சென்னையில் இருந்து புறப்பட்டது ஹஜ் பயணிகள் முதல் குழு – அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழியனுப்பி வைத்தார்!
June 07, 23 ஹஜ் புனித யாத்திரை செல்லும் இஸ்லாமியர்களின் முதல் குழுவை அமைச்சர் செஞ்சு மஸ்தான் வழியனுப்பி வைத்தார். இஸ்லாமியர்களின் 5 பெரும் கடமைகளில் ஹஜ் புனித யாத்திரையும் ஒன்று. பக்ரீத் பண்டிகை வரும் 29ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், அந்த நேரத்தில், புனித ஹஜ் யாத்திரையாக உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவிற்கு செல்வது வழக்கம். இந்தியாவில் இருந்தும் ஆண்டுதோறும்Continue Reading