அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான மனுக்கள் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது அவரிடம் விசாரணை நடத்துவதற்கு புதிய அனுமதியைத் தர வேண்டும் என்று அமலாக்கத்துறை தரப்பில் வலியுறுத்தப்பட்டது. வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் வசூலித்த வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி நீதிமன்ற அனுமதியின் பேரில் சென்னை  காவேரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதே கால கட்டத்தில் அவரிடம் மருத்துவனையில் வைத்து 8Continue Reading

“500 கடைகளை மூடினால் போதாது.. போதை மீட்பு மையங்கள் திறக்க வேண்டும்” என கமல்ஹாசன் கோரிக்கை. டாஸ்மாக் நிறுவனம் தமிழ்நாடு முழுவதும் 500 டாஸ்மாக் கடைகைளை மூடுவதாக வெளியிட்ட அறிவிப்பு அமலுக்கு வந்தது. நேற்று ( புதன்) இரவு பத்து மணிக்கு மூடப்பட்ட அந்த 500 கடைகளும் இன்று திறக்கப்படவில்லை. கடைகளில்  உள்ள மதுப்பாட்டிகள் மற்றைய பொருடகள் ஒரு வாரத்தற்குள் அப்புறப்படுத்தப்படு்ம் என்று டாஸ்மாக் நிறுவனம் தெரிவித்து உள்ளது. இதன்படிContinue Reading

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பை பாஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிறகு வென்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் அளிககப்பட்டு வருகிறது. அவருக்கு இதயத்தில் இருந்த நான்கு அடைப்புகள் காரணமாக கரோனரி தமணி அறுவை சிகிச்சை சென்னை காவிரி மருத்துவமனையில் புதன் கிழமை காலை நடைபெற்றது.  அதன் பிறகு அதே மருத்துவமனையில் Advanced cardio care unit என்ற தீவிர சிகிச்சை பிரிவில் செந்தில் பாலாஜியை வைத்து மருத்துவர்கள் கண்காணிப்புContinue Reading

நெடுந்தீவு அருகே எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக 21 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் சென்ற 3 படகுகளையும் பறிமுதல் செய்து இலங்கை கடற்படை நடவடிக்கை கைது செய்யப்பட்டவர்கள் ராமேஸ்வரத்தை சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தகவல்Continue Reading

June 21, 23 அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்க செய்ய கோரி தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஊழல், முறைகேடுகள், சட்டம்- ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றை கண்டித்தும், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் முழக்கங்களை எழுப்பினார்கள். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமான அதிமுக தொண்டர்கள்Continue Reading

June 21,23 வேக கட்டுப்பாடு வரம்பில் இன்னும் முடிவெடுக்கவில்லை என்று சென்னை போக்குவரத்து காவல்துறை விளக்கமளித்துள்ளது. சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் திங்கள் கிழமை அளித்த பேட்டி வருமாறு “சென்னை மாநகரில் வாகனங்களின் வேகத்தைக் கண்காணித்து அபராத ரசீது அனுப்பும் ஸ்பீடு ரேடார் கன் கருவி 30 இடங்களில் பொருத்தப்பட இருக்கிறது. முதல்கட்டமாக 10 இடங்களில் இந்த கருவி பொருத்தப்பட்டு உள்ளது இதனை தொடர்ந்து வேகமாக செல்லும்Continue Reading

June 21, 23 எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக  நாளை (ஜுன் 22) பீகார் புறப்படுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். வருகிற 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மீண்டும் பாஜக ஆட்சியை கைப்பற்ற தீவிரமாக முனைப்பு காட்டி வருகிறது. அதே சமயம் பாஜகவை எதிர்க்க ஒரு வலுவான எதிரணியை உருவாக்கும் நோக்கில் எதிர்க்கட்சிகள் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றன. இதற்கான முதல் நாள் கூட்டம் நாளைContinue Reading

தமிழ்நாட்டில் 500 மதுக்கடைகள் ஜுன் 22- ஆம் தேதி வியாழக்கிழமை முதல் மூடப்படுகிறது. இது பற்றிய அதிகாரப் பூர்வ அறிவிப்பை டாஸ்மாக் நிறுவனம் வெளியிட்டு உள்ளது. அந்த நிறுவனம் தமிழ்நாடு முழுவதும் சில்லறையில் மதுபானம் விற்பதற்கு 5329 கடைகளை நடத்தி வருகிறது. அவற்றில் 500 கடைகள் மூடப்பட்ட பின் மொத்தக் கடைகளின் எண்ணிக்கை 4729 ஆக குறைந்து விடும்.Continue Reading

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்து உள்ளது. ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருந்து தனியார் மருத்துவமனையான காவேரிக்கு மாற்றிய உத்தரவுக்கும் ஆட்கொணர்வு மனுவை விசாரிப்பதற்கும் தடை விதிக்க வலியுறுத்தி அமலாக்க துறை தாக்கல் செய்திருந்த மேல்முறையீடு மனுக்கள் மீது உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுத்து விட்டனர். மேல் முறையீட்டு மனுக்கள்Continue Reading

சென்னை காவேரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பை பாஸ் அறுவை சிகிச்சை வெற்றி கரமாக முடிந்தது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ள அவருக்கு இதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாயில் மூன்று இடங்களில அடைப்புகள் இருப்பதாக கடந்த வாரம் மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர். இதற்கான பை பாஸ் அறுவை  சிகிச்சை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் டாக்டர்Continue Reading