மிழ்நாட்டில் கடந்த சட்டசபைத்தேர்தலின் போது திமுக பல வாக்குறுதிகளை அளித்தது. இதில் முக்கியமானது, குடும்பத்தலைவிகளுக்கு உதவும் வகையில் மாதம்தோறும் 1000 ரூபாய் வழங்கப்படும் என்றஅறிவிப்பு. தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பேற்றதும் உடனடியாக , பெண்கள் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை நிறைவேற்ற இயலவில்லை. நிதி நெருக்கடியே அதற்கான காரணம். இதனை எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. ஒரு படியாக, மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டம் அண்ணா பிறந்த நாளானசெப்டம்பர் 15–ம்Continue Reading