ஜூன், 26- நடப்பு ஆண்டு பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான தரவரிசை பட்டியலை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார். முதல் 10 இடங்களைப் பெற்ற   மாணவ மாணவிகள் விவரம். 1. நேத்ரா – சிறுதொண்டநல்லூர், தூத்துக்குடி 2. ஹரிணி – ஜடயம்பட்டி, தருமபுரி 3. ரோஷினி பானு – மேலவாடி, திருச்சி 4. கௌரிசங்கர் – பெத்தாம்பட்டி, சேலம் 5. சாந்தகுமார் – தருமபுரி 6. ராஜேஷ் – சடையம்பாளையம்,Continue Reading

ஜூன், 26- குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது, தி.மு.க. தனது தேர்தல் வாக்குறுதியில், ஆட்சிக்கு வந்தால், குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று கூறியிருந்தது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், பிரசாரத்துக்கு சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத் தொகைContinue Reading

தமிழ்நாட்டில் தனியார் பேருந்தின் முதல் ஓட்டுநர் கோவை சர்மிளாவுக்கு உலக நாயகன் கமல்ஹாசன் கார் ஒன்றை பரிசாக வழங்கி தன் பெருந்தன்மையை வெளிப்படுத்தி இருக்கிறார். தனியார் பேருந்து ஓட்டுநராக 24 வயது சர்மிளா சில மாதங்கள் முன்பு பணியாற்ற தொடங்கியது முதலே அவருக்கு பாரட்டுகள் குவிந்து வந்தன. வலை தளங்களில் அவரை முன் மாதிரி பெண் என்று அனைவரும் புகழந்துப் பேசினார்கள். சர்மிளாவை பாராட்டு வகையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்Continue Reading

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாசு அரசு பேருந்து போக்குவரத்துக் கழகங்கள் படிப்படியாக முடங்கிவருவதாக எச்சரிக்கை மணி அடித்து உள்ளார். அவருடைய அறிக்கை வருமாறு…. தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் விரைவுப் போக்குவரத்துக் கழகம், மாநகரப் போக்குவரத்துக்கழகம் உள்ளிட்ட 8 அரசுப் போக்குவரத்துக்கழகங்களில் பணியாற்றும் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களில் 600 முதல் 700 பணியாளர்கள் அடுத்த சில நாட்களில், அதாவது ஜூன் 30-ஆம் நாளுடன் ஓய்வு பெற இருப்பதாக ஊடகங்களில்Continue Reading

நிதிப் பரிமாற்ற கணக்கு அறிக்கைகளை முறையாக காட்டாதது தொடர்பாக  பத்தாயிரம் வழக்குகள் தமிழ்நாட்டில் பதியப்பட்டு உள்ளதாக  வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.இந்த வகை வழக்குகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இரு மடங்கு கூடி இருப்பதாகவும் வருமானவரித்துறை கூறியுள்ளது. முறையாக கணக்கு காட்டாத வங்கிகள், சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளிட்டவற்றுக்கு இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது. பொதுமக்கள் தொடர்புடைய முதலீட்டில் ஈடுபட்டுள்ள கூட்டுறவு வங்கிகள், வணிக வங்கிகள், சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளிட்டவைகள்Continue Reading

சென்னையில் கடற்கரை சாலையில்  இரு சக்கர வாகனங்கள் இரண்டு நேருக்கு  நேர் மோதிக் கொண்ட விபத்தில் வட மாநில இளைஞர்கள் இருவர் உயிரிழந்து விட்டனர். சினிமாக் காட்சி  போன்று இந்த விபத்து நிகழந்து உள்ளது. அதி வேகத்தில் வந்த மோட்டார் சைக்கிள்கள் இரண்டும் மோதிக் கொண்ட போது இடி இடிப்பது போன்ற சத்தம் கேட்டது. அப்போது தூக்கி வீசப்பட்ட நபர்களில் ஒருவர் எதிரே வந்த கார் மோதி அங்கயே இறந்தார்.மற்றொருContinue Reading

இது வரை திரட்டப்பட்ட ஆதராங்கள் அடிப்படையில் அமைச்சர் செந்தில் பாலாஜி பணப் பறிமாற்றத்தில் மோசடி செய்து இருப்பதற்கான சான்றுகள் உறுதியாகி இருப்பதாக அமலாக்கத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது. அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டு சட்ட விரோதக் காவலில் வைக்கப்பட்டுள்ளதால் அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் அமலாக்க பிரிவு தாக்கல் செய்து உள்ள பதில்Continue Reading

அமலாக்கத்துறை அதிகாரிகளின் ஆப்பரேசன் குறித்த கலக்கத்தில் திமுக அமைச்சர்கள் உள்ளதாக அதிமுக நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான ஜெயகுமார் ஏளனம் பேசியுள்ளார். சென்னையை அடுத்த புழலில் அதிமுக எம்.ஜி.ஆர். மன்றம் சார்பில் எம்.ஜி.ஆர். இலவச கணினி பயிற்சி மையம் மற்றும் இ சேவை மையத்தை அவர் திறந்து வைத்தார்.  அப்போது  ஜெயக்குமார் பேசியதாவது.. திமுக ஆட்சியை விதி 356- ஐப் பயன்படுத்தி டிஸ்மில் செய்தால் மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள். டிஸ்மிஸ் ராசிContinue Reading

கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து அனுப்பி வைத்த தொகையில் மனைவிக்கு பங்கு உண்டா இல்லையா என்ற சர்ச்சை உயர்நீதிமன்றத்திற்கு வந்து உள்ளது. கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் தான் வெளிநாட்டில் கடுமையாக உழைத்து வாங்கிய சொத்துக்களில் மனைவிக்கு உரிமை கிடையாது என்று  வழக்கில் தெரிவித்து இருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, கணவன் பணிக்குச் சென்று சம்பாதிப்பதும், மனைவி குழந்தைகளை கவனிப்பதும் தான் பொதுவான குடும்ப அமைப்பு என்றுContinue Reading

சிதம்பரம் நடராஜர் கோயிலில் இன்று முதல் 4 நாட்களுக்கு கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்யக் கூடாது என்ற தீட்சிதர்களின் அறிவிப்புக்கு பக்தர்கள் தெரிவித்துள்ள எதிரப்பு காரணகாக இந்த பதற்றம் மூண்டுள்ளது. கனகசபை என்பது நடராஜர் வீற்றிருக்கும் இடத்திற்றகு எதிரே உள்ள இடமாகும். முக்கியமானவர்கள் என்று தீட்சிதர்களால் கருதப்படும் பிரமுகர்கள் கனகசபையில் நின்று நடராஜரை வழிபட அனுமதிக்கப்பட்டு வந்தனர். எந்த முன்னறிவிப்பும் செய்யாமல் கனகசபை மீது ஏறி வழிபடக்கூடாதுContinue Reading