இந்தியாவில் கோ ஃபர்ஸ்ட் என்ற விமான நிறுவனம் நிதி நெருக்கடிக்கு ஆளாகி தனது சேவையை திடீரென நிறுத்தி கொண்டதால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். கோ ஃபர்ஸ்ட் ஏர்லைன்ஸ் நிதிநெருக்கடியால் தவித்துக் கொண்டிருக்கிறது. கூடிய சீக்கிரம் திவாலாகி விடும். இந்த செய்தி தான் தேசிய அளவில் கடந்த 24 மணி நேரமாக ட்ரெண்டாகி கொண்டிருக்கிறது. இதன் விளைவாக மே 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் அனைத்து விமான சேவைகளும்Continue Reading

கேரளாவில் வந்தே பாரத் ரயிலில் பயணி ஒருவருக்கு வழங்கப்பட்ட உணவில் புழு இருந்துள்ளது. கேரளாவில் அண்மையில் தொடங்கி வைக்கப்பட்ட வந்தே பாரத் ரயிலில் பயணி ஒருவருக்கு வழங்கப்பட்ட பரோட்டாவில் புழு இருந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. தரமான வசதிகளுடன் பயணிக்க வேண்டும் என்பதற்காகவே அதிக கட்டணத்தை கொடுத்து வந்தே பாரத் ரயிலில் மக்கள் பயணிக்கிறார்கள். அப்படி இருக்கும் போது, இதுபோன்ற செயல்களை எப்படி சகித்துக் கொள்வது எனContinue Reading

Content How is a hangover treated? The effects of alcohol abuse on the people you love Alcohol Treatment Atlanta Factors Affecting Intoxication Alcoholics and alcohol abusers are much more likely to get divorced, have problems with domestic violence, struggle with unemployment, and live in poverty. A hangover refers to aContinue Reading

தமிழக சட்டப்பேரவையில் 12 மணி நேர வேலை மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு, எதிர்க்கட்சிகள் மற்றும் திமுக கூட்டணிக் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த மசோதாவுக்கு கண்டனம் தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இச்சட்டத்தை எதிர்த்து தொழிலாளர்கள் நடத்தி வரும் போராட்டத்தை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது என்றும், பேரவையில் நிறைவேற்றிய தொழிற்சாலைகள் திருத்தச் சட்டத்தை ஆளுநரில் ஒப்புதலுக்கு அனுப்பாமல் நிறுத்தி வைத்து,Continue Reading

ஏப்ரல் 22 திமுக தலைவர் முக ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், கேஎன் நேரு, டிஆர் பாலு உள்பட திமுக கட்சியின் மூத்த தலைவர்கள் சொத்து பட்டியல் என்ற பெயரில் பாஜக தலைவர் அண்ணாமலை சில ஆவணங்களை கடந்த வாரம் வெளியிட்டார். அண்ணாமலை வெளியிட்டு இருக்கும் ஆவணங்கள் போலியானவை என்றும் அவற்றில் உண்மையில்லை என்றும் திமுக சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. அண்ணாமலை கூறிய குற்றச்சாட்டுகளுக்கு அவர் பொது மன்னிப்பு கேட்க வேண்டும்Continue Reading

ஒருவரையொருவர் திட்டும் தலைவர்களுக்கு வாக்களிக்காதீர்கள் என்று முன்னாள் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு வலியுறுத்தினார். அண்மையில் நடந்த முடிந்த நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பாதியில் அதானி குழுமம் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுக்களை விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணையை அமைக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அவைகளை முடக்கின. இந்நிலையில், சில தலைவர்கள் சட்டப்பேரவையிலும், நாடாளுமன்றத்திலும் அநாகரீகமாக நடந்து கொள்வதை நாட்டு மக்கள் கவனித்து வருகிறார்கள்Continue Reading

பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றி மேலும் பல வரலாற்றுப் படங்களின் வெற்றிக்கு முன்னோட்டமாக இருக்க வேண்டும் என்று விரும்புவதாக இயக்குநர் மணிரத்னம் தெரிவித்து உள்ளார். அவருடைய இயக்கத்தில் உருவாகி உள்ள பொன்னியின் செல்வன்-2 பாகம் இந்த மாதம் 28-ம் தேதி திரைக்கு வருகிறது. இதனை விளம்பரப் படுத்தும் உத்தியுடன் படக்குழுவினரின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் இயக்குநர் மணிரத்னம், நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம்Continue Reading

தமிழ்நாட்டில் முக்கிய நகரங்களில் நடைபெற்ற பேரணியில் பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் காக்கி சீருடை அணிந்து பங்கேற்றனர்.. சென்னையில் கொரட்டூரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ்.பேரணியில் மத்திய அமைச்சா எல்.முருகன் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய தென் மண்டலத் தலைவர் வன்னியராஜன், ஆர்.எஸ்.எஸ்.அமைப்பில் சாதி வேறுபாடுகள் பார்ப்பதில்லை என்று கூறினார். கோயம்புத்தூரில் பொன்னையராஜபுரத்தில் துவங்கிய பேரணி, தியாகி குமரன் வீதி, இடையர் வீதி, தாமஸ் வீதி ஆகிய வீதிகளின் வழியாக வந்துContinue Reading

மழைநீர் வடிகால்வாய் பணிகளை ஆய்வு மேற்கொண்ட தமிழக தலைமை செயலாளர் இறையன்பு… சென்னை ஓஎம்ஆர் – ஈசிஆர் சாலையை இணைக்கும் கலைஞர் கருணாநிதி பிரதான சாலையில் நெடுஞ்சாலை துறை சார்பில் நடைபெற்று வரும் மழை நீர் வடிகால்வாய் பணிகளை தமிழக தலைமை செயலாளர் இறையன்பு ஆய்வு மேற்கொண்டார். சுமார் 42 கோடி மதிப்பீட்டில் 1.7 கிலோ மீட்டர் தூரம் நடைபெறும் மழை நீர் வடிகால்வாய் பணிகளை தமிழக தலைமை செயலாளர்Continue Reading

திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் கிராமத்தில் லுங்கியில் புதுப்படம் பார்க்க வந்த இளைஞர் தியேட்டருக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் கிராமத்தில் எம்.கே.ஜி திரையரங்கில் ராகவா லாரன்ஸ் நடித்து தமிழ் புத்தாண்டு அன்று வெளியான ருத்ரன் திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தை காண திருவண்ணாமலையில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மங்கலம் கிராமத்திற்கு 11 இளைஞர்கள் வந்துள்ளனர். இந்த 11 இளைஞர்களில் ஒருவர்Continue Reading