June 19, 23 சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இடி மின்னல், சூறைக்காற்றுடன் பெய்த கனமழை காரணமாக சென்னையில் பிரதான சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. சுரங்கப்பாதைகளில் குளம்போல் மழைநீர் தேங்கியுள்ளது. மரங்கள் மற்றும் தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மழைபொழிவு அதிகமாக இருந்ததாலும், மோசமான வானிலை காரணமாகவும் சென்னை விமான நிலையத்தில் விமானContinue Reading

திருவாரூர் விழாக்கோலம் பூண்டு உள்ளது.செவ்வாய்க்கிழமை கலைஞர் கோட்டம் திறக்கப்படும் நிகழ்ச்சிக்காக முதலமைச்சர் மு.க.ஸடாலின் முகாமிட்டு உள்ளார். சென்னையில் இருந்து ஞாயிறு அன்று விமானத்தில் திருச்சி சென்ற ஸ்டாலின் அங்கிருந்து கார் மூலம் திருவாரூர் சென்று சன்னதி தெருவில் உள்ள தமது வீட்டில் தங்கினார்.கலைஞரும் திருவாரூர் சென்றால் இந்த வீட்டில்தான் தங்குவார். காலையில் கலைஞர் கோட்டத்தைப் பார்வையிட வீட்டை விட்டு வெளியில் வந்த அவர் வாசல் முன் காத்திருந்த பொதுமக்களிடம் இருந்துContinue Reading

June 19,2023 1991 மற்றும் 1996 ஆம் ஆண்டுகளுக்கு பிறகு ஜூன் மாதத்தில் சென்னையில் அதிக மழை பதிவாகியுள்ளது. சென்னையில் நேற்று இரவு பெய்ய தொடங்கிய மழை நள்ளிரவு மற்றும் அதிகாலையில் வெளுத்து வாங்கியது. சாலைகளில் நீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். மேலும் முக்கிய சுரங்க நடைபாதைகளிலும் மழை நீர் தேங்கியுள்ளனர். அதனை அகற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். நங்கநல்லூர் 39 வது தெருவில்Continue Reading

June 19, 23 சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மண்டல அதிகாரிகளுக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார். தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் தென்மேற்குப் பகுதியில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கிண்டி, மீனம்பாக்கம், மாம்பலம், சைதாப்பேட்டை, குரோம்பேட்டை, எழும்பூர், சேத்துப்பட்டு, நூங்கம்பாக்கம், வேளச்சேரி, ஈக்காட்டுதாங்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்Continue Reading

June 19, 23 அரவிந்த் கெஜ்ரிவாலின் அனைத்து தேசிய பயணங்களுக்கும் பஞ்சாப் முதல்வர் ஏற்பாடு செய்து வருகிறார். அவர் முதல்வரா அல்லது பைலட்டா என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை? என்று முதல்வர் பகவந்த் மானை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கினார். பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. அம்மாநிலத்தில் குர்தாஸ்பூரில் பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்றContinue Reading

June 19, 23 வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் 13 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வாட்டி வதைத்த வெயில் கடந்த சில நாட்களாக குறைந்து ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று தமிழ்நாடு புதுசேரி, காரைக்காலில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடு என வானிலை ஆய்வுContinue Reading

சென்னை, ஜூன்19. கடந்த ஏப்ரல் முதல் அனலால் வறுபட்டுக் கொண்டிருந்த சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் பெய்த மழை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ஞாயிற்றுக் கிழமை காலை ஆங்காங்கு லேசான மழை பெய்ததால் வெப்பம் குறைந்து இதமான சூழல் நிலவியது. மேகமூட்டத்துடன் காணப்பட்ட வானம் இரவில் நல்ல மழையை கொட்டியது. சென்னை மற்றும் புறநகரில் ஞாயிறு இரவு 10 மணிக்கு ஆரம்பமான மழை இரவு முழுவதும் விட்டு விட்டுப் பெய்துContinue Reading

ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் நடிகை குஷ்பு குறித்து தரக்குறைவாக விமர்சித்துப் பேசிய திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ண மூர்த்தியை சென்னை கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். சென்னை வடக்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் இரு தினங்கள் முன்பு நடைபெற்றது. இதில் பங்கேற்ற சிவாஜி கிருஷ்ணமூர்த்தி என்ற திமுக  மேடைப் பேச்சாளர், ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராகContinue Reading

ராமநாதபுரத்தில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில் அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் நவாஸ் கனி எம்.பி. இருவரும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சி வளைதளங்களில் வைரலாகி வருகிறது. அப்போது மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரனை கீழே தள்ளிவிட்ட நவாஸ் கனி எம்.பி-யின் உதவியாளர் விஜயராமு மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அலுவலர் தினேஷ்குமார் அளித்த புகாரில் அடிப்படையில் போலீசார் இந்தContinue Reading

அசத்தப்போவது யாரு புகழ் சின்னத்திரை காமெடி நடிகரை பாஜக நிர்வாகிகளுடன் சேர்ந்து இரு காலை உடைத்த மனைவி உட்பட 6 பேர் போலீசாரால் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர். மதுரையில் தபால் தந்தி நகரில் வசிக்கும் சின்னத்திரை நடிகர் வெங்கடேசன் தான் தாக்குதலுக்கு ஆளானவர். இவர் தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு, கலக்கப்போவது யாரு உள்ளிட்ட காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமானவர். மதுரையில் விளம்பர ஏஜென்சி வைத்துContinue Reading