ஆகஸ்டு, 17- அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு  எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்த வழக்கை எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14-ஆம் தேதி அமலாக்கத் துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி  கைது செய்யப்பட்டார். இதற்கு எதிராக அவரது தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்துContinue Reading

மரண ஓலை எழுதப்பட்டு, பின்னர் உயிர் பிழைத்து வரும் நாயகர்களாக உலகில் இரண்டு பேர்   உள்ளனர். ஒருவர் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன். இரும்புத்திரை நாட்டை தன் கைப்பிடிக்குள் வைத்திருப்பவர். கிம் ஜாங் உன் உடல்நிலை குறித்து அவ்வப்போது ஊடகங்களில் செய்தி வரும். ‘அவர் கவலைக்கிடமாக இருக்கிறார். இறந்து போனார்’ என்று கூட செய்திகள் வந்தன.கொஞ்சநாள் கழித்து ஏதாவது ஒரு ராணுவ நிகழ்ச்சியில் முகம் காட்டி,Continue Reading

ஆகஸ்டு,16- சுதந்திர தின விழா மேடைகளில் பொதுவாக அரசியல் வாசம் வீசுவதில்லை. தமது அரசுகள் நிறைவேற்றிய திட்டங்களை பிரதமரும், முதல்வர்களும் பட்டியலிடுவார்கள்.ஆனால் டெல்லி செங்கோட்டையில் நேற்று தேசியக்கொடி ஏற்றி வைத்து சுதந்திரதின உரை நிகழ்த்திய பிரதமர் மோடி, மக்களவை தேர்தல் பிரச்சார மேடையாக அதனை மாற்றிக்கொண்டார். தொடக்கத்தில் அரசின் சாதனைகளை பெருமிதம் பொங்க விளக்கினார். பின்னர் ட்ராக் மாற ஆரம்பித்தார்.’மீண்டும் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15- ஆம் தேதிContinue Reading

ஆகஸ்டு, 14- ‘அன்னக்கிளி’ படத்தில் வந்த தெங்குமராட்டா கிராமத்தில் வசிப்பவர்களை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு தேவையான நிதியை தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு உடனடியாக ஒதுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. இந்த கிராமத்தில் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் நடக்கும் மோதல் அதிகரித்ததால், குத்தகைக்கு வழங்கப்பட்ட வனப்பகுதி நிலங்களை மீட்க வேண்டும் என்று தமிழக அரசின் முதன்மை தலைமை வனப் பாதுகாவலருக்கு, கோவைContinue Reading

ஆகஸ்டு,14- அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அவருடைய சகோதரர் அசோக், அசோக்கின் மனைவி நிர்மலா, அவரது மாமியார் லஷ்மி ஆகியோர் தான் மூளையாக செயல்பட்டுள்ளனர் என்று அமலாக்கத்துறை தெரிவித்து உள்ளது. அறிக்கையில் அமலாக்கத்துறை மேலும் கூறியிருப்பதாவது.. அமைச்சர் செந்தில் பாலாஜி தம்பி அசோக்குமார் இன்னும் கைது செய்யப்படவில்லை . அவரை அமலாக்கத்துறை தேடி வருகிறது. இந்த நிலையில் அசோக் குமார் கேரள மாநிலம் கொச்சியில் கைது செய்யப்பட்டதாக வெளியான தகவல் உண்மையல்ல.Continue Reading

ஆகஸ்டு,13- யதார்த்தமான நடிப்பினால் ரசிகர்கள்நெஞ்சங்களை தொட்டு, தமிழ் சினிமாவில் பெரிய உயரத்தை எட்டியவர் நடிகர் விஜய் சேதுபதி. ’இமேஜ்’பார்க்காமல் வில்லன் வேடத்திலும்விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.ரஜினி, விஜய் ஆகியோருக்கு வில்லனாக நடித்த அவர் இந்திக்கும் சென்று விட்டார்.ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தில் விஜய் சேதுபதிதான் வில்லன். விஜய் சேதுபதியை கதாநாயகனாக வைத்து படம் இயக்கப்போவதாக சேரன் கூறியிருந்தார். இந்த புராஜெக்ட்  தொடர்பாக இருவரும் நேரில் சந்தித்து பேசினர். அப்போது கதையின்Continue Reading

ஜாதி வன்மம் எப்போதுமே கொதிநிலையில் இருக்கும் மாவட்டங்களில், நெல்லைக்கு‘முதலிடம் ‘உண்டு. ஆட்சிகள் மாறினாலும் இங்குள்ள அரிவாள் கலாச்சாரம் மட்டும் மாறுவதே இல்லை. மீண்டும் ஒரு ஜாதி யுத்தத்துக்கு  கால்கோள் போட்டுள்ளது, நாங்குநேரி. நெல்லையில் பதற்றம், பீதி, அச்சத்தை விதைத்துள்ள பூகம்பத்தின் மையப்புள்ளி.அரசாங்க மேல்நிலைப்பள்ளி என்பது அதிரவைப்பதாக உள்ளது. என்ன நடந்தது அங்கே? நாங்குநேரியைச் சேர்ந்த கூலி தொழிலாளி முனியாண்டி– அம்பிகாபதி தம்பதியின் மகன் சின்னத்துரை, 17 வயதான இவர்,வள்ளியூரில் உள்ளContinue Reading

ஆகஸ்டு,10- அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் மிக மோசமான முறையில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து தெரிவித்து உள்ளார். எனவே இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அவர் அறிவித்து இருக்கிறார். இது பற்றி நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் பிறப்பித்து உள்ள உத்தரவு விவரம் வருமாறு.. கடந்த ஆண்டு ஏப்ரல் 26- ஆம் தேதி விழுப்புரம்Continue Reading

ஆகஸ்டு,10 அமைச்சசர் செந்தில் பாலாஜியிடம் தற்போது அமலாக்கத் துறை நடத்தும் விராணை முடிந்த பிறகு  அவர் ஜாமீனில் விடுவிக்கப்படுவார என்ற கேள்வி எழுந்து உள்ளது. விசாரணையின் போது புதிய ஆதாரங்கள் கிடைக்கும் பட்சத்தில் அவரை பிணையில் விடுவிப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்று வருமான வரித்துறை அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்து உள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி மேலும் கூறியதாவது.. அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை விசாரித்துContinue Reading

ஆகஸ்டு,07- நான்கு திசைகளிலும் அடர்ந்திருக்கும் எதிர்க்கட்சிகளை உள்ளடக்கி ‘இந்தியா’ கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு திசையிலும் ஒவ்வொரு கூட்டத்தை நடத்த முடிவு எடுக்கப்பட்டது. முதல் கூட்டம் கிழக்கு திசையில் உள்ள பாட்னாவில் நடந்தது. இரண்டாம் கூட்டம் தெற்கு திசையில் உள்ள பெங்களூருவில்  நடத்தப்பட்டது. மேற்கு கரையில் உள்ள மும்பையில் மூன்றாவது ஆலோசனை கூட்டம் வரும் 31- ஆம் தேதி தொடங்கி இரண்டு நாட்கள் நடக்க உள்ளது. சிவசேனா ( பாலாசாகேப் உத்தவ்Continue Reading