ஜுலை, 18- அமைச்சர் பொன்முடியை அமலக்கத்துறை அலுலகத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்திய அதிகாரிகள் அவரை அதரிகாலை 3 மணிக்கு வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். அவர் தமது மகன் கவுதம் சிகாமணியுடன் இன்று மாலை  4 மணிக்கு அமலாக்கத் துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் அவர் கைது செய்யப்படக்கூடும் என்ற பரபரப்பு ஓய்ந்திருக்கிறது. சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள உயர்Continue Reading

ஜுலை, 17- சென்னையில அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலக்கத்துறை நடத்தி வரும் சோதனையில்  சுமார் 70 லட்சம் ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டு இருக்கிறது, மேலும் 10 லட்சம் ரூபாய் மதிப்புடைய பவுண்டு மற்றும் அமெரிக்க டாலர்களும் கிடைத்து உள்ளன. இது பற்றியும் அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.. சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள பொன்முடி வீட்டில் காலை ஏழு மணிக்கு தொடங்கிய சோதனை சுமார் 12 மணி நேரத்திற்கும் மேலாகContinue Reading

சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா சமாதி அருகே முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதி உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில், அவருக்கு நினைவிடம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. நினைவிடத்தின் பின்புறம் வங்கக்கடலில் பேனா வடிவில் கருணாநிதிக்கு நினைவு சின்னம் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்தது. கடற்கரையில் இருந்து 748 மீட்டர் தூரம் பாலம் அமைத்து, 134 அடி உயரத்தில், 81 ரூபாய்கோடி மதிப்பில் நினைவு சின்னம் அமைக்க முடிவெடுத்து, தமிழகContinue Reading

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீடு மற்றும் அவருக்கு வேண்டிய இடங்களில்  அமலாக்கத்துறை காலையில் தொடங்கிய சோதனை தமிழக அரசியில் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் நகர்  காலனியில் உள்ள பொன்முடி வீட்டில், காலை ஏழு மணிக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை ஆரம்பமானது. இந்த வீட்டில் மட்டுமல்லாமல் விழுப்புரம் மற்றும் சென்னை உள்ளிட்ட ஒன்பது இடங்களில் சோதனை  மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. பொன்முடி, அவருடைய உறவினர்கள் வீடுகள் அவர்கள்Continue Reading

ஆயிரம் ஏற்பாடுகள் செய்தாலும் சென்னையில் சில்லைறை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ 140 வரை தான் விற்கப்படுகிறது. கோயம்பேடு காய்கறி சந்தையிலும் தக்காளி மொத்த விலையில் மாற்றம் எதுவுமில்லை. அங்கு மொத்த வியாபாரத்தில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ 110 ஆக இருக்கிறது. மூன்று நாட்களுக்கு முன்பு மொத்த வியாபாரத்தில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ 90 ஆக இருந்தது. அதோடு 20 ரூபாய் கூடிContinue Reading

தமிழ்நாட்டில் உள்ள 4,829 டாஸ்மாக் கடைகள் மூலம் மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 130 கோடி ரூபாய்க்கு வியாபாரம் நடக்கிறது. தீபாவளி போன்ற பண்டிகை தினங்களில் 200 கோடி ரூபாயை தாண்டும். அனைத்து நாட்களிலும் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படுகிறது. திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், வள்ளலார் தினம் உள்ளிட்ட 8 நாட்கள் மட்டுமே டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை. அண்டை மாநிலமானContinue Reading

ஜுலை,15- இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், தனிநபர்கள் உள்ளிட்டோரிடம்  கர்நாடக உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ரித்து ராஜ் அவஸ்தி தலைமையிலான இந்தியாவின் 22-வது சட்ட ஆணையம் கருத்துகளை கேட்டிருக்கிறது. தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் சட்ட  ஆணையத்துக்கு அனுப்பிய அறிக்கையில் பொது சிவில் சட்டத்திற்கு கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து இருந்தார். திமுக கூட்டணியில் உள்ள மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள்Continue Reading

மக்களவை தேர்தல் வெற்றிக்கு தென் மாநிலங்களைத்தான் மலை போல் நம்பிக்கொண்டிருக்கிறது  காங்கிரஸ் கட்சி. உத்தரபிரதேசம், மே.வங்காளம் போன்ற பெரிய மாநிலங்களில் அந்த கட்சிக்கு வாய்ப்பே இல்லை. உ.பி.யில் சோனியா ஜெயிக்கலாம். மம்தா கோட்டையில், காங்கிரசின் அடித்தளம் ரொம்பவும் பலவீனமாக இருக்கிறது. பீகார், மகாஷ்டிரா ஆகிய மாநிலங்களில் கூட்டணி கட்சிகளை நம்பியே காங்கிரஸ் உள்ளது ராஜஸ்தான், சத்தீஷ்கர்,இமாச்சலபிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆட்சியில் இருந்தாலும் ,மக்களவை தேர்தலில் காங்கிரசுக்கு வெற்றி கிடைக்கும் எனContinue Reading

ஜுலை,15- இன்று( ஜுலை 15 ) பெருந்தலைவர் காமராஜரின் 120- வது பிறந்தநாள். அவரை, தமிழ்த்திரை உலக ஜாம்பவான்களான சிவாஜியும் கண்ணதாசனும் உயிருக்கு உயிராக நேசித்தனர். கடைசி காலம் வரை பூஜித்தனர். இருவருமே தங்கள் படங்களில் காமராஜர் புகழ் பாட தவறுவதில்லை. ஒரு சில பாடல்கள் இங்கே. 1971- ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தோற்றுப்போனது. கட்சி தொண்டர்களை உயிர்ப்புடன் இருக்கச்செய்வதற்காக காமராஜர் புகழ்பாடி கண்ணதாசன்’ பட்டிக்காடா !Continue Reading

வித்தியாசமான கதை களத்தில் படங்களை உருவாக்கும் கவுதம் வாசுதேவ் மேனன், கமலஹாசன், சூர்யா, சிம்பு உள்ளிட்ட  நடிகர்களுக்கு வெற்றிப்படங்களை கொடுத்தவர். கடந்த 2006 ஆம் ஆண்டு  கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் திரைக்கு வந்த படம், ‘வேட்டையாடு விளையாடு’ . இதில் டிஜிபி ராகவன் என்ற கேரக்டரில் கமல்ஹாசன் நடித்திருந்தார்.  ஜோதிகா, கமலினி முகர்ஜி, பிரகாஷ்ராஜ், டேனியல் பாலாஜி  உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய, ஹாரிஸ் ஜெயராஜ் இசைContinue Reading