ஜுலை,07- 2012 ஆம் ஆண்டு சிம்பு நடித்த ’போடா போடி’ படம் மூலம் தமிழ் திரை உலகில் இயக்குநராக அறிமுகம் ஆனவர் விக்னேஷ் சிவன். லேடி சூப்பர்ஸ்டார் என வர்ணிக்கப்படும் நயன்தாராவை , கடந்த ஆண்டு விக்னேஷ் சிவன் திருமணம் செய்து கொண்டார். கல்யாணம் ஆன சில மாதங்களிலேயே  விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.வாடகைத்தாய் மூலம் குழந்தைகள் பிறந்ததாக நயன்தாரா விளக்கம்Continue Reading

ஜுலை,07- அமைச்சர் செந்தில் பாலாஜி மின்சாரத்துறை அமைச்சராக இருந்தபோது டிஸ்ட்ரிபியூசன் டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் வழங்கியதில் 397 கோடி ரூபாய் இழப்பை அரசுக்கு ஏற்படுத்தி உள்ளதாக அறப்போர் இயக்கம் என்ற தன்னார்வ அமைப்பு குற்றஞ்சாட்டி உள்ளது. அறப்போர் இயக்கத்தின்  ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் சென்னையில் வியாழன் அன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது.. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த இரண்டு வருடங்களாக 45 ஆயிரம் டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதலில்Continue Reading

ஜுலை,06- தமிழ்நாடு பாரதீய ஜனதா தலைவர் அண்ணாமலையை வைத்து திருமண விழாவை நடத்திய அதிமுக நிர்வாகியை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளார். நடவடிக்கைக்கு ஆளாகி இருக்கும் முரளி திண்டிவனத்தை சேர்ந்தவர். விழுப்புரம் மாவட்ட கூட்டுறவு வங்கித் தலைவராக உள்ளார். இது மட்டுமின்றி விழுப்புரம் மாவட்ட புரட்சித் தலைவலி பேரவைச் செயலாளர் என்ற பொறுப்பையும் வகித்து வந்தார். இவருடைய மகன் அரிகிருட்டிணன் பாரதீய ஜனதாContinue Reading

ஓ.பன்னீர்செல்வம் மகன் ஓ.பி.ரவீந்திர நாத் தேனி மக்களவைத் தொகுதியில் வெற்றிப் பெற்றது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்து உள்ளது. கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தேனி தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு ரவீந்திர நாத் வெற்றிப் பெற்றதை எதிர்த்து இந்த வழக்கு தொடரப்பட்டு இருந்தது. அந்த தொகுதியை சேர்ந்த மிலானி என்பவர் தொடர்ந்திருந்த வழக்கில் ரவீந்திர நாத் வேட்பு மனுவில் சொத்து விவரங்களை மறைத்து உள்ளார்,வாக்காளர்களுக்கு பணம்Continue Reading

போலி ஆவணங்கள் தயாரித்து அரசு நிலத்தை மாமியார் பெயரில் பதிவு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை விடுதலை செய்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த, 1996 முதல் 2001ம் ஆண்டு வரை போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி, சைதாப்பேட்டை ஸ்ரீநகர் வடக்கு காலனியில் அரசுக்கு சொந்தமான 3 ஆயிரத்து 630 சதுர அடி நிலத்தை, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, போலி ஆவணங்கள்Continue Reading

சென்னையில் அரசு செயற்பொறியாளர் அலுவலகத்தில் விடிய விடிய லஞ்ச ஒழிப்புத்துறை  போலிசார் சோதனை நடத்தி உள்ளர் சேப்பாக்கத்தில் எழிலகம் வளாகத்தில் நீர்வளத்துறையின் கீழ் செயல்படும் கடல் அரிப்பை தடுக்கும் பிரிவுக்கான அலுவலகம் உள்ளது. இங்கு உதவி செயற் பொறியாளராக பணியில் இருப்பவர் பாஸ்கர்.அவருடைய  அலுவலகத்தில நேற்று பகலில்  தொடங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை போலிசாரின் சோதனை விடிய விடிய நீடித்தது. இ்ன்று காலை சோதனை முடிவடைந்தது. அதன் பிறகு செயற்பொறியாளர் பாஸ்கரைContinue Reading

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த ஒன்றரை வயது குழந்தையின் கை எடுக்கப்பட்டதற்கு மருத்துவர்களின் தவறான சிகிச்சை காரணமில்லை என்று விசாரணை நடத்திய மருத்துவர்கள் குழு தெரிவித்து உள்ளது. Pseudomonas கிருமியினால் ஏற்படும் மூளைத்தொற்று ரத்தநாளத்தைப் பாதித்ததால் கையில் இரத்த ஓட்டம் பாதிப்பு ஏற்பட்டது. இதனாலோய கையை எடுக்க வேண்டிய நிலை உருவானதாகவும் அவர்கள் விளக்கம் அளித்து உள்ளனர். விசாரணைக் குழுவின் விளக்கத்தை ஏற்க குழந்தையின் பெற்றோர்Continue Reading

சென்னை அடுத்த செங்குன்றம் சார் பதிவாளர் அலுவலகத்தில் சுமார் இரண்டாயிரம் கோடி மதிப்புள்ளு பத்திரப்பதிவுகளுக்கு உரிய கணக்குள் இல்லை என்று கூறி வருமான வரித்துறை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த துணைப் பதிவாளர் அலுவலகத்திலும் திருச்சி உறையூர் துணைப் பதிவாளர் அலுவலகத்திலும் வருமான வரித்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினார்கள். அப்போது பத்திரப் பதிவு தொடர்பான ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.  அரசு நிர்ணயித்த வழிகாட்டுதல் மதிப்பைContinue Reading

மதுரையில் ஆகஸ்டு 20 ஆம் தேதி நடை பெற உள்ள அதிமுக மாநாட்டுக்கான லோகோவை கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டு உள்ளனார். சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்குப் பிறகு லோகோ வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனுவாசன், தமிழ் மகன் உசேன், நத்தம் விசுவநாதன், கே.பி.முனுசாமி ஆகியோருடன் இணைந்து  எடப்பாடி பழனிசாமி “வீர வரலாற்றின்  பொன்விழா எழுச்சி”Continue Reading

தக்காளி மட்டுமல்ல இஞ்சி , பச்சை மிளகாய் போன்றவற்றின் விலையும் தாறுமாறாக எகிறியுள்ளது. துவரம் பருப்பு விலையை கேட்டால் மயக்கம் வந்துவிடும். சென்னையில் கடந்த சில நாட்களாக தெருமுனை காய்கறி கடையில் ஒரு கிலோ தக்காளி ரூ.140 வரை கூட விற்கப்படுகிறது. ஒரு நாள் விலை இருபது ரூபாய் குறைவதும் மறு நாள் பத்து ரூபாய் ஏறுவதுமாக தக்காளி விலை நம்மை நிலை குலையச் செய்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில்,Continue Reading