June 13, 23 அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது. இதில் பொதுச் செயலாளர் தேர்தல், இடைத் தேர்தல் தோல்வி குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுகவில் எழுந்த ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ்- இபிஎஸ் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு தனித்தனி அணியாகச் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதிContinue Reading

June 13, 23 கிண்டியில் அமைந்துள்ள பன்னோக்கு உயர் சிகிச்சை மருத்துவமனை திறப்பு விழா தொடர்ந்து தள்ளிப் போய்வரும் நிலையில் குடியரசு தலைவருக்காக காத்திராமல் முதல்வர் ஸ்டாலினே திறக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. திமுக ஆட்சியமைத்து 2021இல் ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்ற சமயத்திலேயே தென் சென்னையில் மக்கள் பயன்பெறும் வகையில் கிண்டியில் பன்னோக்கு உயர் சிகிச்சை மருத்துவமனை கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை,Continue Reading

June 13, 23 அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய ஐந்து இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே வருமானவரித்துறையினர் சோதனை நடத்திய நிலையில் தற்போது அமலாக்க துறையினர் சோதனை செய்து வருகின்றனர். சோதனை குறித்த தகவல் கேள்விப்பட்டவுடன், சென்னை டிஜிஎஸ் தினகரன் சாலையில் உள்ள தனது அரசு வீட்டிற்கு வந்தார் அமைச்சர்Continue Reading

June 13, 23 கிளம்பாக்கம் பேருந்து நிலையம் விரைவில் திறக்கப்படும் என தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார். சென்னையில் இன்று தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. கூடிய விரைவில் பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும். நாள்தோறும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டContinue Reading

June 12, 23 “அண்ணாமலை அரசியல் முதிர்ச்சி அற்றவர்” என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் ஆட்சி அமைந்து 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் 9 ஆண்டுகால அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் மே 30 முதல் ஜூன் 30 வரை நாடு முழுவதும் பாஜக பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறது. அந்த வகையில் வேலூர் பள்ளிகொண்டா அருகே கந்தனேரியில்Continue Reading

ஜுன், 12.. பரபரப்பாக எதையாவது கொளுத்திப் போடும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை புதிதாக ஒன்றை தீ வைத்து வீசி இருக்கிறார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதில்தான் அந்த தீப்பந்தம் உள்ளது.. பேட்டி வருமாறு… ஒரு பூத் தலைவரும் கூட பாஜகவின் ஒரு உயர்ந்த பொறுப்பிற்கும் செல்ல முடியும் என்று அமித்ஷா கூறியுள்ளார். 1982- ல் அமித்ஷா குஜராத் மாநிலத்தில் பூத் கமிட்டித் தலைவராக இருந்தார்.Continue Reading

June 12, 23 மக்களிடம் வரலாற்றை மறுக்கவும் முடியாது மறைக்கவும் முடியாது. உண்மை பல நேரங்களில் சிலருக்கு கசப்பாகவே இருக்கும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். மத்தியில் ஆளும் பாஜக அரசு கடந்த 9 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்காக செயல்படுத்திய திட்டங்களை பட்டியலிட முடியுமா என முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு வேலூர் பொதுக்கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதில் அளித்தார். அப்போதுContinue Reading

June 12, 23 குழந்தை தொழிலாளர்கள் இல்லாத மாநிலமாக தமிழகம் உருவாக தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது என தொழிலாளர் நலன் துறை அமைச்சர் அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள ஜீவா பூங்காவில் உலக குழந்தை தொழிலாளர்கள் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. இந்த கையெழுத்து இயக்கத்தில் தியாகராயர் நகர் சட்டமன்றContinue Reading

June 12, 23 தமிழுக்குப் பதிலாக இந்தியை கொண்டு வரும் எந்த முயற்சியையும் எதிர்ப்போம் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொட்ரபாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் அதன் வளர்ச்சிக்கு பங்களிக்கும் அதே வேளையில், மத்திய அரசும் அதன் நிறுவனங்களும் இந்திக்கு, மற்ற இந்திய மொழிகளை விட, எல்லா வழிகளிலும் தேவையற்ற மற்றும் நியாயமற்ற நன்மைகளைத் தொடர்ந்து அளித்துContinue Reading

June 12, 23 அரசியலில் அதிமுக ஆலமரம், பாஜக வெறும் செடி என அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் ஆட்சி அமைந்து 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் 9 ஆண்டுகால அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் மே 30 முதல் ஜூன் 30 வரை நாடு முழுவதும் பாஜக பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறது. அந்த வகையில் வேலூர் பள்ளிகொண்டாContinue Reading