ஒருங்கிணைப்பாளர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியும்… மேல்முறையீட்டு வழக்கில் அதிமுக தரப்பில் வாதம்
June 08, 23 அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் அதிமுக தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வாதம் தொடங்கியுள்ளது. கட்சி விதிகளை மீறினால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியும் என்று அ.தி.மு.க சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றம்Continue Reading