*நிலவில் சூரிய ஒளி மறைந்ததால் பிரக்யான் ரோவர் அனைத்து பணிகளையும் நிறுத்தி உறங்க வைக்கப்பட்டது. நிலவின் அடுத்த சூரிய உதயத்தில் (செப்- 22) ரோவர் விழித்து எழுந்து பணிகளை தொடரும் என இஸ்ரோ நம்பிக்கை. மீண்டும் எழாவிட்டால் இந்தியாவின் நிலவுத் தூதுவனாக அங்கேயே பிரக்யான் இருக்கும் என அறிவிப்பு. *ஆதித்யா எல்-1 விண்கலத்தின் முதல் சுற்று வட்டப் பாதையின் உயரத்தை வெற்றிகரமாக அதிகரித்து உள்ளதாக இ்ஸ்ரோ அறிவிப்பு . விணகலம்Continue Reading