ்டேட் பகுதிகளிலும், வனப்பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், நேற்று காலையிலிருந்து வெயிலின் தாக்கம் சற்று கூடுதலாக இருந்தது. பிற்பகலுக்குப்Continue Reading

ஏப்ரல்.24 நீலகிரி மாவட்டம் உதகையில் தொடர் விடுமுறையையொட்டி அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகை தந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ரம்ஜான் மற்றும் வார விடுமுறை நாள் என்பதால் உதகைக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். கர்நாடகா கேரளாவிலிருந்து சொந்த வாகனங்களில் உதகையை நோக்கி சுற்றுலா பயணிகள் தொடர்ந்து வந்ததால், காலை முதலே நகரில் பல பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது. இதனால் சுற்றுலா தலங்களுக்கு செல்லக்கூடிய சுற்றுலா பயணிகள்Continue Reading

மேட்டுப்பாளையத்தில் போக்குவரத்து நெரிசல்

ஏப்ரல்.23 கோடை வெப்பம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் உதகைக்கு படையெடுத்து வருவதால், மேட்டுப்பளையத்தில் இருந்து நீலகிரிக்கு செல்லும் முக்கிய சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். தமிழகம் முழுவதும கடும் வெப்பம் காரணமாக சுற்றுலா பயணிகள் படையெடுப்பால் மேட்டுப்பாளையத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சமவெளி பகுதிகளில் தற்போது கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. இதனால், மக்கள்Continue Reading

கோவை -ஷீரடிக்கு சிறப்பு ரயில்

ஏப்ரல்.22 கோவையிலிருந்து பாரத் கவுரவ் திட்டத்தின் கீழ் மே.1ம் தேதி கோயம்புத்தூரில் இருந்து ஷீரடிக்கு சவுத் ஸ்டார் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்தியாவில் பயணிகள் ரயில் , சரக்கு ரயில்களுக்கு அடுத்தபடியாக சுற்றுலாத் தளங்கள் சார்ந்து பாரத் கெளரவ் ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்கள் இந்தியாவின் கலாசாரம் மற்றும் ஆன்மீக பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் செயல்பட்டு வருகிறது. இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆா்சிடிசி) மட்டுமன்றி,Continue Reading

கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் திருவிழா தொடக்கம்

ஏப்ரல்.19 விழுப்புரம் அருகே உள்ள உலகப் புகழ்பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை திருவிழா சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் கோலாகலமாகத் தொடங்கியது. சுற்றுப்பகுதி கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கூழ், கஞ்சிக்குடங்களுடன் ஊர்வலமாக வந்து கூத்தாண்டவரை தரிசனம் செய்தனர். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள கூவாகம் கிராமத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோவிலின் சித்திரை திருவிழா கொடியேற்றம் சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதில், ஏழுContinue Reading

உதகை-கேத்தி சிறப்பு ரயில் சேவை

ஏப்ரல்.19 கோடை சீசனுக்காக உதகையிலிருந்து கேத்தி ரயில் நிலையம் இடையே சிறப்பு மலை ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த ரயில், உதகை ரயில் நிலையத்திலிருந்து வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் கேத்தி வரை இயக்கப்படுகிறது. மலைகளின் அரசி என்றழைக்கப்படும் உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகள், யுனெஸ்கோ அந்தஸ்துபெற்ற பாரம்பரிய நீலகிரி மலை ரயிலில் பயணம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதனால், தினந்தோறும் மேட்டுபாளையம் –Continue Reading

மாமல்லபுரத்தில் இன்று கட்டணம் இல்லை

ஏப்ரல்.18 உலக பாரம்பரிய தினத்தையொட்டி, இன்று மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை சுற்றுலாப் பயணிகள் கட்டணமின்றி கண்டு ரசிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய தொல்லியல் துறை சார்பில் நாடு முழுவதும் புராதன சின்னங்கள் உள்ள இடங்களில் இன்று உலக பாரம்பரிய தினம் அனுசரிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள கடற்கரை கோயில், ஐந்துரதம், அர்சுணன் தபசு, வெண்ணை உருண்டை பாறை உள்ளிட்ட புராதனContinue Reading

மேட்டுப்பாளையத்தில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் அமல்

ஏப்ரல்.18 கோடை விடுமுறையை கருத்தில் கொண்டு மேட்டுப்பாளையத்தில் இன்று முதல் இரண்டு மாதங்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் அறிவித்துள்ளார். கோடை விடுமுறை வருவதால் வரும் நாட்களில் ஊட்டி, மேட்டுப்பாளையம் மற்றும் பிற மலைப்பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு, அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தவிர்க்கும் வகையில், கோவை மாவட்ட காவல்துறையின் சார்பில் மாவட்டContinue Reading

பஞ்சலிங்க அருவியில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம்

ஏப்ரல்.17 திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் குளிப்பதற்காக விடுமுறையையொட்டி, ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் கோடையிலும் தண்ணீர் கொட்டி வருவதால் தொடர் விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், வெப்பத்தை தணிக்க விடுமுறை நாட்களில் மக்கள், தங்கள் குடும்பத்துடன் அருவிகளில் சென்று குளிப்பதை விரும்புகின்றனர். அந்தContinue Reading

முதலையிடம் சண்டையிட்ட காட்டுயானை

நீலகிரி மாவட்டம் அருகே உள்ள கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் முதலை இருந்த குளத்தில் குட்டியுடன் தண்ணீர் குடிக்க சென்ற காட்டு யானை ஒன்று, முதலையிடம் சிக்கிய குட்டியை பாதுகாக்க போராடிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. தமிழத்தின் முதுமலை புலிகள் காப்பகம், கேரள மாநிலம் வயநாடு வனவிலங்கு சரணாலயம், கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகம் ஆகிய மூன்று மாநில வனப்பகுதியின் எல்லையில் அமைந்துள்ளன. இந்த வனப்பகுதிகளில்Continue Reading