ஆகஸ்டு,07- நான்கு திசைகளிலும் அடர்ந்திருக்கும் எதிர்க்கட்சிகளை உள்ளடக்கி ‘இந்தியா’ கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு திசையிலும் ஒவ்வொரு கூட்டத்தை நடத்த முடிவு எடுக்கப்பட்டது. முதல் கூட்டம் கிழக்கு திசையில் உள்ள பாட்னாவில் நடந்தது. இரண்டாம் கூட்டம் தெற்கு திசையில் உள்ள பெங்களூருவில்  நடத்தப்பட்டது. மேற்கு கரையில் உள்ள மும்பையில் மூன்றாவது ஆலோசனை கூட்டம் வரும் 31- ஆம் தேதி தொடங்கி இரண்டு நாட்கள் நடக்க உள்ளது. சிவசேனா ( பாலாசாகேப் உத்தவ்Continue Reading