உதயநிதி, வடிவேலு,ஃபகத்ஃபாசில் ஆகிய மூவரையும் சுற்றி பின்னப்பட்டுள்ள படம் மாமன்னன்.உதயநிதியே தயாரித்துள்ளார்.வசூலை அள்ளும் இந்தப்படம், விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது. ஏன்? பரிஏறும் பெருமாள் படத்தில் நெல்லை மாவட்டத்தில் நிலவும் ஜாதி பிரச்சினையை பேசி இருந்தார்.மாமன்னன் கதைக்களம், சேலம் மாவட்டம். அங்கு அரசியலில் நிலவும் ஜாதி ஏற்றத்தாழ்வுகளை, மாமன்னனில் அழுத்தமாக பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் வரும் வடிவேலுவின் கேரக்டர், அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் சட்டப்பேரவை தலைவர் தனபாலின், அரசியல் வாழ்க்கையை பிரதிபலிப்பதாகContinue Reading

எதையாவது செய்வது, அல்லது எதையாவது பேசுவது என்பது தமிழக ஆளுநருக்கு வழக்கமாகி விட்டது. செந்தில்  பாலாஜி டிஸ்மிஸ் விவகாரத்தில் கண்டனங்கள் ஓயாத நிலையில் அவர் சனாதனம் பற்றி பேசி புதிய விவாதத்தை உருவாக்கி இருக்கிறார். சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள  ராகவேந்திரா மடத்தின் பொன்விழா  நிகழ்வில் பங்கேற்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது.. 400 ஆண்டுகளுக்கு முன்பு ராகவேந்திரர் இந்த மண்ணில் பிறந்தார். மனித நேயம் தழைத்தோங்க வாழ்ந்தார். தமிழ்நாடு புனிதமானContinue Reading

பாரதீய ஜனதா கட்சியுன் குறித்து பேசிக்கொண்டு இருப்பதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்து உள்ளார் அவர், தமது அணி மாவட்டச் செயலாளர்களை சென்னைக்கு அழைத்து ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் பேசிய அவர், சசிகலாவை சந்திப்பதற்கு அனுமதி கேட்டுள்ளேன்,அவர் இதுவரை பார்க்க நேரம் தரவில்லை, தந்தால் சந்திப்பேன் என்றார் இந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன், பாஜகவிற்கு தோழமையாக இருக்கலாம் ஆனால் தொண்டர்களாக இருக்க முடியாது என்றுContinue Reading

பரி ஏறும் பெருமாள், கர்ணன் ஆகிய இரண்டே படங்களை இயக்கியதன் மூலம், தன்னை அடையாளம் காட்டி கொண்ட  படைப்பாளி    மாரி செல்வராஜ்.அடுத்து அவர் இயக்கியுள்ள படம் ‘மாமன்னன்’.உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். உதயநிதியின் ரெட்ஜெயண்ட்  மூவீஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.படம் உருவாகும் போது வெறும் நடிகராக இருந்த உதயநிதி, படம் முடிவடையும் போது அமைச்சராக உயர்ந்திருந்தார். பட வெளியீட்டுக்குContinue Reading

வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கான  புதிய மின் கட்டண உயர்வு  தமிழகத்தில் அமலுக்கு வந்து உள்ளது. இதன் படி 1 யூனிட் -க்கு  13 பைசா முதல் 21 பைசா வரை மின் கட்டணம் அதிகரிக்கிறது. தமிழ் நாடு மின்வாரிய ஒழுங்கு முறை ஆணையம் கடந்த செப்டம்பரில் 2026-27 வரை 5 ஆண்டுகளுக்கான கட்டண உயர்வுக்கான பரிந்துரையை வழங்கியது. மேலும், இந்தக் கட்டண உயர்வு  பரிந்துரைகளை அடுத்து வரும் 4Continue Reading

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி 4,410 கோடி ரூபாய் அளவிற்கு முறையாக கணக்கு காட்டவில்லை என வருமான வரித்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்து உள்ளன.. தூத்துக்குடியை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் மெர்க்கண்டைல் வங்கிக்கு  இந்தியா முழுவதும் 500- க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன இந்த வங்கியின் தூத்துக்குடி தலைமை அலுவலகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை காலையில் ஆரம்பித்து இரவு வரை வருமானவரித்துறை நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். கடந்த ஐந்துContinue Reading

அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கம் செய்ய ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்து உள்ளார் இதனை விளக்கி அவர், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் ஒன்று எழுதி உள்ளார்.கடிதத்தில் அவா் கூறியிருப்பதாவது.. செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவி நீக்கம் செய்தது தொடர்பான தங்களுடைய கடிதம் முற்றிலும் புறக்கணிக்கப்பட வேண்டிய ஒன்று.அது குறித்து சட்ட நுணுக்கங்களை உங்களுக்கு தெளிவுபடுத்த இந்த கடிதத்தை எழுத நேரிட்டுள்ளது. நீங்கள்,Continue Reading

ஜுன்,30- அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்வதாக பிறப்பித்த உத்தரவை ஆளுநர் ஆர்.என். ரவி நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக  மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் ஆலோசித்து முடிவு எடுக்க  வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியதை அடுத்து அவர் இந்த முடிவை எடுத்திதிருக்கிறார். டிஸ்மிஸ் உத்தரவை நிறுத்தி வைத்துவிட்டது பற்றி அவர் முதலமைச்ச மு.க.ஸ்டாலின் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்து விட்டாதாகவும்Continue Reading

அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்வதாக ஆளுநர் ரவிஅறிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். இதனை சட்ட ரீதியாக சந்திக்க உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டானில் தெரிவித்து உள்ளார். வேலை வாங்கித் தருவதாக கூறி கடந்த அதிமுக ஆட்சியில் பணம் வசூலித்த வழக்கில்  கடந்த 13-ஆம் தேதி கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி நீதிமன்றக் காவலில் உள்ளார். நீதிமன்றக் காவல் என்றாலே சிறையில் அடைக்கப்பட வேண்டும். ஆனால் உடல்Continue Reading

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவதாஸ் மீனாவும் சென்னை மாநகர காவல் துறை தலைவராக பதவி வகித்து வந்து சங்கர் ஜிவால் மாநில டி.ஜி.பி.யாகவும்  நியமிக்கப்பட்டு உள்ளனர். மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு பொறுப்பேற்றது முதல், தலைமைச் செயலாளராக இருந்த இறையன்பும் டிஜிபியாக இருந்த சைலேந்திர பாபுவும் ஓய்வு பெறுவதை அடுத்து இந்த நியமனங்கள் நடைபெற்று உள்ளன. ராஜஸ்தான் மாநிலத்தில் பிறந்த சிவ்தாஸ் மீனா, 1989-ல்Continue Reading