தமிழ்நாட்டில் கடந்த எட்டு  நாட்களாக நடைபெற்ற வந்து ஜல்லி ,எம் சாண்ட் தயாரிப்பாளர்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் திரும்பப் பெறப்பட்டு இருப்பதால் கட்டுமானப் பணிகளில் நிலவிய தேக்கம் முடிவுக்கு வரவுள்ளது. கடந்த 26- ஆம் தேதி முதல்  கல்குவாரிகள், கிரஷர்,  டிப்பர் லாரிகளின் உரிமையாளர்கள்  வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனார். எட்டு நாட்களாக நீடித்த இந்த போராட்டதால் பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இல்லாமல் தவிக்கும் நிலை Continue Reading

யூ டியூபில் பிரபலமாக விளங்கும்  டிடிஎஃப் வாசன் என்பவர் சென்னையில் அதிவேகமா காரை ஓட்டி ஆட்டோ மீது மோதி காயப்படுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார், மோட்டார் சைக்கிள்களை அதிவேகமாகவும், சாகசம் செய்வது போன்றும் ஒட்டி அதை வீடியோ படமாக எடுத்து அதனை தனது யூ ட்யூபில் பதிவேறுவது வாசனின் செயலாகும். இதன் சமூக வலைதளங்களில் இவரை ஏரளாமானவர்கள் பின்தொடர்கின்றனர். சாலை விதிகளை மீறி அதிவேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டிய புகார்களின் பேரில்Continue Reading

செந்தில் பாலாஜி என்றாலே குழப்பந்தான் என்பது மீண்டும் ஒரு முறை உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அவரது மனைவி மேகலா, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த நீதிபதிகள் இரண்டு பேரும் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கி இருக்கின்றனர். இதனால் வழக்கில் முடிவு ஏற்படாமல் தலைமை நீதிபதிக்கு செல்கிறது. அவர் மூன்றாவதாக நீதிபதி ஒருவரை நியமித்து வழக்கை விசாரிக்க உத்தரவிடுவார். மூன்றாவது நீதிபதி வழங்கும் தீர்ப்பின் அடிப்படையில் செந்தில் பாலாஜி சிறையில்Continue Reading

ஜுலை,04- தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மருத்துவத்துறையில் பல பிரச்சினைகள் கொழுந்துவிட்டு எரியும்போது, சுட்டிக்காட்டும் தவறுகளை திருத்திக்கொள்ளும் எண்ணம் சுகாதார அமைச்சருக்கு இல்லை என்று குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட ஒன்றரை வயது குழந்தையின் வலது கை அகற்றப்பட்ட விவகாரத்தில் சுகாதாரத்துறைக்கு கண்டனங்களைக் குவித்து வருகிறது. சேலத்தில் நேற்று முன் தினம் ( ஞாயிற்றுக் கிழமை ) பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி அரசுContinue Reading

ஜுலை, 04- கிராமங்களில் நிகழ்வதாக திரைப்படங்களில் காட்டப்படும் சில விநோத காட்சிகள், நிஜமாகவே சில கிராமங்களில் நடப்பதாக கேள்விப்படும் போது அதிசயித்துப் போகிறோம். கிழக்கே போகும் ரயில் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி உதாரணம். நாட்கணக்கில் கொட்டும் மழையை நிறுத்த, கன்னிப்பெண் ஒருத்தி உடைகள் ஏதுமின்றி கிராமத்தை வலம் வருவாள். ஏற்காட்டில் உள்ள மலைக்கிராமத்தில், பெண்கள் நிர்வாண பூஜை செய்வதாக அதன் பின்னரே செய்திகள் வந்தன. அட ..அப்படியா?’ என வியந்தோம்.Continue Reading

நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ள ரஜினிகாந்த் இதனை தொடர்ந்து லால்சலாம் படத்தில் இப்போது நடித்து வருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை ரஜினி மகள் ஐஸ்வர்யா டைரக்டு செய்கிறார்.ரஜினிக்கு இதில் கவுரவ வேடம். கிரிக்கெட்டை கதைக்களமாக கொண்டு திரில்லர் ஜானரில் உருவாகும் லால்சலாமில் விக்ராந்தும், விஷ்ணு விஷாலும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு திருவண்ணாமலையில் கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது. நல்லாம்பாளையம், சத்திரம்Continue Reading

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட ஒன்றரை வயது குழந்தையின் வலது கை பின்னர் அகற்றபப்பட்டது சர்ச்சையாகி வருகிறது. இது குறித்து மருத்துவமனை முதல்வர் தேரனி ராஜன் செய்தியாளர்களிடம்  கூறியதாவது.. குழந்தை குறை மாதத்தில் பிறந்தது. தலையின் சுற்றளவும் அதிகமாக இருந்தது. அதனால் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்ட போது தலையில் நீர் கோர்த்திருப்பது தெரியவந்தது. எனவெ  தலையில் விபி ஸ்டன்ட் என்றContinue Reading

பாரதீய ஜனதாவுக்கு எதிராக தேசிய அளவில் கூட்டணி ஒன்றை உருவாக்க நடவடிக்கை எடுத்ததால் திமுக அமைச்சர்களை குறிவைத்து விசாரணை அமைப்புகளை மத்திய அரசு ஏவி விடுவதாக முதலமைச்சரும் திமுக  தலைவருமான மு.க.ஸ்டாலின்  தெரிவித்துள்ளார். ஆங்கில நாளேடான தி இந்துவுக்கு அவர் அளித்து உள்ள பேட்டியில் “ஆளுநர் ஆர்.என். ரவிக்கு மத்திய அரசு கடிவாளம் போடாவிட்டால் தமிழக மக்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்” என்று எச்சரித்து இருக்கிறார்.மேலும் “ஆளுநர் என்ற பதவிContinue Reading

சென்னையில் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவப் பணியாளர்களின் அலட்சியத்தால் ஒன்றரை வயது குழந்தையின் கை அழுகிவிட்டதை அடுத்து அறுவை  சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு உள்ளது. ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒன்றரை வயது ஆண் குழந்தைக்கு ஒராண்டிற்கு முன்பு தலையில் நீர் கோத்திருந்த பிரச்னைக்காக ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து டியூப் வைக்கப்பட்டது. டியூப் வெளியே வந்துவிட்டதை பெற்றோர் குழந்தையை மறுபடியும் சிகிச்சைக்கு கொண்டுவந்திருந்தனர். அப்போது குழந்தைக்கு கையில் சரியானContinue Reading

தமிழக சட்டப்பேரவையில் மனிதவள மேலாண்மைத்துறையின் 2021-22 ஆம் ஆண்டுக்கான மான்யக்கோரிக்கையில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. கொரோனா தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள், தமிழக அரசு பள்ளிகளில் தமிழ் மொழியில் படித்தவர்களுக்கு, வேலைவாய்ப்பகங்கள் மூலம் நிரப்பப்படும் அரசு பணியிடங்களில் முன்னுரிமை அளிக்கப்படும் என்பதே அந்த அறிவிப்பு. இந்த நிலையில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசு வேலையில் முன்னுரிமை வழங்குவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழகContinue Reading