June 12, 23 எடப்பாடி பழனிசாமி பிரதமர் வேட்பாளராக வேண்டும் என்று அதிமுக எம்.பி தம்பிதுரை விருப்பம் தெரிவித்துள்ளார். தமிழகத்தை சேர்ந்தவர் பிரதமராக வரவேண்டும் என்கிற அமித்ஷா கருத்தை வரவேற்கிறேன். அமித்ஷா கூறியதற்கு ஏற்ற நபர் எடப்பாடி பழனிச்சாமி தான். அவர் தான் பிரதமர் வேட்பாளராக வரவேண்டும் என்று அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் தம்பிதுரை தெரிவித்தார். கிருஷ்ணகிரியில் தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அதிமுக நாடாளுமன்ற உறுப்பினரும்Continue Reading

June 10, 23 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் இன்று மாநில திட்டக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. திமுக அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் உருவாக்கப்பட்ட இந்தக்குழு கூட்டம் 3வது முறையாக நடைபெறவுள்ளது. மாநிலத்தின் வளர்ச்சிக்காக ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்கள், புதிய திட்டங்கள் குறித்தும், வருவாய் அதிகரிக்கவும், மதிப்பீடு மற்றும் கொள்கைக்கான ஆலோசனைகளை வழங்கவும் இந்த திட்டக்குழு கூட்டம் கூட்டப்படுகிறது. திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து 3வது முறையாகContinue Reading

தமிழ்நாட்டில் கல்லூரி படிப்பை முடித்த 9.29 லட்சம் பேர் ஆளுநரின் செயல் பாட்டினால் பட்டம் பெற முடியாமல் தவிப்பதாக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி குற்றஞ்சாட்டி உள்ளளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாக்களுக்கு சிறப்பு விருந்தினராக மத்திய அமைச்சர்களை அழைத்து வர வேண்டும் என்று ஆளுநர் விரும்புவதாக தெரிவித்தார். இதன் காரணமாகவே பட்டமளிப்பு விழாவை நடத்துவதில் தாமதம் ஏற்படுவதாகக் கூறிய பொன்முடி, கல்லூரிப்Continue Reading

பாஜகவுக்கு எதிரான ஜனநாயக சக்திகள், தங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளை களைந்து ஒன்றிணைய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி இருக்கிறார். சென்னையில் கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதனை வலியுறுத்தி இருக்கிறார். இந்தியாவில் ஜனநாயகம் மலர ஜனநாயக சக்திகள் ஒன்று சேர வேண்டும் என்றும் முரண்பாடுகளுக்கு முக்கியத்துவம் வந்துவிடக் கூடாது என்றும் கூறியுள்ளார். திராவிடம் என்ற சொல்லைப் பார்த்து சிலர் பயப்படுடுவதாக கூறிய மு.க.ஸ்டாலின்,Continue Reading

சென்னை ஐ.ஐ.டி.யில் பி.எஸ். எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் எனும் புதிய ஆன்லைன் வழி படிப்பு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. ஜே.இ இ. உள்ளிட்ட எந்த வித நுழைவுத் தேர்வுகளும் இல்லாமல் சென்னை ஐ.ஐ.டி.யில் ஆன்லைன் வாயிலாக பயில டேட்டா சயின்ஸ் என்ற பாடத்திட்டம் ஏற்கனவே அமலில் உள்ளது. இதை அடுத்து ஆன்லைன் வாயிலாக பயிலக் கூடிய பி.எஸ் எலக்ட்ரானிக் சிஸ்டம் எனும் புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படிப்பில் சேர விரும்புவோர்Continue Reading

До совершения сделок следует ознакомиться с рисками, с которыми они связаны. Рынок FOREX — площадка для межбанковских внебиржевых сделок по купле-продаже иностранной валюты. Участниками рынка помимо банков являются различные инвест и хедж-фонды, дилерские центры, крупные инвесторы и трейдеры. Число зарегистрированных клиентов превысило 2,3 млн., в т. Это несмотря на то, что из-за санкций ВТБ был вынужден перевестиContinue Reading

ஆருத்ரா நிதி நிறுவன ஏஜென்ட் வீட்டின் மீது முதலீட்டாளர்கள் நள்ளிரவில் தாக்குதல் நடத்தினார்கள். ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சயனபுரம் கிராமத்தில் இந்த தாக்குதல் நடந்து உள்ளது. இந்த ஊரில் வசிக்கும் ஆருத்ரா நிதி நிறுவன ஏஜென்ட் யோகானந்தம் வீட்டின் மீது நேற்றிரவு முதலீட்டாளர்கள் திடீரென தாக்குதல் நடத்தினர். நெமிலியில் ஒரு ஆண்டுக்கு முன்பு ஆருத்ரா நிதி நிறுவன கிளை அலுவலகம் துவக்கப்பட்து. இதில் ரூபாய் ஒரு லட்சம் கட்டினால்Continue Reading

சென்னை மாநகராட்சியில் அதிமுக ஆட்சி காலத்தில் சாலை சீரமைப்பு மற்றும் மழைநீர் வடிகால் அமைப்பதற்கான டெண்டர் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பான ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி கொடுத்து உள்ளது கடந்த 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் சாலைகள்  சீரமைக்க, ரூ. 300 கோடி மதிப்பிலும்,  மழை நீர் வடிகால் கட்டமைப்புகளுக்கு ரூ. 290 கோடி மதிப்பிலும்,Continue Reading

குத்தகை தொழிலாளர் முறையின் மனித உரிமை மீறல்களுக்கு ஆவின் அத்துமீறல்களே சான்று: தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியிறுத்தி உள்ளார் . அவர் வெளியிட்டு உள்ள அறிக்கை வருமாறு … சென்னையை அடுத்த அம்பத்தூர் பால் பண்ணை மற்றும் பால் பொருட்கள் தொழிற்சாலையில் உற்பத்தியைப் பெருக்குவதற்காக கடந்த சில மாதங்களாக குழந்தைத் தொழிலாளர்கள் பெருமளவில் பணியமர்த்தப்பட்டதாகவும், அவர்களுக்கு கடந்தContinue Reading

June 06, 23 முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம் குறித்து ஆளுநர் விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின் போது ஜப்பானை சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனிடையே முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம்Continue Reading