May 15,2023 மகாராஜா ரஞ்சித் சிங்கின் கருவூலத்திலிருந்து பிரிட்டனுக்கு கொண்டு செல்லப்பட்ட கோஹினூர் வைரத்தை மீட்கும் முயற்சியில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது. பிரிட்டனில் உள்ள மதிப்புமிக்க கோஹினூர் வைரத்தை மீண்டும் இந்தியாவுக்கு மீட்டு கொண்டுவர முயற்சிகள் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லண்டனில் இருந்து வெளியாகும் டெலிகிராப் நாளிதழ் இது தொடர்பான செய்தியை வெளியிட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பிரிட்டனில் இருக்கும் பழங்கால பொருள்களை மீட்க மாபெரும் முயற்சியில்Continue Reading

மே.12 டிவிட்டர் நிறுவனத்திற்கான புதிய தலைமை செயல் அதிகாரியை தேர்வு செய்துவிட்டதாக அந்நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார். உலகின் முன்னணி சமூக ஊடகங்களில் ஒன்றான டுவிட்டர் நிறுவனம் குறுஞ்செய்திகளை மக்கள் தங்களுக்குள் பகிர்ந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டு, பின்னர், வீடியோக்கள், புகைப்படங்கள் ஆகியவற்றை அனுப்பி, பரிமாறி கொள்ளும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்த டிவிட்டரின் தலைமை செயல் அதிகாரியாக பதவி வகித்த ஜாக் டோர்சி கடந்த 2021-ம் ஆண்டுContinue Reading

ரஷ்யாவில் காட்டுத்தீ - 21பேர் பலி

மே.11 ரஷ்யாவின் யூரல் மலைப்பகுதியில் திடீரென ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர். அதிவேகமாகப் பரவிவரும் காட்டுத் தீயைத் தொடர்ந்து அப்பகுதியில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ரஷ்யா மற்றும் சைபீரியா நாடுகளின் எல்லையில் அமைந்துள்ளது யூரல் மலைப்பகுதி. இந்த மலையில் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. மளமளவெனப் பரவிய இந்த காட்டுத் தீயால், ரஷ்யாவின் குர்கான் மற்றும் சைபீரியாவின் டியூமென், ஓம்ஸ்க் ஆகிய மாகாணங்களில் உள்ள பல கிராமங்கள்Continue Reading

அதிரடியாக நீதிமன்றத்திற்குள் நுழைந்த ராணுவத்தினர், இம்ரான் கானை வலுகட்டாயமாக கைது செய்தனர். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதால், இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது ஊழல் உள்ளிட்ட சுமார் 120 வழக்குகள் பல்வேறு நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளன. இந்நிலையில், இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் தனது பிணையை நீட்டிக்க கோரி இம்ரான் கான் ஆஜரானார். அப்போது அதிரடியாக நீதிமன்றத்திற்குள் நுழைந்த ராணுவத்தினர்,Continue Reading

  ஹைதராபாத்: அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் கடந்த சனிக்கிழமை மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில், தெலங்கானா நீதிபதியின் மகள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். இறந்த பெண்ணின் உடலை ஹைதராபாத் கொண்டு வர தெலங்கானா அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தெலங்கானா மாநிலம், ரங்காரெட்டி மாவட்டத்தின் நீதிபதியாக பணியாற்றி வரும் டி.நர்ஸி ரெட்டியின் மகள் ஐஸ்வர்யா (27). இவர் ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் கடந்த 2018- ம் ஆண்டுContinue Reading

அமெரிக்காவில் மர்மநபர் நிகழ்த்திய பயங்கர துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவில் நேற்று நடந்த ஒரு சம்பவம் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு ஷாப்பிங் மாலில் மர்மநபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அப்போது மாலுக்குள் தனது குடும்பத்தினருடன் வந்திருந்த போலீஸ் அதிகாரி ஒருவர் பீஸ்ட் பட பாணியில் அந்த நபரை சுட்டுக் கொன்றார். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ளது ஆலன் நகர்.Continue Reading

பிரிட்டன் மன்னர் சார்லஸ்-க்கு செயின்ட் எட்வர்ட் கிரீடம் சூட்டப்பட்டது. அனைத்து அரச ஆபரணங்களையும் அணிந்து அரியணையில் அமர்ந்துள்ளார் மன்னர் சார்லஸ். 17ம் நூற்றாண்டில் இருந்து 6 பேர் இந்த மணிமுடியை அணிந்துள்ளனர். மன்னர் சார்லஸின் மனைவி கமிலா பிரிட்டனின் ராணியாக முடிசூடினார் ராணி கமிலாவுக்கு வைரம் பொருத்தப்பட்ட கிரீடம் சூட்டப்பட்டது.Continue Reading

மே.6 உலக அளவில் கோவிட்-19 பெருந்தொற்றால் நிலவிய சுகாதார அவசரநிலை முடிவுக்கு வந்துவிட்டதாக உலக சுகாதார நிறுவனத்தின் அவசர நிலைக்குழு அறிவித்துள்ளது. கோவிட்-19 குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் உள்ளிட்ட நிபுணர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, “கோவிட்-19 பெருந்தொற்றின் உலகளாவிய சுகாதார அவசரநிலை முடிவுக்கு வந்துவிட்டது. இதனை நாங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் அறிவிக்கிறோம். இவ்வாறு கூறுவதால், கோவிட் 19 அச்சுறுத்தல் முடிந்துவிட்டதாகக் கருதக் கூடாது. கடந்தContinue Reading

மே.4 உலகம் முழுவதும் உள்ள சமூக வலைதளங்களில் பிரபலமான ஒன்றாக இருக்கும் டிவிட்டருக்குப் போட்டியாக, அதை ஜாக் டார்சியே, ப்ளூ ஸ்கை என்ற புதிய செயலியை உருவாக்கி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். கடந்த 2006 ஆம் ஆண்டு டிவிட்டர் என்ற சமூக வலைதளத்தை ஜாக் டார்சி உள்ளிட்ட 4 பேர் உருவாக்கினர். குறுகிய காலத்தில் டிவிட்டர் உலகம் முழுவதும் பெரிய விஸ்வரூபம் எடுத்ததைப் பார்த்த, பெரும் கோடீஸ்வரரான எலான் மஸ்க் அதைContinue Reading

நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஜோனாதன் ஜேக்கப் (வயது 41). இவர் கடந்த 2007 ஆம் ஆண்டிலிருந்து குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களுக்கு உதவிடும் நோக்கத்தில் விந்தணுக்களை தானம் செய்து வருகிறார். இதனை ஒரு சேவையாகத் தொடங்கிய இவருக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. அதன் காரணமாகப் பின் நாளில் இதையே தொழிலாக மாற்றி விட்டார். நெதர்லாந்து நாட்டின் செயற்கை கருத்தரிப்பு சட்ட விதிமுறைகளின் படி, விந்தணு தானம் மூலம்Continue Reading