ஆகஸ்டு, 25- அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கும் எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கும்  எதிரான மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டதை அடுத்து அதிமுக எடப்பாடி பழனிச்சாமி கட்டுப்பாட்டில் வந்து விட்டது. ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் துணை முதலமைச்சராக  பதவி வகித்த ஓ.பன்னீர் செல்வத்தை கடந்த ஆண்டு ஜுன் மாதம் நடந்த அதிமுக பொதுக்குழு கட்சியிலிருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றியது. இதன் பிறகு அதிமுக பொதுச் செயளாலராகContinue Reading

*மணிகண்டன் இயக்கிய” கடைசி விவசாயி” சிறந்த தமிழ் திரைப்படத்துக்கான தேசிய விருதுக்கு தேர்வு… இதே படத்தில் நடித்த நல்லாண்டிக்கு சிறந்த நடிகருக்கான விருது… நடிகர் மாதவன் இயக்கிய ராக்கெட்ரி என்ற இந்திப் படம் சிறந்தப் படமாக தேசிய அளவில் தேர்வு. *2021- ஆம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான விருதை பெறுகிறார் புஷ்பா படத்தில் நடித்த அல்லு அர்ஜுன்..சிறந்த நடிகைக்கான விருது இரண்டு நடிகைகளுக்கு பகிர்ந்தளிப்பு .. சிறந்த பாடகருக்கான விருதுContinue Reading

தமிழகத்தில் பெரும்பாலான அரசியல் தலைவர்கள் நடைப்பயணம் மேற்கொண்டுள்ளனர். திருச்செந்தூர் கோயில் அதிகாரி மரணத்துக்கு நீதி கேட்டு, எம்.ஜி.ஆர் ஆட்சியில் எதிர்க்கட்சி தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதி நடைப்பயணம் நடத்தினார். மது விலக்கை அமுல் செய்ய வலியுறுத்தி, காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் மாநிலம் முழுவதும் பாதயாத்திரை சென்றார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் நடைப்பயணம் செய்துள்ளார். இப்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் நடைப்பயணம். ‘என் மண் என் மக்கள்’ எனContinue Reading

மக்களவை தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் உள்ள நிலையில் ஆளும் பாஜகவும், எதிர்க்கட்சிகளும் இப்போதே வரிந்து கட்டி. விட்டன. பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சி தலைவர்கள் பெங்களூருவில் நேற்று ஆலோசனை நடத்தினர். 26 கட்சிகளின் தலைவர்கள் இதில் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் தங்கள் கூட்டணிக்கு ‘இந்தியா’ என பெயர் சூட்டுவது என தீர்மானிக்கப்பட்டது. பெங்களூர் கூட்டம் முடிந்த சில மணி நேர்த்தில் டெல்லியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி  தலைவர்கள்Continue Reading

எடப்பாடி பழனிசாமி தலைமையில் இருப்பதுதான் அதிமுக என்பதை தேர்தல் ஆணையம் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது. தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்றும் இதோ போன்று அந்தக் கட்சியின் தலைமை நிர்வாகிகள் பெயரும் பதியப்பட்டு இருக்கிறது.  இதனால் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இனி அதிமுக என்று அதிகாரப்பூர்வமாக சொல்லிக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்புகளின் அடிப்படையில் தேர்தல்Continue Reading

வலிமையாக உள்ள கட்சிகளில் உள்கட்சி பூசல் இருப்பது சகஜம். தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளிலும் மாவட்ட வாரியாக மோதல் உண்டு. தூத்துக்குடி மாவட்டம் அதற்கு விதி விலக்கல்ல. அந்த மாவட்டத்தில் உள்ளதி.மு.க.வின் இரு அமைச்சர்களான அனிதா ராதாகிருஷ்ணனுக்கும், கீதா ஜீவனுக்கும் இடையேயான பனிப்போர் அனைவரும் அறிந்தது. ஜெயலலிதா அ.தி.மு.க.பொதுச்செயலாளராக இருந்தபோது , தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க.வில் பல கோஷ்டிகள் இருந்தன.ஜெயலலிதா மறைவுகு பிறகு கட்சி மூன்றாக பிளவுபட்டContinue Reading

*ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திர நாத் தேனி எம்.பி.தொகுதியில் வெற்றி பெற்றது செல்லாது – வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது, சொத்துகளை மறைத்துக் காட்டியது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. *உண்மை தோற்பதில்லை என்பதை நிரூபித்து உள்ளது உயர்நீதிமன்ற தீர்ப்பு- ஓ.பி.ரவீந்திர நாத்தை எதிர்த்துப் போட்டியிட்டு தோற்ற ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கருத்து. *தேசியவாத காங்கிரசின் தேசிய நிர்வாகக் குழு சரத்பவார் தலைமையில் டெல்லியில் கூடி ஆலோசனை- முன்னாள் மத்திய அமைச்சர் பிரபுல்Continue Reading