ஜுலை,25- மும்பை குண்டு வெடிப்பு,குஜராத் கலவரம் போன்ற பயங்கரவாத செயல்களுடன்  தொடர்பு உள்ள தவ்ஃபிக் என்பவரை சென்னை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். கடந்த பல ஆண்டுகளாக வெளிநாட்டில் இருந்த இவர் சென்னை வந்த காரணம், போலிசாருக்கு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மண்ணடியை சேர்ந்த தொழிலதிபர் அக்பர் என்பவர், ஹவாலா பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதை தவ்பிக் தெரிந்து வைத்துக்கொண்டு, என்.ஐ.ஏ அதிகாரி போல் நடித்து கடந்த 2020Continue Reading

ஜுலை,24-சென்னையில் குறிப்பிட்ட சில கல்லூரி மாணவர்களால் ஏற்படும் பிரச்சினை போலிசுக்கு பெரும் தலைவலியாக உள்ளது என்ற புகார் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இவர்களில் சிலருக்கு பாடம் கற்றுக்கொடுக்க விரும்பிய போலிசார். மாநகர பேருந்து மீது ஏறி ஆட்டம் போட்ட மாணவர்களுக்கு நூதன தண்டனை வழங்கி உள்ளனர். சென்னை எண்ணூரில் இருந்து வள்ளலார் நகருக்கான தடம் எண் 56A பேருந்து திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருக்கும் போது  தியாகராஜா கல்லூரி மாணவர்கள்Continue Reading

ஜூலை, 13- சென்னையில் திருட்டுப் புகார் தொடர்பான விசாரணைக்கு காவல் நிலையம் சென்று விட்டு வீடு திரும்பிய 24 வயது இளைஞர் உயிர் இழந்தது சர்ச்சைகளை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை எம்.ஜி.ஆர் நகர் நல்லான் பிள்ளை தெருவைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவரை எம்ஜிஆர் நகர் போலீசார், வீடு ஒன்றில் இருந்து நகை காணமல் போனது தொடர்பாக புதன்கிழமை அன்று அழைத்துச் சென்று விசாரணை செய்துள்ளனர். பிறகு ஶ்ரீதரை இன்று (Continue Reading

சென்னை மாநகரில் இனி மேல் மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தை மீறி வாகனத்தை ஓட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கூறியுள்ளார். இதே  போன்று இரவில் 50 கி.மீ வேகத்தை கடந்து வாகனங்கள் சென்றால் அதிவேக பயணம் என வழக்கு பதியப்படும்.மோட்டார் வாகன சட்டப்படி இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார். சென்னையில் போக்குவரத்து விதி மீறல்களால் விபத்துகளும் போக்குவரத்துContinue Reading