June 10, 23 2024 நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக, தென்சென்னை பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாட மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று சென்னை வருகிறார்.நாளை வேலூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். இன்று இரவு 8:45 ஐந்து மணிக்கு மகாராஷ்டிராவில் இருந்து தனி விமான மூலம் அமித்ஷா சென்னை வருகிறார். இதைத்தொடர்ந்து இரவு 9:05 மணிக்கு கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலுக்கு சென்று ஓய்வெடுக்கும் அவர் , இரவுContinue Reading

June 10,23 திருமண ஃபோட்டோஷூட் எடுக்க எங்கே போகலாம் என தலையை பிய்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் இனி வேண்டாம். மதுரை ரயில் நிலையத்தில் உள்ள ரயில்களில் ஏறி தாராளமாக ஃபோட்டோஷூட் நடத்திக் கொள்ளுங்கள் என மதுரை ரயில்வே கோட்டம் சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சமீபகாலமாக திருமண நிகழ்ச்சிகளில் சாப்பாடு போடுகிறார்களோ இல்லையோ சில விஷயங்களை செய்தே ஆக வேண்டும் என்ற நிலைமை வந்துவிட்டது. மணமகள் அழைப்பின் போது மணமகளும்,Continue Reading

June 10, 23 தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் தமிழக மாணவர்கள் கலந்து கொள்ள முடியாமல் போன விவகாரத்தில் மாநில உடற்கல்வி ஆய்வாளர் கோகுல கிருஷ்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவிப்பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ஆண்டுதோறும் தேசிய அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பது வழக்கம். ஒட்டப்பந்தயம், பேட்மிட்டன், குத்துச்சண்டை, கிரிகெட், கூடைப்பந்து, டென்னிஸ், வாலிபால், நீச்சல், கேரம், செஸ்,Continue Reading

June 10, 23 இந்தோனேசியா நாட்டில் உள்ள பாலி தீவில் இன்பச் சுற்றுலா சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த புதுமண தம்பதி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டத்தை சேர்ந்த மருத்துவர் லோகேஷ்வரனுக்கும் பூவிருந்த வல்லியை சேர்ந்த விபூஷ்னிக்கும் கடந்த 1ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து இன்பச் சுற்றுலாக்கு இந்தோனேசியா நாட்டில் உள்ள பாலி தீவிற்கு சென்றுள்ளனர். இந்நிலையில் பாலி தீவில் விரைவு மோட்டார் படகில் சென்றபோது விபத்துContinue Reading

June 09, 2023 வரும் ஜூன் 12-ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பதை முன்னிட்டு இன்று முதல் 3 நாட்களுக்கு, சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: ”2023-ம் ஆண்டு பள்ளிகளுக்கான கோடைக்கால விடுமுறை முடிந்து வரும் ஜூன் 12-ம் தேதி பள்ளிகள் ​திறக்க இருப்பதை முன்னிட்டு, இந்த வார இறுதி நாட்களான 09-06-2023Continue Reading

June 09, 23 தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தலைமை செயலாளர் இறையன்பு தலைமையில் அரசு அதிகாரிகள் இன்று முக்கிய ஆலோசனை நடத்தினர்.தென்மேற்கு பருவமழை கேரளாவில் ஒருவாரம் காலம் தாமதமாக தொடங்கியுள்ளது. படிப்படியாக தமிழகத்திலும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியுள்ளது. இதுதொடர்பாக தலைமை செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ் தலைமையில் இன்று (ஜூன் 9) முக்கிய ஆலோசனை நடைபெற்றது. இதில்Continue Reading

June 09,23 மின்சார வாரியத்திற்கு பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தி திமுக அரசு மின் கட்டணத்தை உயர்த்துவதாக எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார். விலை உயர்வு என்று கட்டணத்தை உயர்த்தும்போது வசதியாக மத்திய அரசையும், இதர மாநிலங்களையும் திமுக அரசு துணைக்கு அழைத்துக் கொள்கிறது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது; திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், தமிழக மக்கள்Continue Reading

June 09, 23 பாஜகவில் இணைந்துள்ள அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயனுக்கு ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆரம்ப நாட்களில் ராத்டிரிய சுயம்சேவாக் சங்கத்தில் உறுப்பினராக இருந்த மைத்ரேயன், 1991 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு பிரிவின் செயற்குழு உறுப்பினராக ஆனார். 1995 முதல் 1997 வரை பாஜகவின் தமிழ்நாடு பொதுச்செயலாளராகவும், 1997 முதல் 1999 வரை துணைத் தலைவராகவும், 1999 முதல் 2000 வரை மாநிலContinue Reading

June 09, 23 மேகதாது அணை விவகாரத்தில் எதிர்ப்பு நிலைப்பாட்டில் இருந்து தமிழ்நாடு அரசு மாறப்போவதில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தஞ்சை மற்றும் திருச்சி மாவட்டங்களில் தமிழக அரசின் நீர்வளத்துறையின் கீழ் நடைபெற்ற தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டம் ஆலக்குடி, விண்ணமங்கலம் மற்றும் திருச்சி மாவட்டம் லால்குடி வட்டத்திற்கு உட்பட்ட திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தார்.Continue Reading

June 08,23 மின் கட்டண உயர்வு இல்லை.. இலவச மின்சாரம் தொடரும்- மின்சார வாரியம் விளக்கம் வணிக தொழில் அமைப்புகளுக்கு மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணம் கடந்த செப்டம்பர் மாதம் உயர்த்தப்பட்டது. புதிய மின் கட்டணத்தின்படி, வீடுகளுக்கான மின்சாரக் கட்டணம் 12 சதவீதம் முதல் 52 சதவீதம் வரை உயர்த்தப்பட்டதால், மின் கட்டணத்தை செலுத்த முடியாமல் பொதுமக்கள் அவதிப்படும்Continue Reading