அரசு நிலங்களின் குத்தகைகளை ஆய்வு செய்து விவரத்தை இணையத்தில் வெளியிட வேண்டும் – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
2023-05-26
மே.26 தமிழகம் முழுவதும் உள்ள அரசு நிலங்களின் குத்தகைகளை மறு ஆய்வு செய்து, அவற்றின் விவரங்களை ஒரு மாதத்திற்குள் இணையதளத்தில் பதிவேற்ற செய்ய வேண்டும் என மாநில அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை வடக்கு கிராமத்தில் அரசுக்கு சொந்தமான 5.90 ஏக்கர் நிலம் பாண்டியன் ஹோட்டல் நிறுவனத்துக்கு 1968-ம் ஆண்டு ஒதுக்கப்பட்டது. 25 ஆண்டு குத்தகைக்கு வழங்கப்பட்ட இந்த நிலத்துக்கான கெடு 2008-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இதையடுத்து,Continue Reading