ஜுலை, 07- மகளிர் உரிமைத் தொகை பெறும் திட்டத்திற்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயர் சூட்டியுள்ளார். இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறக்கூடியவர்களை முடிவு செய்வதற்காக முதலமைச்சர் தலைமையில் சென்னையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதன் பிறகு பேசிய முதலமைச்சர் திட்டத்திற்கு கலைஞர் பெயரை சூட்டுவதற்கான காரணத்தை விளக்கினார். தொடர்ந்து கலைஞர் உரிமைத் திட்டத்தில் உதவிப் பெறுவதற்கான தகுதி உள்ளவர்கள்,தகுதி இல்லாதவர்கள் மற்றுமContinue Reading

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவதாஸ் மீனாவும் சென்னை மாநகர காவல் துறை தலைவராக பதவி வகித்து வந்து சங்கர் ஜிவால் மாநில டி.ஜி.பி.யாகவும்  நியமிக்கப்பட்டு உள்ளனர். மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு பொறுப்பேற்றது முதல், தலைமைச் செயலாளராக இருந்த இறையன்பும் டிஜிபியாக இருந்த சைலேந்திர பாபுவும் ஓய்வு பெறுவதை அடுத்து இந்த நியமனங்கள் நடைபெற்று உள்ளன. ராஜஸ்தான் மாநிலத்தில் பிறந்த சிவ்தாஸ் மீனா, 1989-ல்Continue Reading