June 02, 2023 முதலமைச்சரின் உலக தரத்திலான திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம் பள்ளிக்கல்வித்துறை சார்பில், டான் பாஸ்கோ பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அமைச்சர் அன்பில் மகேஸ் சிறப்பாக பணியாற்றிய 150 ஆசிரியர்களுக்கு ஒளிரும் ஆசிரியர் விருது மற்றும் 100% தேர்ச்சி பெற செய்த 1700 ஆசிரியர்களுக்கு சான்றிதழ்களும், சிறந்த பள்ளிகளுக்கானContinue Reading

ஜூன்.2 சென்னையில் 25 ஏக்கர் பரப்பளவில் 5ஆயிரம் பேர் அமரும் வகையில் உலகத் தரம் வாய்ந்த கலைஞர் கன்வென்சன் சென்டர் என்ற பெயரில் பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் கருணாநிதியின் நூற்றாண்டு விழா தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, கலைஞர் நூற்றாண்டு விழாவுக்கான இலச்சினையை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மகாத்மா காந்தியின் பேரனும், மேற்குவங்கContinue Reading

ஜூன்.2 தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் இன்று தொடங்குகிறது. இதையொட்டி, மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோரின் நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்துகிறார். திமுகவின் முன்னாள் தலைவரும், தமிழகத்தின் முனனாள் முதலமைச்சருமான கருணாநிதியின் பிறந்த நாள் ஜூன் 3-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், இந்த ஆண்டு அவரது 100-வது பிறந்த நாள் என்பதால், தமிழகம் முழுவதும் திமுக சார்பில்Continue Reading

June 01, 2023 ஜல்லிக்கட்டு போட்டியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் காளை வெற்றி பெற்ற நிலையில், பரிசு பொருட்களை ஆதரவற்றோர் இல்லத்திற்கு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஜல்லிக்கட்டு பேரவை மாநிலத் தலைவர் திரு பி.ராஜசேகரன் அவர்கள் நடத்திய ஜல்லிக்கட்டு விளையாட்டில், எங்கள் வீட்டுக் காளை கலந்து கொண்டு பெற்ற பரிசுப் பொருள்களை, நேற்றுContinue Reading

June 01, 2023 போக்குவரத்து துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமனம் தொடர்பாக தொழிற்சங்களுடன் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை வரும் 9ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் நியமிக்கப்படுவதற்கு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் மாநகர பேருந்துகளை நிறுத்தி விட்டு ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் திடீர் போராட்டத்தில்Continue Reading

June 01, 2023 வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.83.50 குறைந்து சென்னையில் ரூ.1,937க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் வர்த்தக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் அடிப்படையில் அவற்றின் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன. அதன்படி, வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலைContinue Reading

June o1, 2023 தமிழ்நாடு பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் கௌரவ துணை தலைவராக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் லக்‌ஷ்மன் சிவராமகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு தலைவர் அமர் பிரசாத் ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது : ”தமிழ்நாடு மாநில மாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் ஆகியோரின் ஒப்புதலோடு,Continue Reading

June 01, 2023 பாஜக காரியகர்த்தா ஜடேஜா தான் சென்னை அணிக்கு வெற்றியைத் தேடித் தந்திருக்கிறார். ஜடேஜாவின் மனைவி ரிவபா ஜடேஜா குஜராத் ஜாம்நகர் வடக்கு பாஜக எம்எல்ஏ ஆவார் என்று கூறி இருக்கிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. இதற்கு பாஜகவில் இருந்து வெளியேறிய நடிகை காயத்ரி ரகுராம் கடும் பதிலடி கொடுத்திருக்கிறார். சிறந்த காரியகர்த்தாவாக இருப்பதற்காக ஜடேஜாவை தமிழக பாஜக மாநிலத் தலைவராக்க முடியுமா? அவரை ஆகContinue Reading

ஜூன்.1 சிங்கப்பூர், ஜப்பான் சுற்றுப்பயணங்களை முடித்துக்கொண்டு, நேற்றிரவு சென்னை திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விமானநிலையத்தில் திமுகவினரால் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கும் வகையிலும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்திலும் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு 9 நாள் அரசு முறைப் பயணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து, அவர் நேற்றிரவு சென்னை திரும்பினார். சென்னைContinue Reading

ஜூன்.1 தமிழக அரசை கலந்தாலோசனை செய்யாமல் ஆளுநர் ஆர்.என். ரவி தன்னிச்சையாக செயல்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி குற்றம்சாட்டியுள்ளார். சென்னை அண்ணாபல்கலைக்கழகத்தில் மாநில கல்விக் கொள்கை குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆலோசனை மேற்கொண்டார். இதில், 19 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, மாணவர் சேர்க்கை, பாடத்திட்டம் குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசியContinue Reading